உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் நேற்று பனிப்பாறை உடைந்து பெரும் பனிச் சரிவு ஏற்பட்டு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டது. இமயமலைப் பகுதியில் உள்ள ஜோஷிமடத்தில் நேற்று மிகப்பெரிய …

உத்தரகாண்ட் பனிச்சரிவில் ரிஷிகங்கா நீர்மின் நிலையத்தையே காணவில்லை Read More

மோடி போராடும் விவசாயிகளிடம் கருணை காட்டவில்லையென்கிறது திரிணமூல் காங்கிரஸ்

பணமதிப்பிழப்பில் உயிரிழந்தவர்கள் மீது எந்த கருணையும் காட்டவில்லை, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள் அவர்களிடம் கருணைகாட்டினீர்களா என்று பிரதமர் மோடிக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹால்டியா நகரில் நேற்று …

மோடி போராடும் விவசாயிகளிடம் கருணை காட்டவில்லையென்கிறது திரிணமூல் காங்கிரஸ் Read More

நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லையென நிர்மலா சீதாராமன் கூறகிறார்

நான் பரம்பரைச் சொத்தை விற்பனை செய்கிறேன் எனும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் அரசு தெளிவான மனநிலையுடன் செயல்படுகிறது. வரிசெலுத்துவோர் பணம் புத்திசாலித்தனமாக செலவு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பட்ஜெட் தொடர்பாக …

நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லையென நிர்மலா சீதாராமன் கூறகிறார் Read More

மதுராவில் 17-ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுத்தாக்கலுக்கு மசூதிக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில், கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமான கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே இருக்கும் 17ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்டு, மசூதி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் …

மதுராவில் 17-ம் நூற்றாண்டு பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்றக் கோரிய மனுத்தாக்கலுக்கு மசூதிக்கு நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம் Read More

விவசாயிகள் பற்றி பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டுமென சச்சினுக்கு சரத் பவார் அறிவுறுத்தினார்

விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசும்போது எச்சரிக்கையாக கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் பல எல்லை களில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் …

விவசாயிகள் பற்றி பேசும்போது எச்சரிக்கையாக பேச வேண்டுமென சச்சினுக்கு சரத் பவார் அறிவுறுத்தினார் Read More

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில்நுட்ப மைய விஞ்ஞானி டாக்டர் விமல்ராஜ் செல்வராஜ், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறையின் இன்ஸ்பயர் திட்டத்தின் (அறிவியல் ஆராய்ச்சியில் புத்தாக்கம்) கீழ் ஆய்வு மேற்கொள்கிறார். இவர் புற்று நோய் சிகிச்சையில் ஆஞ்சியோ ஜெனிசிஸ் பங்கு …

மரபணு மாற்றம் செய்யப்பட்ட வரிக்குதிரை மீனை பயன்படுத்தி புற்று நோய்க்கான மாற்று சிகிச்சை – சென்னை விஞ்ஞானி ஆய்வு Read More

ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: தில்லியில் ஒருவர் கைது

போலி ரசீதுகளின் மூலம் செய்யப்படும் உள்ளீட்டு வரிக் கடன் மோசடியைக் கட்டுப்படுத்துவதற்கான‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிழக்கு தில்லியின் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆணையரக‌ அதிகாரிகள் போலி ரசீதுகளைப் பயன்படுத்திய போலி நிறுவனங்களைக் கண்டு பிடித்துள்ளனர். விரிவான தரவு …

ரூ.82.23 கோடி ஜிஎஸ்டி மோசடி: தில்லியில் ஒருவர் கைது Read More

கெவாடியா இன்று, உலகின் முக்கிய சுற்றுலா தலமாக உருவாகி வருகிறது – பிரதமர் மோடி

கெவாடியா, இனிமேல் குஜராத்தின் தொலை தூர பகுதியில் உள்ள ஒரு சிறிய பகுதி இல்லை என்றும், அது உலகின் மிகப் பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது என பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நாட்டின் பல பகுதிகளில் இருந்து, …

கெவாடியா இன்று, உலகின் முக்கிய சுற்றுலா தலமாக உருவாகி வருகிறது – பிரதமர் மோடி Read More

மீன்கள் பறவைகள் மற்றும் பாக்டீரியா கூட்டங்களின் இயக்கத்தில் ஒழுங்கற்ற தன்மைக்கான காரணம் கண்டுபிடிப்பு

மீன்கள் , பறவைகள் மற்றும் பாக்டீரியாக் கூட்டங்களின் சுய இயக்கத்தில் ஏற்ற இறக்கங்களின் ஒழுங்கற்ற தன்மைக்கான காரணத்தை அறிவியல் தொழில்நுட்ப துறை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது செயலில் உள்ள முறைகள் என அழைக்கப்படுகின்றன. இந்த புரிதல், சிறிய அளவிலான உயிர் …

மீன்கள் பறவைகள் மற்றும் பாக்டீரியா கூட்டங்களின் இயக்கத்தில் ஒழுங்கற்ற தன்மைக்கான காரணம் கண்டுபிடிப்பு Read More

மின்னணு வழியாக ஓய்வூதியம் வழங்கு ஆணை, மூத்த குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்னணு வழியாக “ஓய்வூதியம் வழங்கு ஆணை” (பிபிஓ), மூத்த குடிமக்களின் எளிமையான வாழ்க்கையை உறுதி செய்வதாக மத்திய வடகிழக்கு மாகாணங்கள் வளர்ச்சிக்கான இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் …

மின்னணு வழியாக ஓய்வூதியம் வழங்கு ஆணை, மூத்த குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் Read More