2020 ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7- திரைப்படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது

இயக்குநர் ராதகிருஷணன் பார்த்திபனைத் தேடி வாழ்த்து மழை தொடர்ந்து குவிந்து வருகிறது. ஆஸ்கர் அகாடமி விருது குழுவின் விமர்சகர்கள் முதல், தியேட்டரில் படம் பார்த்த அடிமட்ட ரசிகர்கர்கள் வரை அனைவரும் பாராட்டிய “ஒத்த செருப்பு சைஸ் 7” திரைப்படம், தமிழ் சினிமாவில் …

2020 ட்ரோண்டோ உலகத் தமிழ் திரைப்பட விழாவில் பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7- திரைப்படம் மூன்று விருதுகளை வென்றுள்ளது Read More

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் மற்றும் ‘அம்ருத்’ திட்டங்களின் கீழ் பிகாரில் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பேயூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பாட்னா, சிவன், மற்றும் சாப்ரா நகரங்களில் புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்காகன அடல் திட்டம் …

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் Read More

தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டம் போ.அம்மாபட்டி கிராமத்திற்குட்பட்ட போ.மீனாட்சிபுரம் கண்மாய் உத்தமபாளையம் வட்டம் பொட்டிபுரம் கிராமத்திற்குட்பட்ட எர்ணன்குளம் கண்மாய் தேவாரம் கிராமத்திற்குட்பட்ட சின்னதேவிகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்கள் பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) சார்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ்; நடைபெற்று வரும் …

தேனி மாவட்டம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.152.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய்கள் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – விஜயகாந்த்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம் (PF, GRATUITY), மற்றும் எந்த பணப்பலன்களும் கிடைக்காமல் தன்குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கும், திருமணம் நடத்துவதற்கும் வழியில்லாமல் …

போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் – விஜயகாந்த் Read More

குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் நலயுதவிகள் வழங்கினார்

சென்னை பெருநகர காவல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் காவல் துணை ஆணையாளர் H.ஜெயலட்சுமி 14.9.2020 அன்று சென்னை W-12 துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை பார்வையிட்டு நிலையப் பதிவேடுகளை ஆய்வு செய்து புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை …

குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையாளர் நலயுதவிகள் வழங்கினார் Read More

டைம் என்ன பாஸ் – தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது

கவிதாலயா புரொடக்ஷன்ஸ் பேனரில் உருவாக்கப்பட்ட டைம் என்ன பாஸில் ரோபோ சங்கர், பாரத் நிவாஸ், பிரியா பவானிஷங்கர், அலெக்சாண்டர் பாபு, சஞ்சனா சரதி, மாமதி சாரி மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் …

டைம் என்ன பாஸ் – தமிழ் சிட்காம் டிரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிடுகிறது Read More

சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீட் தேர்வு அச்சத்தால் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13ல் நீட் தேர்வும் நடைபெற்றது. மாணவர்களின் தற்கொலையால் நடிகர் சூர்யா சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் …

சூர்யாவைப்போல் நடிகர்கள் ரஜினி கமல் அஜீத் ஆகியோரும் மாணவர்கள் பக்கம் நிற்பார்களென நம்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். Read More

நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் வேண்டாமென ஓய்வு பெற்ற நீதிபதிகள் பரிந்துரை

உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம். உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் …

நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் வேண்டாமென ஓய்வு பெற்ற நீதிபதிகள் பரிந்துரை Read More

அசாமில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து

அசாமின் டின்சுகியாவில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அருகிலுள்ள பகுதிகளில் சத்தமும், வெப்பமும் உணரப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களுக்கு சுமார் மூவாயிரம் குடும்பங்கள் அழைத்து செல்லப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர். உள்ளூர் மக்களில் யாரும் …

அசாமில் உள்ள பக்ஜான் எண்ணெய் கிணற்றில் தீ விபத்து Read More

டைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘முத்தின கத்திரிக்கா’, ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய 5 வெற்றிப் படங்களை தயாரித்த இயக்குநர் சுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனத்தின் 6வது படம் “புரொடக்ஷன் எண்.6” -ன் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியது. …

டைரக்டர் சுந்தர்.C யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய முழுநீள நகைச்சுவை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம் Read More