நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி

நடிகர் மன்சூர் அலிகான் கோவை ‘தொண்டாமுத்தூர்’ தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். 18.03.2021 நாளை காலை 11’மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கடந்த மாதம் ‘தமிழ் தேசிய புலிகள் கட்சி’ தொடங்கி இருந்தாலும், இன்னும் முறையான அங்கீகாரம் கட்சிக்கு …

நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டி Read More

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது

நடிகை ஜெய்சித்ராவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான அம்ரிஷ் மீது நெடுமாறன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் தன்னிடம் அரியவகை இரிடியம் இருப்பதாகவும் வெளிச்சந்தையில் அதன் மதிப்பு பலகோடியாகும் என்றும் தனக்கு ரூ.26.20 கோடி மட்டும் தந்தால் போதும் என்றும் ஆசை …

இசையமைப்பாளர் அம்ரிஷ் ரூ.26 கோடி மோசடியில் கைது Read More

டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம்

தமிழகத்தின் சிறப்பு டிஜிபி (உயர்மட்ட போலீஸ் அதிகாரி) ராஜேஷ்தாஸ் பெண் சூப்பிரெண்ட் ஆப் போலீசை தனது காரில் வைத்து பாலியில் வல்லுறவு தொல்லை கொடுத்ததால், அப்பெண் போலீஸ் அதிகாரி புகார் அளித்தார். புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டி ருந்தார். …

டிஜிபி ராஜேஷ்தாஸ் இடைநீக்கம் Read More

திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை – மு.க.ஸ்டாலின்

*திருக்குறளை தேசிய நூலாக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்* *அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்* *அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும் -திமுக தேர்தல் அறிக்கை* *பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை …

திமுக தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை – மு.க.ஸ்டாலின் Read More

சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சகதிக்கு சென்று காப்பாற்றிய ஆய்வாளர் புகழேந்தியை ஆணையர் பாராட்டினார்

சென்னை பெருநகர காவல் அடையாறு மாவட்டம் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக புகழேந்தி பணிபுரிந்து வருகிறார். சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நடைபெற்ற குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை தேடி ரோந்து சென்று கொண்டு இருந்த போது 13.03.2021 …

சகதியில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண்ணை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சகதிக்கு சென்று காப்பாற்றிய ஆய்வாளர் புகழேந்தியை ஆணையர் பாராட்டினார் Read More

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

1. அண்ணாநகர் பகுதியில் வீடு புகுந்து திருடிய வெளிமாநில குற்றவாளிகள் இருவர் கைது- 64 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10,50,000/- பறிமுதல்: சென்னை, அண்ணாநகர், 15 வது தெரு, ஆர்-பிளக், எண்.40/1 என்ற முகவரியில் நடராஜன், வ/52, த/பெ.அருணாசலம் என்பவர் …

சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன்

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் (2021) அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலி த்துள்ள தேர்தல் அறிக்கை, அவை களை நிறைவேற்றித் தர உறுதியளித் துள்ளது. கொரோனா நோய் தாக்குதல் நெருக்கடி காலத்தை சமாளிக்க ரொக்கப் பண உதவி …

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம் – இரா.முத்தரசன் Read More

பஹ்ரைனில் JEE தேர்வு மையம் – வைகோ கோரிக்கை ஏற்பு

பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், JEE பொறிஇயல் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு, இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு மையங்கள் பட்டியலில் பஹ்ரைன் நாட்டில் ஒரு மையமும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பஹ்ரைன் மறுமலர்ச்சி …

பஹ்ரைனில் JEE தேர்வு மையம் – வைகோ கோரிக்கை ஏற்பு Read More

காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் ஓட்டேரி பகுதியில் காணாமல் போன வாய் பேச முடியாத 5 வயது ஆண் குழந்தை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு

சென்னை, ஓட்டேரி, சந்தியப்பன் 5வது தெருவில் வசித்து வரும் பொன்னம்மாள், வ/37, க/பெ.ராஜமாணிக்கம் என்பவர் அவரது வாய் பேச அவரது 5 வயது குழந்தை பழனி என்பவருடன் 12.3.2021 அன்று காலை சுமார் 09.00 மணியளவில், ஓட்டேரி, நம்மாழ்வார்பேட்டை, சந்தைக்கடை மார்க்கெட்டிற்கு …

காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் ஓட்டேரி பகுதியில் காணாமல் போன வாய் பேச முடியாத 5 வயது ஆண் குழந்தை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் பத்திரமாக மீட்பு Read More

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாழ்த்து

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இமையம். திராவிட பாரம்பரிய குடும்ப பின்னணியிலிருந்து தமிழக எழுத்துலகிற்கு அறிமுகமான இமையம் அவர்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சிறுகதை மற்றும் நாவல்களாக எழுதி வருகிறார். எளிய மக்களின் வாழ்க்கை …

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாழ்த்து Read More