இஸ்ரேல் தாக்குதலில் 188 பாலஸ்தீனர்கள் பலி

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் ஜெருசலேம் நகரிலுள்ள வழிபாட்டு தலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது. இதையடுத்து இஸ்ரேல் மீது காசாவில் …

இஸ்ரேல் தாக்குதலில் 188 பாலஸ்தீனர்கள் பலி Read More

தேர்தல் காலத்தில் கொரோனா எங்கே போனது? விழித்துக்கொண்டோமா என்கிறார் தங்கர் பச்சான்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் கொரோனா என்கின்ற பேச்சே எங்கும் இல்லை. எந்தக்கட்சி யார் யாருடன் கூட்டணி? யார் யாருக்கு எத்தனை இடங்கள் எனும் செய்திகளை முந்தித் தருவதில் மட்டுமே அனைத்து ஊடகங்களும் கவனம் செலுத்தின. ஒரே ஒரு அரசியல் கட்சிகூட …

தேர்தல் காலத்தில் கொரோனா எங்கே போனது? விழித்துக்கொண்டோமா என்கிறார் தங்கர் பச்சான் Read More

உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு பலரையும் ஈர்த்து வருகிறது

எம்எல்ஏவாக பதவியேற்றது முதல் உதயநிதியின் செயல்பாடுகள் பலரையும் ஈர்த்து வருகிறது.. இதையடுத்து சேப்பாக்கம் மக்கள் மிக எளிதாக, தங்கள் தொகுதியின் எம்எல்ஏக்களை நெருங்கி குறைகளை சொல்லி வருகின்றனர். வாரிசு அரசியல் என்ற முத்திரையுடனேதான் இத்தனை நாட்களும் வஉதயநிதியின் அரசியல் நகர்கிறது… ஆனால், …

உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு பலரையும் ஈர்த்து வருகிறது Read More

திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது

தமிழகத்திலேயே முதன்முறையாக திருப்பத்தூரில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் சித்தமருத்துவ நோய் தடுப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் சித்த மருத்துவர்கள் மூலம் கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் உடல் வெப்ப நிலை பரி சோதனை மற்றும் ஆக்சிஜன் …

திருப்பத்தூரில் சித்த மருத்துவ நோய் தடுப்பு சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது Read More

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய கல்வி கொள்கை குறித்த மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்ற அறிவிப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைப்பது போல் இருப்பதாக தமிழக …

புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் செய்யாதவரை ஏற்க மாட்டோமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம் Read More

முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திருநெல்வேலி ஷிபா மருத்துவமனை சார்பாக அதன்  அதிபர் எம்.கே.எம். முகமது ஷாபி ரூபாய் ஐந்து லச்சத்திற்கான காசோலையை, தொழித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஸ்ணுவிடம்  வழங்கினார். உடன் திருநெல்வேலி சட்டமன்ற …

முதலமைச்சர் பொது நிவாரணத்திற்கு ஷிபா மருத்துவமனை நிதியுதவி Read More

அதிமுக சார்பில் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.1கோடியும், எம்.பி. எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியமும் வழங்கப்படுகிறது

கொரோனா பெருந்தொற்றினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உரிய நிவாரணங்களை வழங்கவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் அளிக்கப்படும். …

அதிமுக சார்பில் கொரோனா தடுப்பு நிதிக்கு ரூ.1கோடியும், எம்.பி. எம்எல்ஏக்கள் ஒருமாத ஊதியமும் வழங்கப்படுகிறது Read More

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியது

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி ஆகியோர் தமிழக முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 …

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.10 லட்சம் வழங்கியது Read More