சாலை பாதுகாப்பு அனுசரிப்பு

32-வது தேசிய சாலை பாதுகாப்பு மாதம் அனுசரிப்பை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக 18.01.2021 முதல் 17.02.2021 வரை சென்னையில் 1333 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. இதன் மூலம் பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டுனர்கள் …

சாலை பாதுகாப்பு அனுசரிப்பு Read More

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1,75,000/- பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார்.

சென்னை, திருவல்லிக்கேணி, கிருஷ்ணாம்பேட்டை, வி.ஆர். பிள்ளை தெரு, எண்.31, என்ற முகவரியில் வசித்து வரும் சுப்பிரமணி, வ/56, த/பெ.லட்சுமணன் என்பவர் சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து செய்து வருகிறார். சுப்பிரமணி கடந்த 12.02.2021 அன்று காலை 10.30 மணியளவில் மெரினா …

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.1,75,000/- பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து காவல் ஆணையாளர் கேடயம் மற்றும் வெகுமதி வழங்கி கௌரவித்தார். Read More

மாணவ, மாணவியர்களின் மோட்டர் சைக்கிள் பேரணியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

சென்னை பெருநகர் முழுவதும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணன் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன …

மாணவ, மாணவியர்களின் மோட்டர் சைக்கிள் பேரணியை காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். Read More

கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு

குமரேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வ/30 என்பவர் நேற்று (04.02.2021) நள்ளிரவு சுமார் 11.00 மணியளவில் நொளம்பூர் பகுதியில் டீ வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, நொளம்பூர், வாவின் ரோடு, மங்கள் ஏரி பூங்கா அருகில் உள்ள நடைபாதையில் 2 நபர்கள் ஒரு மனித …

கட்டுப்பாட்டறைக்கு அழைப்பு விடுத்த நபருக்கு காவல் ஆணையாளர் பாராட்டு Read More

விவசாயிகள் பயிர் கடன்கள் தள்ளுபடி விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இரா.முத்தரசன்

நடப்பாண்டு 2021 ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ள விவசாயிகளின் பயிர்கடன் நிலுவைத் தொகை, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப் பேரவையில் விதி 110ன்கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடன் தள்ளுபடி …

விவசாயிகள் பயிர் கடன்கள் தள்ளுபடி விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – இரா.முத்தரசன் Read More

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு

பட்டாபிராம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் தவறவிட்ட 2 சவரன் தங்கநகை, ரூ.10,000/- மற்றும் நில பத்திரம் அடங்கிய பையை உரியவரிடம் ஒப்படைத்த தலைமைக் காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். சென்னை, …

சாலையில் கிடந்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு Read More

தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் 03.02.2021 அன்று காலை காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தோழி திட்ட பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், தோழிகளுக்கான பயிற்சி முகாமை …

தோழி திட்ட பயிற்சி முகாமை காவல்த்துறை ஆணையர் தொடங்கி வைத்தார் Read More

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கினார் ஆணையர்

கானத்தூர் பகுதியில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்த 5 நபர்கள் கைது. 12 டன் குட்கா, 2 கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் 3 இலகுரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை" ( …

சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டும் வெகுமதியும் வழங்கினார் ஆணையர் Read More

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் .மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், Operation Smile Programme தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இந்நிகழ்ச்சியானது காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல் …

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெரிதாரன குற்றத்தடுப்பு பிரிவு தொடக்கம் Read More

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

தமிழகம் முழுவதும் 32வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் முனைவர் N.கண்ணனின் ஆலோசனையின் பேரில் சென்னை போக்குவரத்துக் காவல் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன …

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாட்டு இசை குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார். Read More