மலட்டுத் தன்மைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஆய்வில் தகவல்

குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட்-19தடுப்பூசிகள் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்று ஒரு சில ஊடக செய்திகள் வெளியிட்டிருப்பதோடு,  இந்தத் தடுப்பூசிகளை பாலூட்டும் தாய்மார்கள் போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.தற்போது பயன்பாட்டில் உள்ள எந்தத் தடுப்பூசிகளும் ஆண்கள் அல்லது பெண்களிடையே மலட்டுத்தன்மையை …

மலட்டுத் தன்மைக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என ஆய்வில் தகவல் Read More

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா நிதியாக மேலும் 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்கால சுகாதார அவசர நிலைகளின் போது நாட்டை தயார் நிலையில் வைத்திருக்க இந்தத் தொகை வழங்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவிடமிருந்து 200 மில்லியன் டாலருக்கும் அதிகமான …

இந்தியாவுக்கு கொரோனா நிதியாக கூடுதலாக 41 மில்லியன் டாலர் வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு Read More

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல்

காவலர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக காவல்த்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பில் பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை …

பொதுமக்களிடம் காவலர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள டிஜிபி அறியுறுத்தல் Read More

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ்

ஒரு கோடி ரூபாய் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி வீனா. ராமமூர்த்தி. ராமமூர்த்தி, எர்த் மூவர்ஸ் என்ற …

ரூ.1 கோடி மோசடி புகாரில் நடிகர் சுரேஷ் Read More

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம்

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வணையம் 3 பேர் கொண்ட பட்டியல் அனுப்பிய இருந்தன் அடிப்படையில், புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை …

தமிழ்நாட்டின் காவல்த்துறைத் தலைவராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமனம் Read More

டாக்டர் சிதப்ரா சின்ஹாவுக்குபேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது

தினசரி வாழ்க்கையில் புள்ளியியலின் முக்கியத்துவத்தைஎடுத்துரைக்கவும், கொள்கைகளை வடிவமைப்பதில் புள்ளிவிவரங்கள் எவ்வாறு உதவிகரமாக இருக்கிறது என்பதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும்மறைந்த புள்ளியியலாளர் பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்–இன் பிறந்த நாளான ஜூன் 29-ஆம்தேதியை “புள்ளியியல் தினமாக” மத்திய அரசு கொண்டாடிவருகிறது. கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக புள்ளியியல்தினம் 2021-ஐ காணொலிக் காட்சி வாயிலாக மத்தியபுள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் கொண்டாடியது. அமைச்சகத்தின் பல்வேறு சமூக ஊடகங்களிலும் நிகழ்ச்சிநேரலையாக ஒளிபரப்பப்பட்டது. நிலையான வளர்ச்சிஇலக்கு-2 (பட்டினியை போக்குதல், உணவு பாதுகாப்புமற்றும் மேம்பட்ட ஊட்டச்சத்தை எட்டுதல், நிலையானவேளாண்மையை ஊக்குவித்தல்) என்பது தேசிய புள்ளியல்தினம் 2021-இன் கருப்பொருளாகும். மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கம் மற்றும் திட்டத்துறைஇணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித்சிங்இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு காணொலி வாயிலாக  உரையாற்றினார். அமைச்சகத்தால் வழங்கப்படும் தேசிய விருதுக்குத தேர்வுபெற்றவர்கள் அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சியின் போதுஅவர்கள் மெய்நிகர் வாயிலாக கௌரவிக்கப்பட்டார்கள். வாழ்நாள் சாதனைக்கான அதிகாரப்பூர்வபுள்ளிவிவரங்களுக்கான பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ்தேசிய விருது 2021, தேசிய புள்ளியியல் ஆணையத்தின்முன்னாள் தலைவர் டாக்டர் ஆர் பி பர்மனுக்கு அளிக்கப்பட்டது. 45 வயதிற்கு மேற்பட்ட பணியில் உள்ளஅதிகாரபூர்வ புள்ளியியல் நிபுணர் என்ற பிரிவில் பேராசிரியர்பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது 2021, சென்னைகணித அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சிதப்ராசின்ஹாவுக்கு வழங்கப்பட்டது. இளம் புள்ளியியல் நிபுணர்களுக்கான பேராசிரியர் சி ஆர்ராவ் தேசிய புள்ளியியல் விருது 2021, கொல்கத்தா இந்தியபுள்ளியியல் நிறுவனத்தின் இணை பேராசிரியர் டாக்டர்கிரண்மாய் தாஸுக்கு அளிக்கப்பட்டது.

டாக்டர் சிதப்ரா சின்ஹாவுக்குபேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ் தேசிய விருது Read More

இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ.

கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்றாம் அலை பரவல் விரைவில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். உருமாறிய கொரோனா, டெல்டா பிளஸ் கரும்பூஞ்சை போன்ற புதிய நோய்களும் உருவாகி அச்சுறுத்தி வருகின்றன. …

இந்திய அரசு மக்கள் உயிரோடு விளையாடுவதாக கண்டனம் தெரிவித்துள்ளது இந்திய கம்யூ. Read More

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது

தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், ஏர் இந்தியா விமானம் ஏஐ-950 மூலம் துபாயில் இருந்து சென்னை வந்த ஃபசுலுதீன், 26, என்பவரை வெளியே செல்லும் வழியில் சுங்க அதிகாரிகள் இடைமறித்தனர், அவரை சோதனையிட்ட போது, 707 கிராம் எடை …

ரூ 31.50 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல், ஒருவர் கைது Read More