சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார்? மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. அறிக்கை

கடந்த 12.09.2020 அன்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பதட்டம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தமிழகமே கவலை கொண்டது. அந்த உணர்வை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அமோக வரவேற்பும், ஆதரவும் …

சூர்யா அப்படி என்ன தவறாக பேசிவிட்டார்? மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. அறிக்கை Read More

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம். உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் …

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் Read More

இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து இந்தியர்களைக் காப்பாற்றுங்கள்: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில்

சில மாநிலங்களில் பேசும் இந்தி எப்படி இந்தியாவை ஒன்றிணைக்கும் மொழியாக இருக்கும்? இந்தி வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களைப் பிரிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மத்திய அரசு வலுக்கட்டாயமாக இந்தித் திணிப்பில் …

இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனாவிலிருந்து இந்தியர்களைக் காப்பாற்றுங்கள்: அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதில் Read More

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் 14.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பொது சுகாதாரத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு …

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார். Read More

நீட்தேர்வுக்கு எதிராக நடிகர் சூரியா களமிறங்கினார். ஏகைலைவினடம் துரோணர் கட்டை விரலை கேட்டதுபோல் இக்காலத்து துரோணரகள் மாணவர்களை பலியிட நீட் தேர்வு ஆயுதம் வைத்திருக்கிறார்கள்.

மருத்துவர் கனவில் தீ வைக்கிற நீட் என்கின்ற கல்விமுறைக்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என்று நடிகர் சூர்யா குரலெழுப்பினார். நீட் தேர்வு பயத்தில் மூன்று மாணவர்கள் தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தமிழகத்தில் தற்கொலை மற்ற மாணவர்கள் …

நீட்தேர்வுக்கு எதிராக நடிகர் சூரியா களமிறங்கினார். ஏகைலைவினடம் துரோணர் கட்டை விரலை கேட்டதுபோல் இக்காலத்து துரோணரகள் மாணவர்களை பலியிட நீட் தேர்வு ஆயுதம் வைத்திருக்கிறார்கள். Read More

டெல்லி கலவரம்: சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷ் ஆகியோரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: டெல்லி போலீஸார் நடவடிக்கை

டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரத்தை தூண்டியதாகவும், சிஏஏ போராட்டக்காரர்களை திரட்டியதாகவும் குற்றம்சாட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ், பொருளாதார வல்லுநர் ஜெயதி கோஷ், டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த் …

டெல்லி கலவரம்: சீதாராம் யெச்சூரி, யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷ் ஆகியோரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்ப்பு: டெல்லி போலீஸார் நடவடிக்கை Read More

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது

திருச்சிராப்பள்ளி, செப்டம்பர் 13, 2020: கிராமங்களிலுள்ள பெரும்பாலானோர் தினக்கூலியையும், விவசாயத்தையும் நம்பியிருப்பதால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் புதுப்பிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான …

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது Read More

நீட் தேர்வால் மாணவ சமுதாயம் கலங்கிட வேண்டாமென மன்றாடி கேட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்

போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றால் எதிர்த்து நிற்போம். உயிரை மாய்த்துக் கொள்வது, எதற்கும் தீர்வாகாது. உங்களை நம்பி பெற்றோரும், குடும்பமும் – ஏன், இந்த மண்ணும், நாடும் இருக்கிறது. தைரியமாக இருங்கள். உறுதியாக நில்லுங்கள். உங்களுக்காகப் …

நீட் தேர்வால் மாணவ சமுதாயம் கலங்கிட வேண்டாமென மன்றாடி கேட்டுள்ளார் மு.க.ஸ்டாலின் Read More

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்கும் சட்டத்தை கடுமையாக்குகிறது இந்திய அரசு

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்வதைத் தடை செய்யும் சட்டத்தை மேலும் கடுமையாக்க புதிய விதிகளை சேர்க்கும் வகையில் வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் புதிய மசோதாவை மத்திய அரசு அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தர் …

கழிவுநீர் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்ய தடைவிதிக்கும் சட்டத்தை கடுமையாக்குகிறது இந்திய அரசு Read More

இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் கிடக்கிறதென்கிறார் ராகுல்காந்தி

இந்தியப் பொருளாதாரத்தை அதள பாதாளத்தில் தள்ளி, 24 சதவீதம் வீழ்்ச்சி அடைய வைத்ததுதான், கொரோனாவுக்கு எதிரான திட்டமிட்டு மத்திய அரசு போர்புரிந்து வருகிறதன் அர்த்தமா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, கரோனா …

இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் கிடக்கிறதென்கிறார் ராகுல்காந்தி Read More