1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது
சென்னை, அக்டோபர் 8, 2020: புதன்கிழமை இரவு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா ஐஎக்ஸ் 1644 விமானத்தில் தங்கம் கடத்தி வரப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த விமானத்தில் சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் விமான இருக்கையின் அடியில் …
1.64 கோடி ரூபாய் மதிப்பிலான 3.15 கிலோ தங்கம், சென்னை சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இருவர் கைது Read More