21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி

மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்கள் 21-ம் நூற்றாண்டுக்கு அவசியமானவை. விவசாயிகளின் விளை பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலை, மண்டிகள் முறை வழக்கம்போல் தொடரும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக …

21-ம் நாற்றாண்டுக்கு வேளாண் மசோதாக்கள் அவசியம் – பிரதமர் மோடி Read More

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார்

12000 ஆண்டுகால இந்திய பண்பாட்டின் தோற்றம் மற்றும் பரிமாணத்தை ஆய்வு செய்வதற்காக 16 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக கேள்வி ஒன்றுக்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் சொல்லியிருக்கிறார். இந்தக் குழுவில் பன்மைத்தன்மை இல்லை. தென்னிந்தியரோ, வடகிழக்கு இந்தியரோ, சிறுபாண்மையினரோ, தலித்தோ, …

விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா என மக்களவையில் சு.வெங்கடேசன் எம் பி கேள்யெழுப்பினார் Read More

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக- அதிமுகவுக்கு கண்டனம்

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய மறுத்து, ‘பி.எம்.கிஸான்’ திட்டத்திலும் ஊழல் முறைகேட்டிற்கு வித்திட்டுள்ள பாஜக, அதிமுக அரசுகள் – இந்தச் சட்டங்களின் மூலம் வேளாண் துறையைச் சீர்குலைக்க முற்பட்டுள்ளது வெளிப்படையாகவே தெரிய வருகிறது என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் …

திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக- அதிமுகவுக்கு கண்டனம் Read More

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம்

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவை நிறைவேற்றும் போது விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்டதாகக் கூறி 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குபிந்தைய நேரத்தில் …

மாநிலங்களவையில் எதிர்கட்சிகளின் அமளி – 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் Read More

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதில் அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 3 கோடி மக்களுக்கு கபசுரக் குடி நீரும் நில வேம்புக் குடி நீரும் வழங்கப்பட்டமையும், அதில் நடத்தப்பட்ட ஒன்பது விதமான நோயர்களிடமான ஆய்வு, …

கொரோனா சிகிச்சையில் நம்பிக்கையூட்டுகிறது கபசுரக் குடி நீர் – மத்திய அரசு தகவல் Read More

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை

சித்த மருத்துவர் வீரபாபு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய் விலையில் தினந்தோறும் சிகிச்சை அளித்து வந்தவர். ஒரு உயிரிழப்பும் இன்றி இவர் இது வரைக்கும் 5394 க்கும் மேற்பட்டவர்களை முழுவதுமாக குணப்படுத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை சாலிகிராமத்தில் உழைப்பாளி …

உழைப்பாளி மருத்துவமனை தொடங்கிய சித்த மருத்துவர் வீரபாபு – 10 ரூபாய்க்கு சிகிச்சை Read More

தமிழ்நாட்டை கனடாவின் பக்கம் திரும்பச் செய்த ரொரான்ரோ உலகத் தமிழ் திரைப்பட விழா 2020

ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இம்மாதம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருந்த நிலையில், COVID19 காரணமாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சிறப்பாக கடந்தவாரம் நடைபெற்று விருதுகளும் அறிவிக்கப்பட்டன. இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகி திரைப்பட …

தமிழ்நாட்டை கனடாவின் பக்கம் திரும்பச் செய்த ரொரான்ரோ உலகத் தமிழ் திரைப்பட விழா 2020 Read More

வடமாநில தொழிலாளியின் 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த பப்லு, வ/40, த/பெ.தலிஷ் என்பவர் அவரது மனைவி, 10 வயது ஆண் குழந்தை, 6 வயது மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் சென்னை, இராயபுரம் ரயில் நிலைய உள்பகுதியில் நடைபெற்று வரும் கட்டிட பணியில் வேலை செய்து கொண்டு, …

வடமாநில தொழிலாளியின் 2 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More

உயிரிழந்த காவல் ஆளிநர்களுடைய குழந்தைக்கு கல்வி உதவி தொகை – ஆணையர் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், புனித தோமையர்மலை மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளுக்கு சென்று காவலர் குடும்பத்தினர் குறைகளை கேட்டறிந்தபோது, சமுதாயநல கூடம் வேண்டியதின்பேரில், கட்டிட பணிகளை துரிதப்படுத்தி, விரைவாக கட்டி முடித்து, சென்னை பெருநகர காவல் …

உயிரிழந்த காவல் ஆளிநர்களுடைய குழந்தைக்கு கல்வி உதவி தொகை – ஆணையர் வழங்கினார் Read More