இந்தியாவில் 4.2 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள்

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மேலும் ஒரு குறிப்பிடத்தக்க உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை மொத்தம் நான்கு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 6,86,469 முகாம்களில்‌ 4,20,63,392 பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி …

இந்தியாவில் 4.2 கோடி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் Read More

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம்

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவைக் குறிக்கும் வகையில் இந்தியக் கடற் படையின் பாய்மரப் படகான ‘நீலகண்ட்’ , தனது சாகச சவாரி பயணத்தை மேற் கொண்டுள்ளது. இந்த பாய்மர படகு சாகச சவாரி பயணத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான கடற்படை பொறுப்பு …

ஐஎன்எஸ் ‘வீரபாகுவின்’ பொன் விழாவை குறிக்கும் வகையில் சாகச பாய்மர படகு சவாரி பயணம் Read More

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், அறிவுரையின்பேரில் சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் கொரோனா …

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. Read More

சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் – வெங்கையா நாயுடு

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்து வது மட்டுமே நல்லாட்சியின் ஆகச்சிறந்த வெற்றியாக இருக்க முடியும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். இந்திய அரசின் முன்னாள் செய லாளர் டாக்டர் எம் ராமச்சந்திரன் எழுதிய ‘அரசையும் மக்களையும் அருகருகே …

சேவைகளை குறித்த காலத்தில் வழங்க வேண்டும் – வெங்கையா நாயுடு Read More

தமிழகத்தில் வாழும் 30 சதவீத கிறிஸ்தவ வாக்களர்களின் ஆதரவு யாருக்கு? Rev.Dr.ஜெயசிங் பேட்டி

தமிழகத்தில் வாழ்கின்ற 30 சதவீத கிறிஸ்தவ வாக்காளர்கள், எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கம் இன்னும் இரண்டொரு நாளில் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து, அகில இந்திய கிறிஸ்தவர் நல்வாழ்வுச் சங்கத்தின் …

தமிழகத்தில் வாழும் 30 சதவீத கிறிஸ்தவ வாக்களர்களின் ஆதரவு யாருக்கு? Rev.Dr.ஜெயசிங் பேட்டி Read More

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

சென்னையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், முக்கிய இடங்களிலும் காவல் குழுவினர் மூலம் கொரோனா விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 17.3.2021 அன்று மாலை, அண்ணாசாலை, ஸ்பென்சர் …

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் Read More

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் …

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு Read More

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 நடை முறைகள் தொடங்கியுள்ளன. பல்முனைப் போட்டி ஏற்பட்டிருந்தாலும் திமுகழக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி க்கும் பாஜக – அஇஅதிமுக கூட்டணிக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. இதில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற கூட்டணி தான் வெற்றி …

பாஜக அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் – இரா.முத்தரசன் Read More

“கலைஞர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் – முதலமைச்சர் பழனிசாமி செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா?” – மு.க.ஸ்டாலின்

50 ஆண்டுகால அரசியல் பாரம்பரியத்தை – வரலாற்றைப் பெற்றிருப்பவன் தான் இந்த ஸ்டாலின் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூர் நகர வீதிகளில், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடி வந்த …

“கலைஞர் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை என்னால் பட்டியலிட முடியும் – முதலமைச்சர் பழனிசாமி செய்தவை குறித்துப் பட்டியலிடத் தயாரா?” – மு.க.ஸ்டாலின் Read More

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 60(சி) பிரிவையும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கொவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள்/ தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேக த்துக்கு உள்ளானோர் மற்றும் அத்தியாவசி யப் பணியில் ஈடுபட்டுள்ள வர்கள் உட்பட …

தபால் ஒட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் Read More