நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம்

6.12.2021 காலை 10.00 மணிக்கு, மாநிலங்கள் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்களுடைய நாடாளுமன்ற அலுவல் அறையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்றார். மாநிலங்கள் அவையின் 12 உறுப்பினர்களை, இந்தக் கூட்டத் தொடர் முழுமையும் நீக்கி வைத்து …

நாடாளுமன்றத்தில் வைகோ முழக்கம் Read More

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள புதிய வகை உருமாறிய கோவிட்19(ஓமைக்ரான்) பாதிப்பை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார ஆயத்தநிலை குறித்து மாநில/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

பல்வேறு நாடுகளிலும், புதிய வகை உருமாறிய கோவிட்19 தொற்றான ஓமைக்ரான் பாதிப்பு காணப்படுவதால் எழுந்துள்ள நிலைமையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆயத்தநிலை குறித்த ஆய்வுக்கூட்டம், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் தலைமையில்,  நித்தி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் முன்னிலையில், …

உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ள புதிய வகை உருமாறிய கோவிட்19(ஓமைக்ரான்) பாதிப்பை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார ஆயத்தநிலை குறித்து மாநில/யூனியன் பிரதேசங்களுடன் மத்திய அரசு ஆலோசனை Read More

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து

கொடிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருப்பது பெரும் மனமகிழ்ச்சியைத் தருகிறது. வேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளுக்குத் தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் கொடுங்கோல் போக்கைக் கண்டித்து, கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இரவு, பகல் பாராது வெயிலிலும், மழையிலும், பனியிலும் வாடி, …

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் அறிவிப்பு விவசாயிகளின் ஒப்பற்ற ஈகத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! – சீமான் வாழ்த்து Read More

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்து நிற்கக்கூடிய மற்றும் புதுமையான கைவினைப் பொருட்களைக் பழங்குடி சமூகங்கள் உருவாக்குகின்றன என்று …

பழங்குடி கைவினைஞர்கள் மற்றும் கலைஞர்களின் பொருட்களை வாங்கி அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு Read More

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி, சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை நேற்று (அக்டோபர் 25) குடியரசு துணைத் தலைவர் திரு.வெங்கய்யா நாயுடுவிடம் பெற்றுக் கொண்டார். ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் திருநங்கையாக நடித்தற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு …

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வென்ற மக்கள் செல்வன் விஜய் சேதுபதி Read More

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி : டாக்டர் எல் முருகன் தகவல்

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ்  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களில் ரூ.1,723கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை  அனுமதி அளித்துள்ளதாக மத்திய இணையமைச்சர்  டாக்டர் எல் முருகன் கூறியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை …

பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டத்தின் கீழ் ரூ.1,723 கோடி மதிப்பிலானத் திட்டங்களுக்கு மீன்வளத்துறை அனுமதி : டாக்டர் எல் முருகன் தகவல் Read More

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு

இந்தியாவின் தொன்மையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் குறித்தும் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தேசிய மதிப்பை நிலை நாட்டவும் அவற்றின் பெருமைகளை இளைஞர்கள் அறிந்து கொள்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். …

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் : குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு Read More

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி

மத்திய பிரதேச மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதால் கருவுற்ற 14 வயது சிறுமி ஒருவர், அந்த வல்லுறவு மூலம் பிறந்த குழந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் …

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி Read More

நடந்து முடிந்த நீட் தேர்வில் மெகா மோசடி” : மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு இருந்து வருகிறது. இதைத் தொடா்ந்து நீட் தோவால் தமிழக மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாணவா்கள், பெற்றோர்களிடம் …

நடந்து முடிந்த நீட் தேர்வில் மெகா மோசடி” : மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு Read More

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள் ளது.  அதன்படி 21 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என அறிவித்துள்ளது. இந்த விடுமுறை பட்டியலில் மாநில வாரியான பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்கள் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள …

அக்டோபர் மாதம் 21 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித் துள்ளது. Read More