நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக 70 நிகழ்ச்சியாக  சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் ஒரேமாதிரியான புதிதாக கிளைமன்றம்  திறந்து அரிசி 5கிலோ வீதம் , கீரை, காய்கறிகள் தக்காளி ,கோஸ், முருங்கை ,புடலை  ஆகியவை தூய்மைபணியாளர்கள் …

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் Read More

மதுராந்தகம் தொகுதியில்; எம்.எல்.ஏ., மரகதம் குமேரவேல் ஆய்வு!

செங்கல்பட்டு, ஆகஸ்ட். 4: மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமேரவேல் நேற்று, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி, அச்சிறுபாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உத்தமநல்லூர், திருமுக்காடு, விலான்காடு, கோட்டகயப்பாகம், மதூர், காட்டுக்கரனை, எலப்பாக்கம், ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு செய்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளான …

மதுராந்தகம் தொகுதியில்; எம்.எல்.ஏ., மரகதம் குமேரவேல் ஆய்வு! Read More

52-வது கல்கி ஜெயந்தி விழா

திருநெல்வேலி மனுஜோதி ஆசிரமத்தில் கல்கி ஜெயந்தி விழா ஜூலைமாதம் 15-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை எளிமையான முறையில்நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்ட கோவிட் 19 குறித்த நிலையான வழிகாட்டுதலின்படியும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும்கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஸ்ரீ லஹரி கிருஷ்ணாவின் பக்தர்கள் கலந்து கொண்டனர். 1969, ஜூலை 21-ம் நாளில் மனிதன் முதன் முதலாக …

52-வது கல்கி ஜெயந்தி விழா Read More

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பு ஏற்ற எம். அப்துல் ரஹ்மானுக்கு; ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் வாழ்த்து!

செங்கல்பட்டு, ஜூலை. 27: ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் இல்லத்திற்கு வருகை தந்த, தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மானை, ‘தங்கம்’ …

தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவராக பொறுப்பு ஏற்ற எம். அப்துல் ரஹ்மானுக்கு; ‘தங்கம்’ குழுமத்தின் நிறுவனர் தங்க முகைதீன் வாழ்த்து! Read More

‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு!

சென்னை, ஜூலை. 25: இராயப்பேட்டை காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆலந்தூர் பெரோஸ் கான், பட்டினம்பாக்கம் செந்தில் வேல், தங்கம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஷேக்மைதீன் தங்கம், இராயப்பேட்டை ராஜா அப்துல்லா, தங்கம் …

‘இராயப்பேட்டை’ காதர் ஹுசைன் இல்லத் திருமண விழா; தங்கம் குழும நிர்வாகிகள் பங்கேற்பு! Read More

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

திருநெல்வேலி, ஜூலை. 24: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்று உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மானை, திருநெல்வேலியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, …

வக்பு வாரிய தலைவராக பொறுப்பு ஏற்ற அப்துல் ரஹ்மானுக்கு; அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! Read More

ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு!

திருநெல்வேலி, ஜூலை. 20: நெல்லை ஜங்ஷனில் உள்ள ஷீபா மருத்துவமனையில், நிமிடத்திற்கு 350 லிட்டர் ஆக்சிசன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தின் திறப்பு விழா மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது. ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு …

ஷீபா மருத்துவமனையில்; ஆக்சிசன் உற்பத்தி நிலையம் திறப்பு! Read More

இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்!

செங்கல்பட்டு, ஜூலை. 20: செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் சார்பாக, மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு, தமிழ்நாடு அரசு மூலம் பெறப்பட்ட இணை மானிய தொகையை, ஊரக தொழில்துறை …

இணை மானிய தொகையை; அமைச்சர்கள் தாமோ. அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினார்! Read More

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு!

அரியலூர்.ஜூலை. 20: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கை குறித்தும், சில இடங்களில் தற்காலிக நெல்கொள்முதல் நிலையங்கள் அமைப்பது குறித்தும், எதிர்வரும் சம்பா பருவத்திற்குள் அதிகப்படியான நிரந்தர நெல் …

நெல்கொள்முதல் நிலையங்கள் மற்றும் வெள்ளாறு, கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க; அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் முன்னிலையில் ஆய்வு! Read More

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது!

திருவள்ளுர், ஜூலை. 19: அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோவில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. …

ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் ஆடிமாத விழா; தொடர்பான கலந்தாய்வு கூட்டம்; அமைச்சர் பி.கே. சேகர் பாபு தலைமையில் நடைப்பெற்றது! Read More