குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார்.

இராமநாதபுரம் நகர்ப்புற அரசு சுகாதார நிலையத்தில் 14.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் பொது சுகாதாரத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு …

குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தொடக்கி வைத்தார். Read More

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது

திருச்சிராப்பள்ளி, செப்டம்பர் 13, 2020: கிராமங்களிலுள்ள பெரும்பாலானோர் தினக்கூலியையும், விவசாயத்தையும் நம்பியிருப்பதால் கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், கிராமப்புற பொருளாதாரத்தை பெரிதும் பாதித்தது. பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் புதுப்பிப்பதற்காக ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான …

கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஊரக புத்தாக்க திட்டம் புதுப்பிக்கிறது Read More

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளா தாரத்தில் பின்தங்கிய இஸ்லாமியர்கள் கிறித்தவர்கள் புத்த மதத்தினர் சீக்கியர்கள் பாரிசிக்கள் மற்றும் ஜெயினர் ஆகிய மதவழி சிறுபான்மையினர் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகை யில் தனிநபர் தொழில் கடன் சுயஉதவிக் குழுக்களுக்கான …

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கடனுதவி Read More

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்ததூர், செப்- 11: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என  பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தை யா சட்டமன்றத் …

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக்கல்லூரி – முதல்வர் பழனிசாமிக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். Read More

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் நாள் இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு 10.09.2020 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் அன்னாரது நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடு நடவ டிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு …

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் ஆய்வு. Read More

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோவிட் நோய் தொற்றுக் காலத்தில் தொழில் புனரமைப்பிற்காக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) நிறுவனங்களுக்கு மத்திய அரசால் கோவிட் கால அவசர கடன் வசதித் திட்டம் (GECL) அறிவிக்கப்பட்டது. தொழில் முனைவோருக்கு இத்திட்டம் எளிமையாக சென்றடைவதற் கான முயற்சியின் …

தொழிற்முனைவோர்களுக்கு அவசரக்கால கடன் வசதித்திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் Read More

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியப் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.09.2020) பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் மாவ ட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டிற்கான ‘டாக்டா. இராதா கிருஷ்ணன் விருது” …

12 ஆசிரியர்களுக்கு ‘டாக்டர். இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது” மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவராவ் வழங்கினார். Read More

சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் அவர்கள் தமிழக தலைமைச் செயலாளருக்கு மின்அஞ்சல் மூலம் அவசரமாக கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதா வது: 7.9.2020 லிருந்து சென்னையிலிருந்து சில முக்கிய ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் அவைகளில் …

சென்னை-நெல்லை, கோயம்புத்தூர்-நாகர்கோவில், மும்பை-நாகர்கோவில் ரயில்களையும் உடனே இயக்க வேண்டும் – சா.ஞானதிரவியம் எம்.பி.கோரிக்கை Read More

வீட்டு வசதிக்கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி – நிதியமைச்சர் தலையிட வெங்கடேசன் எம்.பி கடிதம்

மாண்புமிகு அமைச்சர் நிர்மலா சீதாரமன் அவர்கள், நிதியமைச்சர், புது டெல்லி, பொருள்: தர்க்க நியாயமற்ற நடைமுறை காரணமாக அநீதிக்கு ஆளாகிற வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் நலன் காக்க வலியுறுத்தி… வீட்டு வசதிக் கடன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் மிகப் பெரும் …

வீட்டு வசதிக்கடன் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரும் அநீதி – நிதியமைச்சர் தலையிட வெங்கடேசன் எம்.பி கடிதம் Read More

மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் தொடக்கம்

தேசிய பாதுகாப்பு அகாடெமி மற்றும் கடற்படை அகாடெமி நடத்தும் தேர்வுகளுக்கு செல்பவர் களுக்காக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படுகின்றன. வண்டி எண் 06103 திருநெல்வேலி மதுரை முன்பதிவில்லா ரயில் திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 6 ஆம் தேதி காலை 5.15 மணிக்கு புறப்பட்டு …

மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் தொடக்கம் Read More