தமிழ்நகரில் தலைநிமிர்ந்து நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும்மகிழ்ச்சி மடல். நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், திராவிட மாடல் அரசின் சார்பிலும் ஆண்டு முழுவதும் சிறப்புகள் சேர்க்கும் வகையில் பல்வேறு …

தமிழ்நகரில் தலைநிமிர்ந்து நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! Read More

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய  பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் யூனிட்டில்  பிஐஎஸ் அதிகாரிகள்அதிரடி சோதனை

இந்திய தர நிர்ணய அமைப்பின் (பிஐஎஸ்), சென்னை கிளை அலுவலகத்தின் அதிகாரிகள் குழு, 12-07-2023 இன்று  பிஐஎஸ் சட்டம், 2016 ஐ மீறுவதாக சந்தேகிக்கப்படும் தகவலின் அடிப்படையில், M/s Viva Foods and Beverages Unit – II, எண். 53, …

போலி ஐஎஸ்ஐ முத்திரை பயன்படுத்திய  பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் யூனிட்டில்  பிஐஎஸ் அதிகாரிகள்அதிரடி சோதனை Read More

இலவசம் என்றதும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை மாறுவது எப்போது? – சரத்குமார்

வேலூர், காட்பாடியில் “தம்பி பிரியாணி” என்ற பிரியாணி கடை புதிதாக நேற்று திறக்கப்பட்டு, மட்டன்பிரியாணி வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததால், அங்குபொதுமக்கள் கூட்டம் அலைமோதி, நீண்ட வரிசையில் வெயிலில் வெகுநேரமாக காத்திருந்த சம்பவம்அதிர்ச்சியளிக்கிறது. புதிய கடைகள் திறப்பின் …

இலவசம் என்றதும் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை மாறுவது எப்போது? – சரத்குமார் Read More

அந்தமான் நிகோபார் கட்டளை தளத்திற்கு 
முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம்

முப்படைகளின் தலைமைத் தளபதி (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சௌஹான், 2 நாள் பயணமாக போர்ட்பிளேயருக்கு 09ந்தேதி வந்தடைந்தார்.  அவரை அந்தமான் & நிக்கோபார் மண்டல தளபதி ஏர் மார்ஷல் சாஜுபாலகிருஷ்ணன் வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, சிடிஎஸ்–சுக்கு இந்தியாவின் ஒரே செயல்பாட்டு …

அந்தமான் நிகோபார் கட்டளை தளத்திற்கு 
முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் Read More

இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், வார்டு-62க்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் சிங்காரசென்னை 2.0 மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் 102 கடைகளுடன் புதிதாக நவீன மீன்அங்காடி கட்டடம் கட்டும் பணியினை  மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் …

இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சிந்தாதரிப்பேட்டையில் நவீன மீன் அங்காடி கட்டடம் கட்டும் பணியினை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். Read More

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மகாபலிபுரத்தில் தேசிய மீன் …

மீன்வளத் துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாக மத்திய மாநில அரசுகளிடையே கலந்துரையாடல் இருக்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார் Read More

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவது குறித்து தனியார் ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (10.7.2023) சென்னைப்  பெருநகர் வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமஅமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு. அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய …

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவது குறித்து தனியார் ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. Read More

பசுமைத்தாயகம் பணிகளை மாவட்டங்களில் ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர் நியமனம்

பசுமைத் தாயகம் சார்பில் சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் நீடித்த மேம்பாடு சார்ந்த பல்வேறு. பணிகளை மாவட்டங்கள் அளவில் ஒருங்கிணைக்கவும், பசுமைத் தாயகம் அமைப்புப் பணிகளை  முன்னெடுக்கவும், எதிர்கால பசுமைத் தாயகம் திட்டங்களை நடைமுறைப்படுத்த குரோம்பேட்டை நா.கண்ணன் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், …

பசுமைத்தாயகம் பணிகளை மாவட்டங்களில் ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர் நியமனம் Read More

“அண்ணா மேம்பாலம் 50” புதிய தலைமுறை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி

தமிழகத்தில் முதல் முதலாக அமைக்கப்பட்ட மேம்பாலம் என்ற சிறப்பைப் பெற்றிருக்கும்  அண்ணா மேம்பாலம் 1973 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் ஒன்றாம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து  வைக்கப்பட்டது. இதை கொண்டாடும் வகையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி  விழாவை எடுத்துள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சியின் …

“அண்ணா மேம்பாலம் 50” புதிய தலைமுறை வழங்கிய சிறப்பு நிகழ்ச்சி Read More

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஆயிரம் விளக்கு தொகுதியில், டாக்டர் தாமஸ் சாலை, சுபேதார் கார்டன் திட்டப் பகுதிகளில் 770 குடியிருப்புகள் ரூ.134.26 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்

Jமாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள்  (9.7.2023) ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், டாக்டர் தாமஸ் சாலை மற்றும் சுபேதார் கார்டன் ஆகிய திட்டப் பகுதியில் …

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஆயிரம் விளக்கு தொகுதியில், டாக்டர் தாமஸ் சாலை, சுபேதார் கார்டன் திட்டப் பகுதிகளில் 770 குடியிருப்புகள் ரூ.134.26 கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார் Read More