நிமிர்ந்து வருகிறேன்” என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதியைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  உரை

கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைநிமிர்ந்து வருகிறேன்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் பேசியுள்ள விவரம் வருமாறு: திருவாரூரில் கருவாகி – தமிழகத்தையே தனதூராக ஆக்கிய தலைவர்களுக்கெல்லாம் தலைவர் – முதல்வர்களுக்கெல்லாம் முதல்வர் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே! இன்று நீங்கள் …

நிமிர்ந்து வருகிறேன்” என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதியைப் பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  உரை Read More

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன

அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம். இரண்டாவது அலையில் நாம் பல உறவுகளை இழந்து தவிக்கின்றோம். பல பத்திரிகையாளர்கள் வேலை இழப்பு , ஊதியக்குறைப்பு  என பொருளாதார ரீதியில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில்  முதற்கட்டமாக,கோயம்பேடு வணிகரும் தமிழ்ப் பற்றாளரும் தமிழ்த்திரைப்படத் …

பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன Read More

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ

ஒன்றிய அரசின் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (Indian Certificate of Secondary Education) ஆகியவற்றில், மேனிலை இறுதி ஆண்டுத் தேர்வை நடத்துவது இல்லை என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்து இருக்கின்றார். மாணவர்களின் உடல்நலம்,  மனநலத்தைக் கணக்கில் கொண்டு, இந்த முடிவை …

மேனிலைத் தேர்வு கிடையாது என்பது ஒரு சூழ்ச்சியே; மாநில அரசு நடத்த வேண்டும்! – வைகோ Read More

பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகுமென வர்ணிக்கிறது இ.கம்யூனிஸ்ட்டு

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் – டீசல்- சமையல் எரிவாயு விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்து வரும் நிலையில்அதாவது டிசம்பர் 2019 ஒரு பேரல் கச்சா எண்ணெய் 65.5 அமெரிக்க டாலர் என்பதில் …

பெட்ரோல்-டீசல் விலைகள் உயர்த்துவது பட்டப்பகல் வழிப்பறிக் கொள்ளையாகுமென வர்ணிக்கிறது இ.கம்யூனிஸ்ட்டு Read More

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியை விரைவுபடுத்துக! வைகோ அறிக்கை

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது, ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை தொடர்பாக, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வரும் வழக்கு உள்ளிட்ட பொதுநல வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு …

ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் தடுப்பு ஊசி மருந்து ஆக்கும் பணியை விரைவுபடுத்துக! வைகோ அறிக்கை Read More

திரையுலக ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை சன் டிவி வழங்கியது

அற்றார்‌‌ அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி என்ற வள்ளுவன் வாக்குப்படி கொரானாவின் இரண்டாம் ருத்ர தாண்டவம் வெள்ளித்திரை சின்னத்திரைஉலகை உலுக்கி விட்டது.இந்த இக்கட்டான நேரத்தில் சன் டிவி நிறுவனம் கொரானா நிவாரணப் பொருட்களை சின்னத்திரை தொழிலாளர்களுக்கு….  வழங்கியுள்ளது… சன் …

திரையுலக ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை சன் டிவி வழங்கியது Read More

கரூரில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கரூர் மாவட்ட நிருவாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள ஆக்சிஜன் வசதிகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தினை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.  தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், கரூரில் …

கரூரில் ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் Read More

மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணங்களை அறிவித்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் கிட்டத்தட்ட 36,000–க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன.  அவற்றில் சுமார் 34,000 திருக்கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ,10,000/-க்கும் கீழ் மட்டுமே ஆகும்.  12,959 திருக்கோயில்களில் ‘ஒரு கால பூஜைத்திட்டம்’அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2.  மேற்கண்ட திருக்கோயில்களில் பணிபுரியும் …

மாதச்சம்பளம் இல்லாமல் பணிபுரியும் கோயில் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரணங்களை அறிவித்தார்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு Read More

பத்திரிக்கையாளர்களின் கொரோனா மரண நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கு சென்னை நிருபர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது

“தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து உண்மையான செய்திகளை சேகரித்து வழங்கிடும் பத்திரிகை மற்றும் ஊடகத்த்துறையில்  பணிபுரியும் செய்தியாளர்கள் அப்பணியின் போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது வாரிசுதாரருக்கு அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை …

பத்திரிக்கையாளர்களின் கொரோனா மரண நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தியதற்கு சென்னை நிருபர்கள் சங்கம் நன்றி தெரிவித்தது Read More

சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை – முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த நடவடிக்கை?

தமிழகத்தில் பாஜகவின் ஆதரவு தளம் எது என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் காட்டிவிட்டது என, திமுக தலைமை நம்புகிறது. தமிழ்நாட்டில் பிழைக்க வந்த வடநாட்டு மார்வாடிகளும்,குஜராத்திகளும்தான் பாஜகவுக்கு நிதி முதல் பல்வேறு உதவிகளை செய்தது என்று, மாநில உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துவிட்டது. …

சேகர்பாபு கைக்கு போகும் வணிகவரித்துறை – முதல்வர் மு.க.ஸ்டாலினின் அடுத்த நடவடிக்கை? Read More