ரசிகர்களின் ரசிப்புத்தன்மை தற்போது அதிகமாக உள்ளது – எஸ்.ஜே.சூர்யா
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் வெற்றி நிகழ்வில் நடிகர் மற்றும் இயக்குநர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது: வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று திரையரங்கில் ரசிகர்களின் …
ரசிகர்களின் ரசிப்புத்தன்மை தற்போது அதிகமாக உள்ளது – எஸ்.ஜே.சூர்யா Read More