அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கப் பெண் கவிஞர் லூயி க்ளூக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் …

அமெரிக்கப் பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு Read More

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல்

மத்திய தொல்லியல் துறை சார்பில் இயங்கிவரும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்று கல்லூரி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழ்மொழி இடம் பெறாதது கண்டனத்திற்குரியது. முதுகலை பட்டப்படிப்புக்கான அறிவிப்பில், சோ்க்கைக்கான தகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் …

தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் சேர்க்கப்பட வேண்டும் – அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தல் Read More

பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவீதம் கூடுதலாக விலை கிடைக்கும் வகையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வோம். 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகக் கூட்டுவோம் என …

பா.ஜ.க.வின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து போராட, அக்டோபர் 11 தேதி அழைக்கிறார் கே.எஸ்.அழகிரி Read More

கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள்

கோவிட்19 நோய் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்துவரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மருத்துவ அணியைப் பாராட்டி உதவும் வகையில் இன்று ரூபாய் 25,000 இருபத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள முககவசம், கையுறை மற்றும் கிருமி நாசினி ஆகியவை புதுக்கல்லூரி ஓய்வு …

கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்துவரும் அமைப்பினருக்கு, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ரூ.25000 உதவித் தொகை வழங்கினார்கள் Read More

முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கையில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், உத்திரப்பிரதேசத்தல் இயங்கிவரும் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கக் கோரி …

முதுநிலை பட்டயப்படிப்பில் செம்மொழி தமிழ் புறக்கணிப்பு – மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Read More

வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் கொரோனா பரிசோதனை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக்கோரிக்கை – எம்.எச். ஜவாஹிருல்லா

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் தமிழர்கள் அவசியம் கொரோனா பரிசோதனை முடிவை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக் கோரி தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், “வெளிநாடுகளிலிருந்து, வந்தேபாரத் திட்டத்தின் …

வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் கொரோனா பரிசோதனை எடுத்து வர வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறக்கோரிக்கை – எம்.எச். ஜவாஹிருல்லா Read More

மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு – வைகோ கண்டனம்

மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனம் உத்திரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் …

மத்திய அரசின் தொல்லியல் துறையில் உயர்தனிச் செம்மொழி ‘தமிழ்’ புறக்கணிப்பு – வைகோ கண்டனம் Read More

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க – இரா.முத்தரசன்

விவசாயத்தை பெருவணிக நிறுவனங்களுக்கு தாரைவார்த்து விட்டு, விவசாயிகளை அழித்தொழிக்கும் அபாயகரமான வேளாண் விரோத சட்டங்களை பாஜக மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியளிப்பு மற்றும் ஒப்பந்தங்கள் பண்ணை சேவைகள் சட்டம் 20/ 2020, விவசாய விளைபொருள் …

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்க – இரா.முத்தரசன் Read More

கிறிஸ்துவ இன மக்களை இழிவுபடுத்தியதாக பொன்.ராதாகிருஷ்ணன் மீது புகார் – மார்டின்

கிறிஸ்துவ மதத்தையும், கிறிஸ்துவ இன மக்களையும் இழிவுப்படுத்தி கலவரத்தை தூண்டும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி இந்திய கிறிஸ்துவ மதசார்பற்ற கட்சியின் தலைவர் மார்டின் சென்னை நகர காவல்த்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார் மனுவில் …

கிறிஸ்துவ இன மக்களை இழிவுபடுத்தியதாக பொன்.ராதாகிருஷ்ணன் மீது புகார் – மார்டின் Read More

பாஜக அரசின் அதிகார வர்க்கம் உண்மைகளை குழிதோண்டி புதைத்துவிடும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் கிராமத்தில் தலித் பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். பெண்ணின் உடலைக் காவல் துறையினரே எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்றோர் சம்மதிக்காத நிலையிலும், அவர்களை ஓர் அறையில் பூட்டிவிட்டு, …

பாஜக அரசின் அதிகார வர்க்கம் உண்மைகளை குழிதோண்டி புதைத்துவிடும் – கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை Read More