திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார்

28.06.2021 காலை 09.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எடமலைப் பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக பொது அறிவு வி~யங்களையும் தமிழக …

திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார் Read More

கொரோனா நிவாரண நிதிக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ரூ. 5 லட்சம் வழங்கியது

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலினை 28-06-2021 அன்று சென்னை – அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம். முகம்மது அபுபக்கர், முதன்மைத் …

கொரோனா நிவாரண நிதிக்கு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ரூ. 5 லட்சம் வழங்கியது Read More

ரூ 6,28,993 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில் துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். அவசரகால எதிர்வினைகளுக்கு சுகாதார அமைப்புகளை தயார்படுத்துவதும், வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு …

ரூ 6,28,993 கோடி மதிப்பிலான நிவாரண தொகுப்பை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் Read More

BVK தொழில் குழுமம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25,00,000 காசோலை வழங்கியது .

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை 25.6.2021 அன்று தலைமைச்செயலகத்தில் BVK தொழில் குழுமத்தின் தலைவர் கே. வி.பாலா சந்தித்து, கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் உடன் நிறுவனத்தின் துணைத் தலைவர் கே.கே கோவிந்த மூர்த்தி, முதுநிலை மேலாளர் வெங்கடேசன் ஆகியோர் உள்ளனர். மேலும் …

BVK தொழில் குழுமம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25,00,000 காசோலை வழங்கியது . Read More

*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி

நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி  வந்த திரு. ஆ.யுவராஜ் பிரபாகரன்  ( வயது 33)  28-02-2021 அன்று அதிகாலை  சென்னையில்  நடந்த சாலை விபத்தில்  மரணமடைந்தார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது. பத்தாண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய  திரு. யுவராஜ் …

*நியூஸ் 7 தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் ஆ.யுவராஜ் பிரபாகரன் சாலை விபத்தில் மரணம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி Read More

ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலம் அமைச்சர் முன்னிலையில் அகற்றம்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை, நெமிலிச்சேரி அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் புல எண் 5/2 – 1.49 ஏக்கர் மற்றும் புல எண். 6/3 – 0.58 ஏக்கர் என மொத்தம்ரூ.15 கோடி மதிப்புள்ள 2.02 ஏக்கர் நிலத்தில் பல வருடங்களாக11 நபர்களால் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்புசெய்யப்பட்டுடிருந்தது. கடந்த 2017 ம் ஆண்டு இந்து சமய …

ஆக்கிரமிப்பு செய்த கோவில் நிலம் அமைச்சர் முன்னிலையில் அகற்றம் Read More

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்!

காவிரி உரிமை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்ட வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்  பெ. மணியரசன் வேண்டுகோள் விடுத்துக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது : “வணக்கம்! தாங்கள் 24.06.2021 …

காவிரி மற்றும் ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் வேண்டுகோள்! Read More

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார் நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது வைகோ இரங்கல்

மாணவப் பருவத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, போராட்டக் களங்களில் எல்லாம் பங்கேற்றுச் சிறை சென்றவர் உதயகுமார். அ.தி.மு.க. அரசு போட்ட பொய்வழக்கில், திருச்சி சிறையில் வாடினார். 28 ஆண்டுகளாக, மறுமலர்ச்சி திராவிடமுன்னேற்றக் கழகத்திற்கு ஒளிதரும் சுடராகத் திகழ்ந்தார். அண்ணா பிறந்த நாள் ம.தி.மு.க. …

தஞ்சை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் உதயகுமார் மறைந்தார் நெஞ்சில் துன்பத் தழல் விழுந்தது வைகோ இரங்கல் Read More

அதிமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்தார்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில் இன்று  (27.6.2021) ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி (The Alliance For Media Freedom) அமைப்பின் தலைவர் திரு.என். ராம், மூத்த பத்திரிகையாளர் திரு.ஆர்.பகவான் சிங், நக்கீரன் இதழின் ஆசிரியர் திரு. நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் (NWMI) சார்பில் திருமதி லட்சுமி சுப்பிரமணியன் மற்றும் திருமதி இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் …

அதிமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதால் முதல்வர் ஸ்டாலினுக்கு ஊடகச் சுதந்திரத்துக்கான கூட்டணி அமைப்பினர் நன்றி தெரிவித்தார்கள் Read More

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார்

இயக்குனர்கள் கே.ஆர்., ஆர்.கே.செல்வமணி, மனோஜ்குமார் உட்பட பல இயக்குனர்களின் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அங்கமுத்துசண்முகம். தமிழ், தெலுங்கு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் முன்னனி கதாநாயர்கள் படங்களிலும் கலைஇயக்குனராக பணிபுரிந்தவர் இவர். கலை இயக்குனர்கள் சங்கத்தில் தலைவராகவும், தென்னிந்திய திரைப்பட …

பிரபல கலை இயக்குனர் அங்கமுத்து சண்முகம் காலமானார் Read More