ஜார்க்கண்டில் ஆதிவாசிகளுக்கான உதவித் திட்டங்கள் ADIGRAMS குறித்த இரண்டு நாள் பயிலரங்கை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது

பழங்குடியினர் விவகார அமைச்சகம் (MoTA) அதன் ‘மக்கள் தொடர்புத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக, அரசு திட்டங்களை முக்கிய பங்குதாரர்களுடன் இணைந்து அடித்தட்டு நிலையில் உள்ள மக்களுக்குச் சென்றடையும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 27 மற்றும் 28-ம் …

ஜார்க்கண்டில் ஆதிவாசிகளுக்கான உதவித் திட்டங்கள் ADIGRAMS குறித்த இரண்டு நாள் பயிலரங்கை மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது Read More

சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது: தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி

சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறினார். முதலமைச்சரின் சுகாதார காப்பீட்டு அட்டை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக மாநில அரசை அவர் பாராட்டினார். ‘ஆயுஷ்மான் சங்கம்’ நிகழ்வில் ஊடகங்களிடம் …

சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்கிறது: தேசிய சுகாதார ஆணைய தலைமை செயல் அதிகாரி Read More

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த கல்வித்துறை இணை அமைச்சர் திருமதி. அன்னபூர்ணா தேவி கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.தேசிய கல்விக் கொள்கை 2020-ன்படி, கல்வி அமைச்சகம், கல்விக்கான மத்திய ஆலோசனைக் குழு, மாநில/யூனியன் பிரதேச அரசுகள், கல்வி தொடர்புடைய அமைச்சகங்கள், …

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்துதல் Read More

நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த மகளிருக்கு அதிகாரமளித்தலை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

பல்வேறு பிரிவுகளிலும் நாடு முன்னேற்றம் அடைய பெண்களுக்கு கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரமளித்தலை விரைவுப்படுத்த வேண்டியது அவசியம் என குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு 30.03.2022 வலியுறுத்தியுள்ளார்.  ஃபிக்கி மகளிர் அமைப்பின் 38-வது வருடாந்திர …

நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த மகளிருக்கு அதிகாரமளித்தலை துரிதப்படுத்த வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல் Read More

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதில் விண்வெளித்துறை சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது: மத்திய அமைச்சர் தகவல்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: விண்வெளித்துறையின் பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்திய நிறுவனம்(என்எஸ்ஐஎல்) கடந்த 3 ஆண்டுகளில் பல தனியார் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் செயற்கை …

கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவியதில் விண்வெளித்துறை சுமார் 35 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 10 மில்லியன் யூரோ வருவாய் ஈட்டியது: மத்திய அமைச்சர் தகவல் Read More

நெடுஞ்சாலைகளில் அவசரகால விமான தரையிறங்கு வசதிகள்: தமிழ்நாட்டில் இரண்டு

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கீழ்காணும் தகவல்களை வழங்கினார். 28 அவசரகால விமான தரையிறங்கு வசதிகள் இந்திய விமானப்படையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு தமிழகத்தில் அமைந்துள்ளன. அசாமில் …

நெடுஞ்சாலைகளில் அவசரகால விமான தரையிறங்கு வசதிகள்: தமிழ்நாட்டில் இரண்டு Read More

பழங்குடியினர் நலனுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தகவல்

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் திரு. அர்ஜூன் முண்டா கூறியதாவது: பழங்குடியினர் நலனுக்கு கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.37,802.94 கோடியும், 2019-20ம் ஆண்டில் ரூ.51,283.53 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.52,024.23 கோடியும் ஒதுக்கப்பட்டது. நாட்டில் உள்ள பழங்குடியினரின் நலன் மற்றும் …

பழங்குடியினர் நலனுக்கு ரூ.1.4 லட்சம் கோடி ஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தகவல் Read More

U- 19 உலகக்கோப்பை போட்டியில் 5 முறையாக வெற்றி பெற்ற இந்தியா…! பிரதமர் வாழ்த்து

U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்தியாவும், 2-வது …

U- 19 உலகக்கோப்பை போட்டியில் 5 முறையாக வெற்றி பெற்ற இந்தியா…! பிரதமர் வாழ்த்து Read More

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள புதிய வகை உருமாறிய கோவிட்19(ஓமைக்ரான்) பாதிப்பை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார ஆயத்தநிலை குறித்து மாநில/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

பல்வேறு நாடுகளிலும், புதிய வகை உருமாறிய கோவிட்19 தொற்றான ஓமைக்ரான் பாதிப்பு காணப்படுவதால் எழுந்துள்ள நிலைமையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் தலைமையில்,  நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் முன்னிலையில், …

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள புதிய வகை உருமாறிய கோவிட்19(ஓமைக்ரான்) பாதிப்பை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார ஆயத்தநிலை குறித்து மாநில/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை Read More

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிற்கக்கூடிய மற்றும் புதுமையான கைவினைப் பொருட்களைக் பழங்குடி சமூகங்கள் உருவாக்குகின்றன என்று …

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு Read More