திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார்
28.06.2021 காலை 09.30 மணிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எடமலைப் பட்டிபுதூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். மாணவ, மாணவிகள் தங்களின் பேச்சாற்றலை வெளிப்படுத்தும் விதமாக பொது அறிவு வி~யங்களையும் தமிழக …
திருச்சியில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்தார் Read More