புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு!

புதுடெல்லி, ஜூலை. 19: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கடல் மீன் வள மசோதா தமிழ்நாட்டின் மீனவர்களை அச்சுறுத்தும் வகையிலும் தமிழ்நாடு மீனவர்கள் எதிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் …

புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு! Read More

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருமண்டபம், தேசிய கல்லூரி கலையரங்கத்தில் நடந்த வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தினை, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், …

வணிகர் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம்; அமைச்சர்கள் பங்கேற்பு! Read More

பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்!

திருச்சி, ஜூலை. 19: திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூர் காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள பாபு செட்டித் தெருவில் பொதுவிநியோக கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில், இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். …

பொதுவிநியோக கட்டிடங்களை; அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்! Read More

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்!

செங்கல்பட்டு. ஜூலை. 19: ஆலந்தூர் தொகுதியை சேர்ந்த ஆலந்தூர் பகுதி அ.ம.மு.க. செயலாளர் லட்சுமிபதி, அ.ம.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் மணப்பாக்கம் டி.ரவி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில், அ.ம.மு.க. நிர்வாகிகள் 100 பேர் அக்கட்சியில் இருந்து …

100 அ.ம.மு.க., நிர்வாகிகள்; அமைச்சர் தாமோ அன்பரசன் முன்னிலையில்; தி.மு.கவில் இணைந்தனர்! Read More

விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார்!

கன்னியாகுமரி, ஜூலை. 19: கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி, புனித யாக்கோபு விசைப்படகு உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார். உடன், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், …

விசைப்படகு விபத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்னார்! Read More

விவசாய கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி அமைக்க ராஜா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்!

சென்னை, ஜூலை. 18: சங்கரன்கோவில் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியை மீட்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றி தெரிவித்து மற்றும் சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு விவசாய கல்லூரி அமைந்திடவும் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் அரசு …

விவசாய கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி அமைக்க ராஜா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்! Read More

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு!

செங்கல்பட்டு, ஜூலை. 18: தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையை கடந்து ரயில் நிலையம் செல்லுவதற்கு கட்டப்பட்டுள்ள நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடைமேம்பாலம் மற்றும் தாம்பரம் நீதிமன்றம் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு ஆகிய பகுதிகளை, பொதுப்பணி துறை மற்றும் …

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில்; அமைச்சர் எ.வ. வேலு,ஆய்வு! Read More

ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை; ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்!

சென்னை, ஜூலை. 18: இராயபுரம் கிழக்கு பகுதி 50 வது வட்டம் ஏ.ஜே.காலனி உள்ள சேனியம்மன் கோயில் ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி துவக்கி வைத்தார். உடன் திமுக பகுதி செயலாளர்கள் …

ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்ச்சியை; ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்! Read More

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.!

இராமநாதபுரம், ஜூலை. 18: இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கேம்ப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வீடுகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தார்களை, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ் கனி நேரில் …

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார் நவாஸ் கனி எம்.பி.! Read More

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்!

செங்கல்பட்டு, ஜூலை. 18: ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர், கோவூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 12 வழித்தடங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட மற்றும் புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் என மொத்தம் 17 பேரூந்துகளை போக்குவரத்து துறை …

17 வழித்தடங்களுக்கு; சிற்றூந்துகளை துவக்கி வைத்தார்; அமைச்சர் ராஜகண்ணப்பன்! Read More