இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கதென்கிறார் வேல்முருகன்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவதும், தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதும் தான் மோடி அரசின் பொருளாதார கொள்கை. அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறை, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு, மின்சாரம், பெட்ரோலியம், நிலக்கரி மற்றும் இதர கனிமவளங்கள் துறை, வங்கித்துறை, காப்பீடு மறறும் நிதி சேவைகள் துறை உள்ளிட்ட இன்னும் பல்வேறு துறைகளை தனியார் மயமாக்க …

இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏலம் விடும் மோடி அரசின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கதக்கதென்கிறார் வேல்முருகன் Read More

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய சட்டத்துறை அமைச்சருக்கு கடிதமெழுதியுள்ளார் கெளதமன்

மாண்புமிகு *எஸ்.இரகுபதி* அவர்கள், சட்டத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு. வணக்கம். கடவுச்சீட்டு வழக்கில் தண்டனைக் காலத்தைத் தாண்டியும் நீண்ட நெடுங்காலமாக சிறையிலிருக்கும் தங்களை விடுதலை செய்யக்கோரி  பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்தும், தங்களுக்கு எவ்வித பலனும் கிடைக்காத நிலையில், திருச்சி மத்திய சிறை …

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய சட்டத்துறை அமைச்சருக்கு கடிதமெழுதியுள்ளார் கெளதமன் Read More

ரூ.39 கோடி செலவில் கலைஞர் கருணாதிக்கு நினைவிடம் கட்டப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் கருணாநிதி ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அமைய உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு.

ரூ.39 கோடி செலவில் கலைஞர் கருணாதிக்கு நினைவிடம் கட்டப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு Read More

ஒன்றிய அரசு பொது சொத்துக்களை சூறையாடுவதை கண்டிக்கிறது இ.கம்யூ.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, பொது நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பொதுத்துறைகளை  தனியார்மயப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக்கி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டிடங்களை, நிலையங்களை, நிலங்களை விற்று ரூபாய் ஆறு லட்சம் கோடி அளவிற்கு …

ஒன்றிய அரசு பொது சொத்துக்களை சூறையாடுவதை கண்டிக்கிறது இ.கம்யூ. Read More

ஆபாச வீடியோவில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா

சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி வீடியோ வந்துள்ளதால் பதவி விலகுவதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார். வீடியோ வெளியாகியதுமே பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு போயுள்ளார் கே.டி.ராகவன் என்றால், அந்த வீடியோ எந்த மாதிரி அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது …

ஆபாச வீடியோவில் சிக்கிய தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ராஜினாமா Read More

பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்க ஸ்டாலின் வலியுறுத்தினார்

கழக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி …

பேனர் வைக்கும் கலாச்சாரத்துக்கு முற்றுபுள்ளி வைக்க ஸ்டாலின் வலியுறுத்தினார் Read More

செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 23 சுங்கச் சாவடிகளில் செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 48 …

செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்வுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது Read More

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா?

10 வது வகுப்பிற்கான கல்வி பிப்ரவரி 2021 லேயே முடிந்து விட்டது. கோவிட் இரண்டாம் அலையால் தேர்வு முடிவுகள் தாமதமாகி ஆகஸ்ட் 3, 2021 ல் தான் அறிவிக்கப்பட்டது. அதற்கு பின்னர் 11 ஆம் வகுப்பு  மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு ஆகஸ்ட் …

ஆகஸ்ட் மாதம் சேர்க்கைக்கு கல்வி கட்டணத்தை நான்கு மாதத்திற்கு முன்பிருந்தே வசூலிப்பதா? Read More

இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார்

கமலாலயத்தில் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல கணேசன் தமிழக பாஜக மாநில அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலையை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார். பாஜக அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்தார்.

இல கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராகா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சி பதவியை ராஜினாமா செய்தார் Read More

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு.

செப்டம்பர் 1 முதல் 9,10,11,12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்படும். 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை திறப்பது குறித்து செப்.15க்கு பிறகு ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி; நீச்சல் குளங்கள், அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி. …

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு. Read More