அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு
தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்சசகராக்கப்படுவார்கள் என்று தமிழக அறநிலைய அமைச்சர் மாண்புமிகு P.K. சேகர் பாபு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை வரவேற்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு. …
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு Read More