“நான் இசையமைத்த முதல் பேய் திரைப்படம் –  ” பி. 2 – இருவர் ” தான்  – தேவா

அறம் புரடக்சன்ஸ்  நிறுவனம் சார்பில், P. ராமலிங்கம் தயாரிப்பில், இயக்குநர் சிவம் இயக்கத்தில், புதுமுக நடிகர்களின் நடிப்பில், ஒரு அருமையான கமர்ஷியல் திரில்லர் ஹாரராக உருவாகியுள்ளதிரைப்படம் “P 2 – இருவர்”.  இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்இசையமைப்பாளர் தேவா பேசியதாவது: என்னை …

“நான் இசையமைத்த முதல் பேய் திரைப்படம் –  ” பி. 2 – இருவர் ” தான்  – தேவா Read More

‘தசரா” திரைப்படம், 6 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது

நானியின் அதிரடி திரைப்படமான “தசரா” திரைப்படம், எதிர்பார்த்தபடியே, ஃபிலிம்ஃபேர் விருதுகளில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியது, இவ்விழாவில் ஆறு வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதைப்  பெற்றார். இந்தப் படத்தின் …

‘தசரா” திரைப்படம், 6 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றது Read More

ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “வேற மாறி ஆபிஸ்” 

ஆஹா தமிழ், தனது பிரபலமான  வெப் சீரிஸான  “வேற மாறி ஆபிஸ்” சீரிஸின் 2வது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.   கனா புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் விரைவில்,  ஆஹா தமிழில் பிரீமியராகவுள்ளது. தமிழ் ஓடிடியில் தினசரி தொடராக 50+ …

ஆஹா தமிழ், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “வேற மாறி ஆபிஸ்”  Read More

ஒரே நேரத்தில் உருவாகும் இரு மொழிப்படம் ‘விக்ரம் கே தாஸ்’

திரைப்பட வரலாற்றில் விக்ரமாதித்தியன் தொடங்கி விக்ரம், விக்ரம் வேதா  போன்ற படங்களுக்கு அடையாளச் சிறப்பு உண்டு. அவை பெரிய அளவில் வெற்றி பெற்றவை, பேசப்பட்டவை. அந்த வரிசையில் இடம் பெறும் நோக்கில் உருவாகும் திரைப்படம் தான் ‘விக்ரம் கே தாஸ்’!  இப்படத்தை …

ஒரே நேரத்தில் உருவாகும் இரு மொழிப்படம் ‘விக்ரம் கே தாஸ்’ Read More

கவிஞர் வைரமுத்துவுக்கு “முத்தமிழ்ப் பேரறிஞர்” பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது

மதுரைத் தமிழ் இசைச் சங்கம் 50 ஆண்டுகள் கடந்து இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’ என்ற பட்டம் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டமானது 1லட்சம் ரூபாய், பொற்கிழி, பதக்கம் மற்றும் பட்டயம் கொண்டது. இன்று ஆகஸ்ட் …

கவிஞர் வைரமுத்துவுக்கு “முத்தமிழ்ப் பேரறிஞர்” பட்டம் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது Read More

அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம் “மெய்யழகன்”

ஜோதிகா சூர்யா தயாரிப்பில்  அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம் “மெய்யழகன்”.  இவ்வுலகில் வெறுப்பு என்பது பழகி போன ஒன்றாகி விட்டது.  மிதமான அன்பையே அழுத்தி சொல்லியாக வேண்டும் என்கிற நிலையில் நாம் இருக்கிறோம். அன்பாக இருக்கிறவர் பிழைக்கத் தெரியாதவர் என்கிறார்கள்..! …

அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம் “மெய்யழகன்” Read More

பேயாக மாறிய “பேச்சி” திரைப்படம்

பி.ரானச்சந்திரன் இயக்கத்தில் பால சரவணன், காயத்திரி ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் பேய் படம் “பேச்சி”. பேய் படத்திற்கு இலக்கணம் தேவையில்லை. இருளும், நூலாமட்டையும், சிலந்திவலை பிண்ணலும், பாழடைந்த பங்களாவும் இருந்தால் போதும். அங்கு பேய்கள் குடியிருந்து கொள்ளும். ஆனால் இந்த …

பேயாக மாறிய “பேச்சி” திரைப்படம் Read More

“நண்பன் ஒருவன் வந்த பிறகு” திரைப்பட விமர்சனம்

ஐஸ்வர்யா, சுதா ஆகியோரின் தயாரிப்பில் ஆனந்த் இயக்கத்தில் லீலா, குமரவேல், விஷாலினி, இயக்குநர் ஆனந்த், பவானிஶ்ரீ கே.வி.பாலா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “நண்பன் ஒருவன் வந்த பிறகு”. கதாநாயகனும் இயக்குனருமான ஆனந்த் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தனது கதையை சொல்வதுபோல் …

“நண்பன் ஒருவன் வந்த பிறகு” திரைப்பட விமர்சனம் Read More

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி துவங்கிய கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 280-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலச்சரிவு காரணமாக நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. …

கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா Read More

டெட்பூல், வால்வரின்’ திரைப்படம் உலகளவில் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் ‘டெட்பூல் & வால்வரின்’ படத்தை திரையரங்குகளில் கொண்டாடி அதிரடி காட்டி வருகின்றனர். இதற்கு சான்று இந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல்தான். இந்த படம், அதன் தொடக்க வார இறுதியில் உலகெங்கிலும் ரூ. 3650 கோடிகள் வசூலித்து, …

டெட்பூல், வால்வரின்’ திரைப்படம் உலகளவில் ரூ. 3650 கோடி பெற்று சாதனை படைத்துள்ளது Read More