
குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார்.
இராமநாதபுரம் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் 14.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பொது சுகாதாரத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு …
குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார். Read More