Police Commissioner magashkumar Agarwal vote
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் குடும்பத் தினருடன் வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
Police Commissioner magashkumar Agarwal vote Read Moreonline news portal
செய்திகள்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் குடும்பத் தினருடன் வாக்குச் சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
Police Commissioner magashkumar Agarwal vote Read More
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவ டிக்கை quot; (Driveagainst Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர் களையும், விற்ப னை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், …
ஆர்.கே நகர் பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது Read More
சென்னை, ஜாபர்கான்பேட்டை, வி.எஸ்.எம் கார்டன் எண்.7/1 என்ற முகவரியில் நவீன்குமார், வ/29, த/பெ.சரவணன் என்பவர் வசித்து வருகிறார். நவீன்குமார் நேற்று மதியம் 2.30 மணியளவில் தனது நண்பருடன் சேர்ந்து ஜாபர்கான்பேட்டை, ஜவர்ஹர்லால் நேரு சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் …
எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் செயின் பறித்து சென்ற வழக்கில் 5 நபர்கள் கைது Read More
சென்னை, கொருக்குப்பேட்டை, அண்ணாநகர், K.V.K சாமி தெரு, எண்.5/9, என்ற முகவரியில் நாகலட்சுமி, வ/34, க/பெ.தங்கம் என்பவர் வசித்து வருகிறார். நாக லட்சுமியின் கணவர் தங்கம் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6.00 …
ஆர்.கே.நகர் பகுதியில் மனைவியை தாக்கிய கணவன் கைது. Read More
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ் டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அலுவல கங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி செய்து …
ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டா லின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அலுவலக ங்களில் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். திராவிட முன்னேற்றக் கழக த்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி …
ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்து றை சோதனை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More
எர்ணாவூர், விம்கோ நகர், 2வதுதெரு, எண்.34/10 என்ற முகவரியில் பரத், வ/20, த/பெ.ரஜினிகாந்த், என்பவர் வசித்து வருகிறார். பரத் 01.04.2021 காலை 9.00 மணி யளவில் எர்ணாவூர், பிரிட்ஜ் டவுன் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டி …
எண்ணூர் பகுதியில் செல்போன் பறிக்க முயன்ற வாலிபர் கைது. Read More
புதுவண்ணாரப்பேட்டை, சுனாமிகுடியிருப்பு, E-பிளாக், எண்.328 என்ற முகவரியில் ஜீவா, வ/21, த/பெ.மாரி என்பவர் வசித்து வருகிறார். ஜீவா நேற்று இரவு 11.00 மணியளவில் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஜீவாவிற்கு ஏற் கனவே அறிமுகமான 4 …
H-5 New W.pet PS- 307 IPC- 4 arrested Read More
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடன் அலை பேசியில் பேசினார். நீங்கள் அடிக்கடி இமயமலை செல் வீர்கள். இன்று அந்த மலை அளவிற்கு இமாலயப் புகழ் பெற்று இருக்கின்றீர்கள். வாழ்த்துகிறேன். தகுதியான ஒருவருக்கு திரைத்துறையின் உயரிய …
சூப்பர் ஸ்டாரி ரஜினிக்கு வைகோ வாழ்த்து Read More
25.3.2021 காலை சென்னை எழும்பூரில் உள்ள காவலர் மருத்துவமனையில் முன்கள பணியாளர்களான சென்னை பெருநகர காவல் துறை ஆயுதப்படை பெண் காவலர்கள், காவல் கட்டுப்பாட்டறை அதிகாரிகள் ஆளிநர்களுக்கு கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையர் …
கொரோனா தொற்று ஆளிநர்களுக்கு ஆணையர் அறிவுரை Read More