சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல்

வெண்ணிலா கிரியேசன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் கதை, திரைக்கதை எழுதி, இயக்கிய‘ஆதார்‘ படத்தின் திரைக்கதை புத்தகத்தை, திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் வெளியிட, அதனை ‘மாநாடு’ படத்தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ்காமாட்சி மற்றும் படத்தின் நாயகனான நடிகர் கருணாஸ் …

சீமான் வெளியிட்ட ‘ஆதார்’ படத்தின் திரைக்கதை நூல் Read More

இளையராஜா யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் படம் தொடக்கம்

முதன்முறையாக இளையராஜா தனது மகன் யுவன்சங்கர் ராஜாவுடன் இணைந்து இசையமைக்கும் படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா கீர்த்தி ஷெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார்.இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா …

இளையராஜா யுவன்சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் படம் தொடக்கம் Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆற்றிய உரை

பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய இந்திய நாட்டின் பிரதமர் மாண்புமிகுதிரு. நரேந்திர மோடி அவர்களே! மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. ஆர்.என்.ரவி அவர்களே! மாண்புமிகு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் சிங் தாகூர்அவர்களே! மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களே!மாண்புமிகு தமிழக …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 44-ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழாவில் ஆற்றிய உரை Read More

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை

சென்னைக்கு மாலை வணக்கம் , தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி அவர்களே, தமிழ்நாடு முதலமைச்சர்  திரு மு க ஸ்டாலின் அவர்களே, அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களே சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் திரு அர்காடி த்வோர்கோவிச் அவர்களே, இந்த போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைத்து செஸ் …

சென்னையில் தொடங்கிய 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் ஆற்றிய உரை Read More

ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா: தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்பு!

சென்னை, ஜூன். 26:  ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா 23 ஜூன் 2022 அன்று சென்னை எக்மோர் சிராஜ் மற்றும் ஃபைஸ் மஹாலில் நடைப்பெற்றது. விழாவில் தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், பங்குதாரர் மற்றும் இணை …

ஏ.எம். புஹாரி இல்லத் திருமணவிழா: தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் பங்கேற்பு! Read More

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு – கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர்

சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றுவதை பயிற்சி நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது, வெற்றி பெற்றவர்களின் கட்டணம் திரும்பத் தரப்படும். சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். …

சென்னை அண்ணாநகரில் ராம்கி ஐஏஎஸ் அகாடமியை அமைச்சர் பி கே சேகர்பாபு – கவிஞர் வைரமுத்து திறந்து வைத்தனர் Read More

உயரத்தைத் தொட்ட ‘ உதயன் நிகழ்வுகளின் சங்கமம் ‘ விழா

கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடும் பிரதம ஆசிரியரின் 50வது ஆண்டு படைப்பிலக்கிய பயண விழாவும் சிறப்பாக நடைபெற்றன. கடந்த 29-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெற்ற கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடு, பத்திரிகையின் 26வத ஆண்டு பூர்த்தியை …

உயரத்தைத் தொட்ட ‘ உதயன் நிகழ்வுகளின் சங்கமம் ‘ விழா Read More

இந்திய குடியரசு தலைவர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார்

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கக்கூடிய விழாவில் பங்கேற்றிருக்கக்கூடிய  மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே! நாடாளுமன்ற உறுப்பினர்களே! சட்டமன்ற உறுப்பினர்களே! உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ்.கே. பிரபாகர், …

இந்திய குடியரசு தலைவர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கி உரையாற்றினார் Read More

இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பிடும் நிகழ்வு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (18.5.2022) சென்னை துறைமுகத்தில், இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வின் முதற்கட்டமாக 9000 மெட்ரின் டன் அரிசி,  200 மெட்ரிக் டன் ஆவின் பால்பவுடர் மற்றும்  24 மெட்ரிக் டன் …

இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் அரிசி, ஆவின் பால்பவுடர் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை இலங்கை நாட்டிற்கு கப்பலில் அனுப்பிடும் நிகழ்வு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் Read More

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினத்தை முன்னிட்டுஇந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம் சார்பாகசென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைஅருங்காட்சியகத்தில், தமிழக தொல்லியல் சின்னங்கள்என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக்கண்காட்சியை தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறைஇயக்குநர் திரு எஸ். ஏ. ராமன் இன்று திறந்து வைத்துப்பார்வையிட்டார். மேலும், …

சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்: ‘தமிழக தொல்லியல் சின்னங்கள்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி Read More