ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்; குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வுகளை; அமைச்சர் கே.என். நேரூ மேற்கொண்டார்!

தருமபுரி & கிரிஷ்ணகிரி, ஜூலை. 10- குடிநீர் விநியோக பணிகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என் நேரு. தருமபுரி ஊராட்சி ஒன்றியம் அதகபாடி கிராமம் மற்றும் கிரிஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம், ஊராட்சி ஒன்றியம், ஜகதாப் ஊராட்சியில், ஒகேனக்கல் …

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்; குடிநீர் விநியோகம் தொடர்பாக கள ஆய்வுகளை; அமைச்சர் கே.என். நேரூ மேற்கொண்டார்! Read More

அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 10- செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை கிராம தொழித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார். இந்நிகழ்வில் தென் …

அரசு நலத்திட்ட உதவிகளை; அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்! Read More

தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தஞ்சை தெற்கு,வடக்கு மாவட்டங்களில் நிர்வாகிகள் அவசரக் கூட்டம் தஞ்சை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் என் அண்ணாதுரை,தஞ்சை மாவட்ட செயலாளர் எம் மணி,வடக்கு மாவட்ட செயலாளர் பாட்சா …

தஞ்சாவூரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பிஆர் பாண்டியன் அறிவிப்பு Read More

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: கோவையில் 30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு

கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு 264 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் எண்டோஸ்கோபி செய்யப்பட்டது. இதில் 110 பேருக்கு எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. தீவிர நோய்த் …

கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு: கோவையில் 30 பேர் ஒரு கண் பார்வை இழப்பு Read More

கணவன் மனைவி தகறாரில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கோமங்கலம் பகுதியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டுனர் …

கணவன் மனைவி தகறாரில் கணவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை Read More

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 …

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு Read More

திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார்

28.06.2021 காலை 09.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எடமலைப் பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக பொது அறிவு வி~யங்களையும் தமிழக …

திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார் Read More

*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி  வந்த திரு. ஆ.யுவராஜ் பிரபாகரன்  ( வயது 33)  28-02-2021 அன்று அதிகாலை  சென்னையில்  நடந்த சாலை விபத்தில்  மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய  திரு. யுவராஜ் …

*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி Read More

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார் நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது வைகோ இரங்கல்

மாணவப் பருவத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டக் களங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர் உதயகுமார். அ.தி.மு.க. அரசு போட்ட பொய்வழக்கில், திருச்சி சிறையில் வாடினார். 28 ஆண்டுகளாக, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்திற்கு ஒளிதரும் சுடராகத் திகழ்ந்தார். அண்ணா பிறந்த நாள் ம.தி.மு.க. …

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார் நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது வைகோ இரங்கல் Read More

சிவகங்கை கெளரி விநாயகர் கோவிலின் ஆக்கிரபிப்பு நிலங்களை மீட்டெடுக்க ஆய்வு

தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை மாவட்டம் காஞ்சரங்கால் கிராமம் அருள்மிகு கௌரி விநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை விரைவாக மீட்பது குறித்து (20.06.2021) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது கௌரி விநாயகர் …

சிவகங்கை கெளரி விநாயகர் கோவிலின் ஆக்கிரபிப்பு நிலங்களை மீட்டெடுக்க ஆய்வு Read More