சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கினார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகளுக்குமேலாக எந்தவித தண்டனையும் பெறாமல் சிறப்பாக பணிபுரியும்காவலர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள்(Tamilnadu Chief Minister’s Constabulary Medals) அந்தந்தநகரங்கள் மற்றும் காவல் மாவட்டங்களில் ஆண்டுதோறும்வழங்கப்பட்டு வருகிறது. ​அதன் அடிப்படையில் 2023ம் ஆண்டுக்கான தமிழ்நாடுமுதலமைச்சர் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், சிறப்பாக பணிபுரிந்த 544 ஆண் மற்றும் பெண் காவல் ஆளிநர்களுக்கு தமிழக முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கினார். Read More

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டதற்காக, அமைச்சர் உலக ஒன்றிய பதிவு அமைப்பினரின் உலக சாதனை சான்றிதழை, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவிகளின் சிறந்த எதிர்காலத்திற்காக ஆரம்பித்த சிற்பி திட்டத்தின் ஒரு பகுதியாக, சிற்பி திட்டத்தில் உள்ள 5,000 மாணவ, மாணவிகள் சென்னை பெருநகர காவல்துறை சார்பில், (17.02.2023) அன்று காலை, எழும்பூரிலிருந்து, இரயில் மூலம் ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல் …

சிற்பி திட்டத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவாக தமிழ்நாடு காவல் உயற் பயிற்சியகத்திற்கு இரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டதற்காக, அமைச்சர் உலக ஒன்றிய பதிவு அமைப்பினரின் உலக சாதனை சான்றிதழை, சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினர். Read More

சிறந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்றசம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகள. கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்துவாகன …

சிறந்த காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் Read More

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், நேற்று(08.02.2023) சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2 மாதங்களுக்கு முந்தைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட (NBW) சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகுற்றவாளிகள் மீது …

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்கள் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 2021-உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2022- உலக செஸ் ஒலிம்பியட் போட்டியின் போது சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆணையாளர் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள், சிறப்பாகபணிபுரியும், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து அவர்களதுபணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்து வருகிறார். ​இதன் தொடர்சியாக  2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் 2021-உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2022- உலக செஸ் ஒலிம்பியட் போட்டியின் போது சிறந்த முறையில் பாதுகாப்பு அளித்து சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆணையாளர் முதல் கூடுதல் ஆணையாளர் வரையிலான காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு கடிதங்களை வழங்கினார். Read More

சென்னையில் கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு இரயில் மூலம் இராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில்உண்ண உணவும், இருப்பிடமும் இல்லாமல் சாலையில்தவித்து வரும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் மற்றும்மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடவும், அவர்களுக்குதேவையான சிகிச்சைகள் வழங்கி தங்குமிடங்களில் தங்கவைத்து பராமரித்திட மற்றும் அவர்களை குடும்பத்தோடுஇணைப்பதே குறிக்கோளாக கொண்டு, சென்னைபெருநகர காவல் கட்டுப்பாட்டறை …

சென்னையில் கைவிடப்பட்ட ஆதரவற்ற நிலையில் இருந்த சென்னை பெருநகர காவல் துறையின் “காவல் கரங்கள்” மூலம் மீட்கப்பட்ட 160 வட மாநிலத்தவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு இரயில் மூலம் இராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Read More

உங்கள் துறையில் முதலமைச்சர்‘‘ திட்டத்தின் கீழ் சென்னை காவல் ஆணையர் காவலர்களிடம் மனுக்களை பெற்றார்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறை ரீதியான குறைகளை களைய “உங்கள் துறையில் முதலமைச்சர்’’ திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் சென்னை பெருநகர காவல்ஆணையாளர் சங்கர்ஜிவால் தலைமையில் நடைபெற்று மொத்தம் 2,692 மனுக்கள் பெறப்பட்டு அதில் 2,232மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள …

உங்கள் துறையில் முதலமைச்சர்‘‘ திட்டத்தின் கீழ் சென்னை காவல் ஆணையர் காவலர்களிடம் மனுக்களை பெற்றார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உடல்நல பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான மொத்தம் ரூ.43,70,588/-க்கான வரைவோலையை வழங்கினார்.

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் காவலர்முதல் ஆய்வாளர் வரையிலான காவல் அதிகாரிகள்மற்றும் ஆளிநர்கள் உடல்நலம் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர்கள் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்கானதொகையினை தமிழ்நாடு காவலர் சேம நலநிதியிலிருந்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 ஆய்வாளர், 1 …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உடல்நல பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19 காவல் அலுவலர் குடும்பத்தினருக்கு தமிழக காவலர் சேமநல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான மொத்தம் ரூ.43,70,588/-க்கான வரைவோலையை வழங்கினார். Read More

பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு

கடந்த 29.11.2022 அன்று மாதவரத்தில் உள்ளஓரிடத்தில் 12 குழந்தைகளை அடைத்து வைத்து துன்புறுத்துவதாக கிடைத்த புகாரின்பேரில், கொளத்தூர் மாவட்ட துணை ஆணையாளர் திரு.ராஜாராம் தலைமையிலான காவல் குழுவினர் குழந்தைகள் நல அமைப்பினருடன், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 முதல் 12 வயதுடைய …

பீஹார் மாநிலத்து 12 குழந்தைகள் சென்னையில் மீட்பு Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

அண்ணாநகர் பகுதியில் தங்க நகைகளுடன் இருசக்கரவாகனத்தில் சென்றபோது, விபத்து ஏற்பட்டு மயங்கி விழுந்தநபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, சுமார் 2.75 கிலோ தங்கநகைகளை பாதுகாத்து உரியவரிடம் ஒப்படைத்த காவல்குழுவினர். ​​சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் காவல்நிலைய ஆய்வாளர் திரு.சிவானந்த் நேற்று …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். Read More