பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் முக்கிய நோக்கமல்ல, நீதியை நிலை நாட்டுவதும் அவசியம் என்றும் உரிய காலத்தில் நீதி வழங்குவதன் மூலம் இதனை செயல் படுத்த முடியும் என்றும் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வலியுறுத்தி யுள்ளார். …

பூசல்களைத் தீர்ப்பது மட்டுமே நீதித் துறையின் நோக்கமல்ல – குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் Read More

இந்தியாவில் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு (1,80,05,503) இது வரை கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 68,53,083 சுகாதாரப் பணியாளர்கள் (முதல் முறை), 31,41,371 சுகாதாரப் பணியாளர்கள் (இரண்டாம் முறை), 60,90,931 முன்களப் பணியாளர்கள் (முதல் முறை), மற்றும் 67,297 …

இந்தியாவில் 1.8 கோடிக்கும் அதிகமானோருக்கு கொவிட் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது Read More

ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளம் இடப்படுவதாக குற்றம் சாட்டுகிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி

அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளமிடப் படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரு மான ஹெச்.டி.குமாரசாமி குற்றம் சாட்டியுள் ளார். கர்நாடக மாநிலம் சிவமோகாவில் ஜனதா …

ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளம் இடப்படுவதாக குற்றம் சாட்டுகிறார் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி Read More

வரும் 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் ரயில் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் விதத்தில், வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். வரும் 14-ம் தேதி புல்வாமா தீவிரவாதத் தாக்குதல் நினைவாக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்படும் என்று …

வரும் 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் விவசாயிகள் ரயில் போராட்டம் Read More

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி வெளிப்படையாக போட வேண்டும் – தயாநிதிமாறன்

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் 2021-22 குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது திமுக …

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி வெளிப்படையாக போட வேண்டும் – தயாநிதிமாறன் Read More

தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை இனி ஏற்க முடியாதென்கிறார் இந்திய பிரதமர் மோடி

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தனியார் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், தனியார் துறையை தொடர்ந்து அவமதிக்கும் போக்கை, கலாச்சாரத்தை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் …

தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை இனி ஏற்க முடியாதென்கிறார் இந்திய பிரதமர் மோடி Read More

முன்னணி குறுகிய வீடியோ பயன்பாடான ‘ரிஸில்’ இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்’ உடன் ஆடிஷனிங் கூட்டாளராக இணைகிறது.

இந்தியாவின் முன்னணி குறுகிய வீடியோ பயன்பாடான ரிஸில் ஐந்தாவது பதிப்பாக ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்’ உடன் கூட்டு சேர்ந்துள்ளது. ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்’ யின் நான்கு வெற்றி கரமான ஆன்-கிரவுண்ட் பதிப்பு களுக்குப் பிறகு, போட்டியின் ஐந்தாவது சீசனுக்கான ஆடிஷன்கள் இப்போது …

முன்னணி குறுகிய வீடியோ பயன்பாடான ‘ரிஸில்’ இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்’ உடன் ஆடிஷனிங் கூட்டாளராக இணைகிறது. Read More

தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

தமிழக மீனவர்கள் 4 பேரை நடுக்கடலில் கடந்த மாதம் கொலை செய்த இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழகத்தைச் சேர்ந்த கடல்சார் மக்கள் நலச் சங்கமம் எனும் அமைப்பு தாக்கல் …

தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் Read More

முதலமைச்சர் மகளிடமே ரூ.34 ஆயிரம் ஆன்லைன் மோசடி

ஆன்லைன் வர்த்தக தளத்தில் பழைய சோபாவை விற்பனை செய்ய முயன்றபோது, இணையதள மோசடியாளரிடம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா ரூ.34 ஆயிரம் இழந்தது தெரியவந்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா கேஜ்ரிவால் பழைய சோபா ஒன்றை …

முதலமைச்சர் மகளிடமே ரூ.34 ஆயிரம் ஆன்லைன் மோசடி Read More

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி

ஒரே வேளாண் சந்தை கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசிய வார்த்தைகளை நான் நிறைவேற்றியதை நினைத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குடியரசுத் தலைவர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி …

மன்மோகன் சிங் சொன்னதைதான் நான் செய்கின்றேனென்கிறார் மோடி Read More