தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – கே.எஸ்.அழகிரி
உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கடுமையாக தாக்கப்பட்டதால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பலனிக்காமல் மரணமடைந்தார். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்து இறுதி …
தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் – கே.எஸ்.அழகிரி Read More