யாருடைய பணம் அது? ஊடக விவாதத்தில் பிடிஆரின் கேள்வி – கூகுளில் வேக வேகமாக தேடிய வடஇந்தியர்கள்

தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒன்று, இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு இருக்கிறது. இதையடுத்து வடஇந்தியர்கள் பலர் பிடிஆர் குறித்து இணையத்தில் தேடி உள்ளனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது. …

யாருடைய பணம் அது? ஊடக விவாதத்தில் பிடிஆரின் கேள்வி – கூகுளில் வேக வேகமாக தேடிய வடஇந்தியர்கள் Read More

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் : ஜிஆர்டி நிறுவனம் வழங்கியது.

கொரோனா  தொற்றுப் பரவல் காரணமாக வேலை வாய்ப்பின்றி சிரமப்படும் சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவுவதற்கு சின்னத்திரை நடிகர் சங்கம் ஒரு முன்னெப்பை மேற்கொண்டது.அதன் தலைவர் அ. ரவிவர்மா கொடையாளர்களை அணுகித்  தமது சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் …

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு10 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் : ஜிஆர்டி நிறுவனம் வழங்கியது. Read More

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

நாடு முழுவதும் பெருந்தொற்று இரண்டாம் அலையின்  பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் இப்பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் செவ்வனே செய்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறது. இந்நிலையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் …

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது  என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் Read More

+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியமென வலியுறுத்தினார் சரத்குமார்

மத்திய அரசு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வைரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசு கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பெற்றோர்கள் உள்ளிட்டஅனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கேட்டு வருகிறது. அதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் கொரோனா தாக்கம் குறைந்தபிறகு தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிப்பதாகவே அறிகிறேன். தற்போதைய கொரோனா சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு எந்தஅளவிற்கு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அதேஅளவிற்கு, கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகசெயல்படும் தமிழ்நாடு அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தைஉருவாக்குவதற்கு தேர்வு நடத்தப்படுவதும் அவசியம்.  ஆனால், இந்த இக்கட்டான 2-வது அலை தாக்கத்தில் மாணவர்களுக்குபாதிப்பில்லாத வகையில் தேர்வு நடத்துவதற்கானசாத்தியக்கூறுகளை நன்கு ஆராய்ந்து, ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மிகாமல் பகுதியாக பிரித்து தேர்வு நடத்தவாய்ப்பிருந்தால், கொரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின்பு நடத்தவேண்டும். ஏனெனில், தற்போதைய சூழலால் உயர்கல்விக்கு அடித்தளமான 12 ஆம் வகுப்பு தேர்வுகளை சந்திக்காமல் மாணவர்கள் கடந்துசெல்வார்களேயானால், நிச்சயம் வேலைவாய்ப்பில் பல்வேறுசிக்கல்களை சந்திப்பார்கள். ஏற்கெனவே வேலைவாய்ப்பின்றிலட்சக்கணக்கான இளைஞர்கள் அவதியுறும்சூழலில், இந்தமாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, மாணவர்களின்எதிர்காலம் கேள்விக்குறியாகாதபடி, மாணவர்களின் பாதுகாப்பைஉறுதி செய்து தேர்வு நடத்த வேண்டும் என அகில இந்திய சமத்துவமக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.  

+2 பொதுத்தேர்வும், மாணவ, மாணவியரின் பாதுகாப்பும் அவசியமென வலியுறுத்தினார் சரத்குமார் Read More

தமிழக முதல்வருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சந்திப்பு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.. என். இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் , தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் …

தமிழக முதல்வருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சந்திப்பு! Read More

ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

புதுக்கோட்டையில்  நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதியை நேரில் சந்தித்து, 28 ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் …

ஏழு பேர் மற்றும் முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய சிறைத்துறை அமைச்சரிடம் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் Read More

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் 9 சிங்கங்களுக்கு கொரோனாவாம்: ஒரு பெண் சிங்கம் இறந்தது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 12 சிங்கங்கள் இருந்தன. இந்த சிங்கங்களுக்காக 5 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 9 வயது நீலா என்ற பெண் சிங்கத்திற்கு மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் அதிகம் இருந்ததால் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. ஆனாலும் அது இறந்தது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் 9 சிங்கங்களுக்கு கொரோனாவாம்: ஒரு பெண் சிங்கம் இறந்தது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடி மதிப்புள்ளஹெராயின் போதைப் பொருட்களை சுங்க அதிகாரிகள்பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக  ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்திவரப்படுவதாக கிடைத்த உளவுத்தகவலையடுத்து, ஜோகனஸ் பர்க்கிலிருந்து தோகா வழியாகசென்னை வந்த கத்தார் ஏர்வேஸ் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அந்தவிமானத்தில் வந்த 2 ஆப்பிரிக்க பெண்களின் நடவடிக்கைசந்தேகிக்கும் வகையில் இருந்தது. ஒருவர் வீல் சேரில்அமர்ந்தும், மற்றொருவர் ஆரோக்கியமாகவும் இருந்தார். வீல்சேரில் அமர்ந்திருந்தவரின் உடல் நிலை குறித்து சுங்கஅதிகாரிகள் விசாரித்தனர். அவர் பதற்றம் அடைந்துமுன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர்கள் கொண்டு வந்த பைகளை பரிசோதித்த போது, அதில் 8 பிளாஸ்டிக் பைகள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மசாலா பொடிகள் தூவப்பட்டிருந்தன.  பரிசோதனையில் அவை வெள்ளை நிற ஹெராயின்  பவுடர்என உறுதி செய்யப்பட்டது. 9.87 கிலோ எடையில் இருந்தஇந்த ஹெராயின் போதைப் பொருளின் சர்வதேச சந்தைமதிப்பு ரூ.70 கோடி. இவைகள் போதைப் பொருள் மற்றும்சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை கடத்திவந்த இரு பெண்களிடம் நடத்தியவிசாரணையில், ஒருவர் ஜிம்பாப்வே நாட்டிலிருந்துதில்லியில் உள்ள ஒரு பல்நோக்கு மருத்துவமனையில்சிகிச்சை பெற வந்தார் என்றும், அவருக்கு உதவியாக தென்ஆப்பிரிக்காவின்   கேப்டவுன் நகரில் வசிக்கும் மற்றொருபெண்ணும் வந்தது தெரியவந்தது. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் சென்னையில்இறங்கினர். இருவரும் போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக மேலும்விசாரணைகள் நடைப்பெறுவதாக, சென்னை சர்வதேசவிமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.70 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் : ஆப்பிரிக்கபெண்கள் இருவர் கைது Read More

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன்

பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பின் ‘காவல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பலரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகரும் இயக்குனருமான V.R.நாகேந்திரன். சில தினங்களாக இவர் தான் வசிக்கும் பகுதியில் பசியால் வாடுவோருக்கு உணவளிப்பது பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமன்றி …

மகளின் பள்ளி செலவுக்கான சேமிப்பை எடுத்து மற்றவர்களின் பசியாற்றிய இயக்குனர் V.R.நாகேந்திரன் Read More

ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்த நடிகை வரலட்சுமி சரத்குமார்

Save Shakti Foundation நிறுவனர் வரலக்‌ஷ்மி சரத்குமார் அவர்களும் இணை நிறுவனர் சாயா தேவி அவர்களும் திருவல்லிகேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து Save Shakti Foundation, Sankalp Beautiful, World-Pedigree India சார்பில் ஊரடங்கில் ஆதரவற்ற …

ஆதரவற்ற விலங்குகளுக்கு உணவளித்த நடிகை வரலட்சுமி சரத்குமார் Read More