பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்
பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் முக்கிய நோக்கமல்ல, நீதியை நிலை நாட்டுவதும் அவசியம் என்றும் உரிய காலத்தில் நீதி வழங்குவதன் மூலம் இதனை செயல் படுத்த முடியும் என்றும் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வலியுறுத்தி யுள்ளார். …
பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் Read More