தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை மீதான அறிவிப்புகள் 2021-2022 தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று 21.10.2021ல் நடைபெற்றது. இன்று (21.10.2021) சென்னை தமிழ்நாடு சுற்றுலாத்துறை  அலுவலகத்தில்  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேயதன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை …

Read More

ரூ.2.68 கோடி மதிப்புள்ள தங்கம் & மின்னணுச் சாதனங்கள் பறிமுதல், ஐந்து பேர் கைது

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.2.68 கோடி மதிப்பிலான 5.06 கிலோ தங்கம் மற்றும் மின்னணுச் சாதனங்களை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஐந்து பேரை கைதுசெய்துள்ளனர். தங்கம் கடத்தி வரப்படுவதாக …

ரூ.2.68 கோடி மதிப்புள்ள தங்கம் & மின்னணுச் சாதனங்கள் பறிமுதல், ஐந்து பேர் கைது Read More

இன்று (21.10.2021) காலை, காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்திலுள்ளகாவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கடந்தஓராண்டில் இந்தியா முழுவதும் பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறைதலைமை இயக்குநர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., சென்னை பெருநகர காவல் …

Read More

அமெரிக்க ரோபோட்ஸ்களுடன் சண்டை போடும் நடிகர் ‘ஜெய்’

ராகுல் பிலிம்ஸ் சார்பில் கே.திருக்கடல் உதயம் தயாரிப்பில், ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, பிக்பாஸ் சினேகன், பழ.கருப்பையா, தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, …

அமெரிக்க ரோபோட்ஸ்களுடன் சண்டை போடும் நடிகர் ‘ஜெய்’ Read More

பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பணியின்போது உயிரிழந்தகாவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21ம் தேதியன்று, காவலர் வீரவணக்க நாள் (Police Commemoration Day) அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி, கடந்த ஓராண்டில் பணியின்போது வீரமரணம் அடைந்த தமிழககாவல்துறையைச் சேர்ந்த உதவி …

பணியின்போது இறந்த 377 காவல் ஆளிநர்களுக்கு காவல்துறை தலைமை இயக்குநர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் உயரதிகாரிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். Read More

20/20 ஐகேர் பை டாக்டர் அகர்வால்ஸ் என்ற பெயரில் தனது முதல் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை தொடங்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

சென்னை, 20 அக்டோபர் 2021: கண் பராமரிப்பு சிகிச்சையில் இந்தியாவின் மிகப்பெரிய வலையமைப்பான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம், சென்னையில் உள்ள கௌரிவாக்கத்தில் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை 20/20 ஐகேர் என்ற பெயரில் தொடங்கியுள்ளது. பிரபல நடிகை ஆண்ட்ரியா …

20/20 ஐகேர் பை டாக்டர் அகர்வால்ஸ் என்ற பெயரில் தனது முதல் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை தொடங்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை Read More

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல்

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21 ஆம் நாள், இந்திய இறையாண்மையை காக்க உறுதிமொழி ஏற்று, மக்களுக்காக உயிர் நீத்த காவல்துறை விரர்களின் நினைவை போற்றும் வகையில், வீரவணக்க நாள் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்தி, வெள்ளம், சுனாமி, கொரோனா என …

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட, “வீரவணக்கம்” ஆல்பம் பாடல் Read More

Amazon ஒரிஜினல் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-ன் புதிய சீசனின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டம் துவக்கம்

மயாங்க் ஷர்மாவால் இணைந்து உருவாக்கப்பட்டு, இயக்கப்படும் இந்த உளவியல் சித்திரம், இந்த புதிய சீசனில் பல புதிய கதாபாத்திரங்கள் மற்றும் சில்லிடவைக்கும் திருப்பங்களுடன் மேலும் சிலிர்ப்பூட்டுவதாக அமையவுள்ளது. இந்தத் தொடர் 2022-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த புதிய …

Amazon ஒரிஜினல் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-ன் புதிய சீசனின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டம் துவக்கம் Read More

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

பருவ மழை துவங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக வேப்பேரி, நந்தனம், கிங்ஸ் இன்ஸ்டியூட் சமுதாய கூடம், சோழிங்கநல்லூர் பி.கேனல், எல்காட், ஒக்கியம் மடுவு-ஒக்கியம் …

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் Read More

சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு

1. மதுரவாயல் பகுதியில் காரில் கஞ்சா கடத்தி வந்த 2 நபர்கள் கைது. 185 கிலோ கஞ்சா,1 கார்மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல். சென்னை பெருநகரில் “போதை பொருள் தடுப்புக்கான நடவடிக்கை”  (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் …

சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு Read More