தந்தை வழியில் பயணிக்கும் முதல்வர்! தமிழக முதலமைச்சருக்கு இந்திய அசோஷியேஷன் நன்றி

2022ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து செல்லும் ஹஜ் பயணிகளுக்கு விமானம் சென்னையிலிருந்து இயக்கப்படாமல் கொச்சியில் இருந்து இயக்கப்படுவது பெரும் சிரமத்தைக் கொடுத்து வருகிறது.இது குறித்து பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.வழக்கமாக …

தந்தை வழியில் பயணிக்கும் முதல்வர்! தமிழக முதலமைச்சருக்கு இந்திய அசோஷியேஷன் நன்றி Read More

ஜெயிலி’ல் கர்ணாவாக ஜொலிக்கும் ‘இசை அசுரன்’ ஜீ. வி

இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் …

ஜெயிலி’ல் கர்ணாவாக ஜொலிக்கும் ‘இசை அசுரன்’ ஜீ. வி Read More

மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 5 நாட்களாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் …

மழை நிவாரணப் பணிகளை சிறப்பாக செய்த காவலர்களை ஆணையர் பாராட்டினார் Read More

ஜெய்பீம் பட விவகாரம் – அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா பதில்

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி.  நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், …

ஜெய்பீம் பட விவகாரம் – அன்புமணி ராமதாசுக்கு நடிகர் சூர்யா பதில் Read More

‘கிராண்மா ‘ ஹாலிவுட் தரத்தில் ஒரு ஹாரர் படம்!

எத்தனையோ பேய்ப் படங்கள் , திகில் படங்கள் வந்திருந்தாலும் அவற்றின் தரம் என்னவோ உள்ளூர் நிலையில்தான் இருக்கும்ஹாலிவுட்டுக்கும் நமக்கும் தர வித்தியாசம் நெடுந்தொலைவு இருப்பதை நம்மால் உணர முடியும் .இந்த நிலையில் ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் ‘கிராண்மா’ என்கிற பெயரில் …

‘கிராண்மா ‘ ஹாலிவுட் தரத்தில் ஒரு ஹாரர் படம்! Read More

சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய …

சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார் Read More

ஊழல் திருட்டு நினைவில் கொள்வோம் – A.G.மெளரியா,I.P.S., (ஓய்வு) துணைத் தலைவர் மக்கள் நீதி மய்யம்.

சென்னை மாநகர் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கிறது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் தேங்கி இருக்கும் நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை சவாலுக்குள்ளாகியிருக்கிறது. ‘ஒரு நாள் மழைக்கே மூழ்கும் நகரம்’ என்ற பெயரைப் பெற்றிருக்கிறது சென்னை. கூவம், அடையாறு …

ஊழல் திருட்டு நினைவில் கொள்வோம் – A.G.மெளரியா,I.P.S., (ஓய்வு) துணைத் தலைவர் மக்கள் நீதி மய்யம். Read More