கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ்

கரூர் அரசு மருத்துவமனைகளுக்காக ரூபாய் 21 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான உயிர்காக்கும் 30 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் சார்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வரிடம் மின்சாரத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி …

கான்சென்ட்ரேட்டர் கருவிகள் வி. செந்தில்பாலாஜி பவுண்டேசன்ஸ் Read More

கொரோனா விழிப்புணர்வு கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையில் தலைமைச் செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து அனைத்துக் காட்சி ஊடகத் தினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர், செய்தி …

கொரோனா விழிப்புணர்வு கூட்டம் Read More

கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் – விஜய் வசந்

நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு கொரோனா நோயாளிகளின் வசதிக்காக சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை கன்னியா குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தகுமார் வழங்கினார்.  

கொரோனா நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ் – விஜய் வசந் Read More

சென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது

துபாயில் இருந்து சென்னை வந்த விமான பயணியிடம் ரூ.89.17 லட்சம் மதிப்பிலான 1.80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து, சென்னை வந்த முகமது அஷ்ரப் என்ற பயணியிடம் …

சென்னை விமான நிலையத்தில் 1.80 கிலோ தங்கம் பறிமுதல் – இருவர் கைது Read More

கங்கை ஆற்றில் கொரோனாவில் இறந்தவர்களின் உடலை வீசுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு

நாட்டில் கொவிட்-19 பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், ஏராளமான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. உயிரிழந்தவர்களின் உடல் பாதி எரிந்த நிலையிலோ அல்லது, அழுகிய சடலமாகவோ கங்கை ஆற்றிலும் அதன் கிளை ஆறுகளிலும் அண்மைக்காலங்களில் வீசப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. …

கங்கை ஆற்றில் கொரோனாவில் இறந்தவர்களின் உடலை வீசுவதைத் தடுக்க மாநிலங்களுக்கு உத்தரவு Read More

சென்னையில் கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக 3,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

முகக்கவசம் அணியாத 2,485 நபர்கள், சமூக இடைவெளி கடைபிடிக்காத 278நபர்கள், அரசு அறிவித்த நேரத்தை மீறி செயல்பட்ட கடையின் உரிமையாளர்கள் 55 நபர்கள் மீதும் வழக்குகள் பதிவு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசால் 14.5.2021 …

சென்னையில் கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக 3,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன Read More

டவ்-தே புயலை எதிர்கொள்ள குஜராத், மகாராஷ்டிரா முதல்வர்களுடன் அமித்ஷா ஆய்வு

டவ்-தே புயல் தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த 15ம் தேதி நடத்திய உயர்நிலை கூட்டத்தை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர்கள், டாமன் மற்றும் டையு, தத்ரா நகர் ஷவேலி நிர்வாகிகளுடன் …

டவ்-தே புயலை எதிர்கொள்ள குஜராத், மகாராஷ்டிரா முதல்வர்களுடன் அமித்ஷா ஆய்வு Read More

கொரோனா தடுப்பு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க வீடியோ பதிவுகள்

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில வழிகாட்டுதல்களுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கைகள், ரோந்து வாகனத் தணிக்கைகள் மேற்கொண்டு விதிமுறைகளை மீறி …

கொரோனா தடுப்பு விதிமுறை மீறுபவர்களை கண்காணிக்க வீடியோ பதிவுகள் Read More

டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது

இந்திய வானிலைத் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் அளித்த தகவல்களின் படி, கிழக்கு மத்திய மற்றும் அருகில் உள்ள தெற்கு மத்திய அரபிக் கடலில் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த …

டவ்-தே மிக அதி தீவிர புயலாக வலுவடைந்து மே 18 தேதி குஜராத்தில் கரையைக்கிறது Read More