18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல்

விமானத்தில் மறைத்து வைக்கப்பட்டு துபாயில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுப் பிரிவின் தகவலின் அடிப்படையில், துபாயில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானம் ஏ ஐ 906 சோதனையிடப்பட்டது. சோதனையின் போது, விமானத்தின் பின்புற கழிவறையில் பொட்டலம் …

18.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் பறிமுதல் Read More

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய இபிஎப்ஓ பெண் இன்ஸ்பெக்டர் கைது – சிபிஐ

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக திருப்பூர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில்(இபிஎப்ஓ) அமலாக்க அதிகாரியாக பணி புரியும் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் தனியார் நபர்கள் இருவரை சிபிஐ கைது செய்தது. திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, இபிஎப்ஓ …

ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய இபிஎப்ஓ பெண் இன்ஸ்பெக்டர் கைது – சிபிஐ Read More

இந்திய தேசிய விருதுகள் பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வாழ்த்து – பாரதிராஜா

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய தேசிய விருது பெற்ற கலைஞர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். கடின உழைப்பை மதிக்க வேண்டும்… அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப் பட்ட அவ்விருதை ஏற்புடைய …

இந்திய தேசிய விருதுகள் பெற்ற சினிமா கலைஞர்களுக்கு வாழ்த்து – பாரதிராஜா Read More

சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது – வேல்முருகன்

சிங்கள பேரினவாத அரசுக்கு மறைமுகமாக மோடி அரசு துணை போய் உள்ளது. கடந்த 2008-2009-ல் ஈழத்தில் சுமார் 1.70 இலட்சம் தமிழர்களை சிங்கள பேரினவாத அரசும், அந்நாட்டின் ராணுவமும் சுட்டுக்கொன்றது. ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகினர். விடுதலைப் புலிகள் …

சிங்கள பேரினவாத அரசுக்கு துணை போன மோடி அரசு, தமிழர்களின் விரோதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது – வேல்முருகன் Read More

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் – வைகோ கண்டனம்

இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது …

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் – வைகோ கண்டனம் Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1.சைதாப்பேட்டை பகுதியில் கொள்ளை மற்றும் கிண்டி பகுதியில் இரட்டை கொலையில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் கைது. 21 சவரன் தங்க நகைகள், கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1 கார் பறிமுதல்: கடந்த 13.03.2021 அன்று இரவு சுமார் 10.20 மணிக்கு …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

தமிழகத்தில் கொரோனா தடுப்பை சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலையிருப்பதால்தான் அதிகம் பரவுகிறது – தமிழக சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன்

காய்ச்சல் இருந்தால் மாத்திரை போட்டுத் தள்ளிப் போடுவது, பிறகு பார்க்கலாம் என பரிசோதனையைத் தள்ளிப்போடுவது தொற்றுப் பரவலை அதிகரிக்கும். பேரிடர் மேலாண்மை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் வைத்துள்ளார். பாரிமுனையில் பரிசோதனை முகாம்களை ஆய்வு …

தமிழகத்தில் கொரோனா தடுப்பை சடங்கு பூர்வமாக பின்பற்றும் நிலையிருப்பதால்தான் அதிகம் பரவுகிறது – தமிழக சுகாதாரத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் Read More

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக 6 நாடுகளால் முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில், அதற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் பல்லாயிரக் கணக்கான …

ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – தொல்.திருமாவளவன் Read More

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையின் படி, பத்து ஆண்டுகளை கடந்தும் இலங்கை அரசு எந்த …

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லும் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. Read More

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – வைகோ

இலங்கையில் இனப்படுகொலை நடத்தி, 2009 ஆம் ஆண்டில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர் களைக் கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே கூட்டத்தை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று உலகத் தமிழினம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. ஐ.நா. மனித உரிமை …

இனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் பா.ஜ.க. அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – வைகோ Read More