அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம் வருமாறு:- இந்தியாவில் பொது சிவில் சட்ட தனிநபர் மசோதாவை டாக்டர் கிரோடிலால் …

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம் Read More

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன்

ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு இணையாக, தமிழ்நாட்டில்  அரசு மருத்துவர்களுக்கும் ஊதியம் வழங்கவேண்டும் என்ற அரசு மருத்துவர்களின் கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சம ஊதியக் கோரிக்கை என்பது நியாயமானது. ஒன்றிய அரசிலும், மாநிலஅரசிலும் பணியில் சேரும் …

தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் – வேல்முருகன் Read More

கர்மவீரர் காமராஜர் சிலை திறப்புவிழா வாழ்த்துச் செய்தி – கமல் ஹாசன் அறிக்கை

ஆலங்குளத்தில் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் வெண்கலச் சிலை திறக்கப்படும் செய்தியை திரு. TPV கருணாகர ராஜா வாயிலாக அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட மண் சிலை இந்த இடத்தில் இருந்தது. எனது தென்மாவட்டசுற்றுப்பயணத்தின் போது …

கர்மவீரர் காமராஜர் சிலை திறப்புவிழா வாழ்த்துச் செய்தி – கமல் ஹாசன் அறிக்கை Read More

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து  கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன்.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறைஇணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமானநிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு …

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை  மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து  கொடியசைத்து தொடங்கி வைத்தார் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன். Read More

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது

சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவை நோக்கிய பயணம் வெற்றிகரமாக தொடங்கியது. இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய சந்திரயான் – 3 விண்கலம்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் சிறப்பான மைல்கல்லாக அமைந்த சந்திரயான் பயணத்தின் …

சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும் பணி தொடங்கியது Read More

சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார்

செங்கல்பட்டு மாவட்டத்தின்  கோவளம் பஞ்சாயத்தில் சதுப்புநில காடுகள் வளர்ப்பு நிகழ்ச்சியை மத்தியசுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் இன்று நடத்தியது. கரையோர வாழ்விடங்கள்மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி (மிஷ்டி) என்ற மத்திய அரசின் திட்டத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற இந்த …

சென்னைக்கு அருகே கோவளத்தில் சதுப்புநில காடு வளர்ப்பு இயக்கத்தை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கிவைத்தார் Read More

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா குறித்து அதிகாரிகள்அமைச்சருக்கு விளக்கினர். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துஅமைச்சர் கேட்டறிந்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 11 வனத்துறை அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள் வாகனத்தை மத்திய அமைச்சர்பூபேந்திர யாதவ் …

பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியை மீட்டெடுக்கும் பணிகளை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் பார்வையிட்டார். Read More

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாககிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. எஸ்.ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் கிருஷ்ணகிரிமாவட்டம் பாலகுறி கிராமத்தில் …

மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மூலமாக எண்ணற்ற பொது மக்கள் பயன்பெற்று வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.ராஜேஸ்வரி Read More

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய அறிவிப்பு மணிப்பூர் கலவரப் பகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரில் ஆய்வு சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர், சர்வசமயத் தலைவர்களுடன் சந்திப்பு

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களும் சமூக நல்லிணத்துடன் வாழ வேண்டும். அந்த மாநிலம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளை …

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய அறிவிப்பு மணிப்பூர் கலவரப் பகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் நேரில் ஆய்வு சாதிக் அலி ஷிகாப் தங்ஙள் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர், சர்வசமயத் தலைவர்களுடன் சந்திப்பு Read More

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மயிலாப்பூர் தொகுதி, வன்னியபுரம் திட்டப்பகுதியில் ரூ.36.91  கோடி மதிப்பில் கட்டப்படும் 216 புதிய குடியிருப்புகளான கட்டுமான பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன்  (12.7.2023) தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், மயிலாப்பூர் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட வன்னியபுரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் ரூ.36.91 கோடிமதிப்பிலான 216 புதிய குடியிருப்புகளுக்கான …

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் மயிலாப்பூர் தொகுதி, வன்னியபுரம் திட்டப்பகுதியில் ரூ.36.91  கோடி மதிப்பில் கட்டப்படும் 216 புதிய குடியிருப்புகளான கட்டுமான பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார் Read More