இயக்குநரே கதாநாயகனாக நடிக்கும் படம் ஓங்காரம்

யெல்லோ சினிமாஸ்  புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஈ. கௌசல்யா தயாரிப்பில், அய்யன்‘, ‘சேது பூமி ‘ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஏஆர். கேந்திரன் முனியசாமி இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஓங்காரம்‘. இதில் இயக்குநரான ஏஆர். கேந்திரன் முனியசாமி கதையின் நாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை வர்ஷா …

இயக்குநரே கதாநாயகனாக நடிக்கும் படம் ஓங்காரம் Read More

ஆன்ட்டி இண்டியன் படத்தின் இணையதள வியாபாரம் மும்முரம்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான படம் ஆன்டி இண்டியன். யூடியூப் சேனல் சினிமா விமர்சனரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருந்தார்.  இந்த படத்தில் …

ஆன்ட்டி இண்டியன் படத்தின் இணையதள வியாபாரம் மும்முரம் Read More

‘சபரி’ படத்தின் முக்கிய பதிவு நிறைவு பெற்றது

மஹா மூவிஸ்‘ பேனரில் மகேந்திர நாத் கொண்டலா தயாரிப்பில், அனில் கட்ஸ் இயக்கும் ‘சபரி‘ படத்தில்நடிக்கும் வரலக்‌ஷ்மி சரத்குமார் இதற்கு முன்பு ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை மகரிஷி கொண்டலா வழங்குகிறார். இதன் படபிடிப்பு மிக விரைவாக எடுக்கப்பட்டுள்ளது. …

‘சபரி’ படத்தின் முக்கிய பதிவு நிறைவு பெற்றது Read More

நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர்

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவிராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் “ரவாளி” படத்தை இயக்கியுள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூ …

நடிப்போடு, தமிழும் கற்றுக் கொடுத்த இயக்குனர் Read More

விஜய், அஜித் இருவரையும் ஒரே படத்தில் இயக்க தயார் – வெங்கட் பிரபு

தமிழகத்தின் ஷார்ட் ஃபிலிம் போட்டியின் வெற்றியாளர்களைக் கொண்டாடும் திறமை திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் வெங்கட்பிரபு பேசும்போது, “தெலுங்கில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. தமிழ்நடிகர்கள் பலரும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கில் இயக்கியதில் பல அனுபவங்கள் கிடைத்தது. சினிமாவிற்கு மொழி முக்கியமல்ல …

விஜய், அஜித் இருவரையும் ஒரே படத்தில் இயக்க தயார் – வெங்கட் பிரபு Read More

சினிமாவில் இசை காலத்திற்கு ஏற்ப மாறுகிறது – டி.எம்.உதயகுமார்

குழலி படத்தின் இயக்குநர் சேரா கலையரசன் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். அப்படித்தான் இப்பட வாய்ப்புகிடைத்தது. படம் முழுக்க முழுக்க கிராமிய மணம் கமழும் திரைப்படம். அதற்கு ஏற்றார்போல் இசையமைத்து இருக்கிறேன். புல்லாங்குழலை வைத்து வித்தியாசமாக முயற்சி எடுத்திருக்கிறேன். கிராமிய இசையை புதிதாக உணரலாம். சினிமாவில் காலகட்டத்திற்கு …

சினிமாவில் இசை காலத்திற்கு ஏற்ப மாறுகிறது – டி.எம்.உதயகுமார் Read More

சண்டைப் பயிற்சியாளர் ஜெயந்த் இயக்கும் படம் “வெங்கட் புதியவன்”

வி.என்.மூவிஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரிப்பில் வெங்கட் கதையின் நாயகனாக அறிமுகமாகும் படம் “வெங்கட் புதியவன்”. அவருக்கு ஜோடியாக சில்பா நடிக்கிறார். இவர்களுடன்அழகு, மீசை ராஜேந்திரன், வெங்கல்ராவ், தசரதன், புருஸ்லீ ராஜீவ், ஏ.நிக்சன், கேப்டன் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியாக கதாநாயகன் …

சண்டைப் பயிற்சியாளர் ஜெயந்த் இயக்கும் படம் “வெங்கட் புதியவன்” Read More

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.  வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான ஹம்சினி என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனம், ஹியூபாக்ஸ் ஸ்டுடியோஸ் எனும் …

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு Read More

கூத்துக் கலைஞர்களின் இன்னல்களை காட்டிய படம் “பபூன்”

கார்த்திகேயன் சந்தானத்தின் தயாரிப்பில் அசோக் வீரப்பன் இயக்கத்தில் வைபவ் நடித்த படம் “பபூன்”.  தெருக்கூத்து கலைஞர்களின் இன்னல்களையும் சமுதாயத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு கலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை,  நகைச்சுவையுடன் தந்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர். கூத்துக் கலைஞராகவே திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் …

கூத்துக் கலைஞர்களின் இன்னல்களை காட்டிய படம் “பபூன்” Read More

அரவிந்சாமியின் எதிர்பாராத திருப்பம் கொண்ட “ரெண்டகம்”

பிலினி இயக்கத்தில் அரவிந்சாமி, மலையாள நடிகர் குஞ்சாகோ போபன் நடித்த படம் ரெண்டகம்.  30 கோடி ரூபாய் தங்கத்தை கொள்ளயடிக்கும் போது கொள்ளைக் கும்பலின் தலைவனுக்கு குண்டடிபட்டு பழைய நிகழ்வுகளை மறந்து விடுகிறார். அவரது இழந்த நினைவுகளை மீட்டு,  தங்கத்தை அவரிடமிருந்து கொள்ளயடிக்க …

அரவிந்சாமியின் எதிர்பாராத திருப்பம் கொண்ட “ரெண்டகம்” Read More