தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றங்களினால் முன்னேற்றம்… ஸ்டாலின் அதிரடி முடிவு.

தலைமைச் செயலாளர் இறையன்பு தொடங்கி முதலமைச்சரின் நான்கு தனிச் செயலாளர்களும் கமிசன், கலெக்சன் என்கிற* *வார்த்தைகளுக்கு எதிரானவர்கள் என்பதால் தலைமைச் செயலகத்தில் மாற்றம் தொடங்கியுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது*. *அதிமுக அரசு கமிசன், கலெக்சன், கரெப்சன் என செயல்படுவதாக பிரச்சாரம் செய்து ஆட்சியை …

தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றங்களினால் முன்னேற்றம்… ஸ்டாலின் அதிரடி முடிவு. Read More

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட இந்தியர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தில் புலம்பெயர் வட இந்திய தொழிலாளர்களுக்கு புறநகர் ரயில் நிலையத்தில் நிவாரண பொருட்களை, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தொழிலாளர் நலன்-திறன் …

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வட இந்தியர்களுக்கு நிவாரணப் பொருட்கள் Read More

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உதவித் தொகை வழங்கிட எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபொழுது, எனது தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு, தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டது. மேலும், நோய் பரவலைக் கட்டுப்படுத்த, அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த, குற்றவியல் விசாரணை நடைமுறைச் …

அனைத்துத் தொழிலாளர்களுக்கும் உதவித் தொகை வழங்கிட எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல் Read More

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை ஒன்றே போதுமானதென்று காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆணையர் சங்கர் ஜியால்

சென்னையில் ஊரடங்கை அமுல்படுத்த காவல்த்துறையினர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டார்கள். 18.05.2021 அன்று பத்திரிக்கையாளர்களிடம் இ-பாஸ் கேட்டு காவல்த்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பத்திரிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். இதை சென்னை பத்திரிகயாளர் சங்கம் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை நகர காவல்த்துறை …

பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டை ஒன்றே போதுமானதென்று காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் ஆணையர் சங்கர் ஜியால் Read More

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு.

ஐக்கிய இராச்சிய தமிழ் இளையோர் அமைப்பினர் (UK) தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்கும் விதமாகவும் முள்ளிவாயக்காலில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கொள்ளவும் மத்திய இலண்டனில் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை மே18 அன்று நடத்தியுள்ளார்கள். மே …

பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புடன் இனைந்து 20க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக தமிழ் சங்கங்கள் Rt Hon Dominic Raab MP க்கு இனப்படுகொலைக்கான நீதி வேண்டி கோரிக்கை முன்வைப்பு. Read More

கோவிட் பெரும் தொற்றே தடயமக்களின் பயத்தே போக்க வைக்க வேண்டும் என்று சித்தமருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கேட்டு கொண்டுள்ளார்

கோவிட் பெரும் தொற்றே தடய மக்களின் பயத்தை போக்க வைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கேட்டு கொண்டுள்ளார். கோவிட் பெரும் தொற்றுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தி உருவாக்க நல்ல சத்தான உணவு மிகவும் …

கோவிட் பெரும் தொற்றே தடயமக்களின் பயத்தே போக்க வைக்க வேண்டும் என்று சித்தமருத்துவ அலுவலர் எஸ் காமராஜ் கேட்டு கொண்டுள்ளார் Read More

பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்!

முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகள், ஊழியர்கள் பணி செய்ய தடை இல்லை என்ற அரசு உத்தரவு இருந்தும் அவர்களிடம் காவல்துறை தரப்பில் ‘இ’பதிவு சான்றிதழ் கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்கின்றனர். பத்திரிகையாளர்கள் மற்றும் ஆஸ்பத்திரி …

பத்திரிகையாளர்கள், மருத்துவனை ஊழியர்களிடம் இ பதிவு கேட்டு வாகனத்தை பறிமுதல் செய்யும் காவல்துறையினர்! Read More

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியம் என்கிற வகைமையின் பிதாமகர் தோழர் கி.ராஜநாராயணன் நேற்றிரவு 11 மணிக்கு புதுச்சேரியில் காலமானார் என்கிற செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பாக அவருக்கு செவ்வஞ்சலியை செலுத்து கின்றோம். தூத்துக்குடி மாவட்டம் …

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி Read More

கொரோனா உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் – ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தை களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.அமராவதி  ஆந்திர பிரதேசத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 லட்சத்தை கடந்துள்ளது. அவர்களில் 11 லட்சத்து …

கொரோனா உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குக்கு ரூ.15,000 பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் – ஜெகன்மோகன் ரெட்டி Read More

மே18_சர்வதேச இனக்கொலை நாள் – விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை

2009 ஆம் ஆண்டு ஈழத்தில் சிங்கள இனவெறிப் படையினர் நடத்திய அரசப் பயங்கரவாத ஒடுக்குமுறையில் இலட்சக் கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிங்கள இனவெறிக் கும்பலாட்சியினர் நடத்திய இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் பொதுமக்களின் மரண ஓலங்களுக்கிடையில் …

மே18_சர்வதேச இனக்கொலை நாள் – விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அறிக்கை Read More