தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி

கொரோனா பரவல் காலகட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து தாய்நாடு திரும்பிய தமிழர்களை தொழில் முனைவோர்களாக்க தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து தாய்நாடு திரும்பிய வெளிநாடு வாழ் தமிழர்கள் சுயமாகத் தொழில் தொடங்கிட மானியத்துடன் …

தாய்நாடு திரும்பிய தமிழர்கள் சுய தொழில் தொடங்க கடனுதவி Read More

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ், இ.ஆ.ப., 11.08.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா.இ.ஆ.ப., உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு …

இலங்கை அகதி முகாமிலுள்ள தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஆணையர் Read More

உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை, ஆகஸ்ட். 11: தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமத்தின் நிதி ஆலோசகர் உடன்குடி கார்த்திக் – கனிமொழி ஆகியோரது மகன் காலேப் ஜோஸ்வாவின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழா, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் உள்ள தன்வந்த் ஹாலில் …

உடன்குடி கார்த்திக் இல்ல விழா; நேஷனல் புட்ஸ் அதிபர் மற்றும் தங்கம் குழுமத்தின் நிர்வாகிகள் பங்கேற்பு Read More

வக்ஃப் வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு; எஸ்கொயர் சாதிக் தலைமயில் வாழ்த்து!

சென்னை, ஆகஸ்ட். 8: தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரக பொறுப்பேற்றுள்ள, முன்னாள் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய‌ யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானை நேற்று முன்தினம் அவரது இல்ல அலுவலகத்தில், திமுக சிறுபான்மை …

வக்ஃப் வாரியத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானுக்கு; எஸ்கொயர் சாதிக் தலைமயில் வாழ்த்து! Read More

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 70 நிகழ்ச்சியாக  சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ஒரேமாதிரியான புதிதாக கிளைமன்றம்  திறந்து அரிசி 5கிலோ வீதம் , கீரை, காய்கறிகள் தக்காளி ,கோஸ், முருங்கை ,புடலை  ஆகியவை தூய்மைபணியாளர்கள் …

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் Read More

மதுராந்தகம் தொகுதியில்; எம்.எல்.ஏ., மரகதம் குமேரவேல் ஆய்வு!

செங்கல்பட்டு, ஆகஸ்ட். 4: மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமேரவேல் நேற்று, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமநல்லூர், திருமுக்காடு, விலான்காடு, கோட்டகயப்பாகம், மதூர், காட்டுக்கரனை, எலப்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான …

மதுராந்தகம் தொகுதியில்; எம்.எல்.ஏ., மரகதம் குமேரவேல் ஆய்வு! Read More

52-வது கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் கல்கி ஜெயந்தி விழா ஜூலைமாதம் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை எளிமையான முறையில்நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்ட கோவிட் 19 குறித்த நிலையான வழிகாட்டுதலின்படியும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும்கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர். 1969, ஜூலை 21-ம் நாளில் மனிதன் முதன் முதலாக …

52-வது கல்கி ஜெயந்தி விழா Read More

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பு ஏற்ற எம். அப்துல் ரஹ்மானுக்கு; ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் வாழ்த்து!

செங்கல்பட்டு, ஜூலை. 27: ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் இல்லத்திற்கு வருகை தந்த, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானை, ‘தங்கம்’ …

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பு ஏற்ற எம். அப்துல் ரஹ்மானுக்கு; ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் வாழ்த்து! Read More

‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

சென்னை, ஜூலை. 25: இராயப்பேட்டை காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆலந்தூர் பெரோஸ் கான், பட்டினம்பாக்கம் செந்தில் வேல், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், இராயப்பேட்டை ராஜா அப்துல்லா, தங்கம் …

‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு! Read More

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

திருநெல்வேலி, ஜூலை. 24: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்று உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மானை, திருநெல்வேலியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, …

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More