சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

கொரோனா தொற்று சம்பந்தமாக பாடல் பாடி விழிப்புணர்வு செய்த போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டு. சென்னை பெருநகர காவல், S-1 புனித தோமையர் மலை போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணபுரியும் .P.மணிமாறன் என்பவர் கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக பாடல்கள் …

சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்-BIS (தென்பிராந்தியம் – சென்னை) புதிய துணை தலைமை இயக்குனர் பதவியேற்பு

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (தென் பிராந்தியம் – சென்னை) புதிய துணை தலைமை இயக்குனராக, திரு எம்.வி.எஸ்.டி பிரசாத ராவ், இன்று (ஜூலை 09, 2020) பதவி ஏற்றுக் கொண்டார். தெற்கு பிராந்திய அலுவலகத்தின் அதிகார வரம்பு தமிழ்நாடு, புதுச்சேரி,கேரளா, …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்-BIS (தென்பிராந்தியம் – சென்னை) புதிய துணை தலைமை இயக்குனர் பதவியேற்பு Read More

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி

மாநில அரசு, கொரோனோ தொற்றுக்கு எதிராக மதுரையிலும் பிற தென் மாவட்டங் களிலும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன. இதனை பலமுறை சுட்டிக்காட்டிய பிறகும் அரசு தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லாதது வருத்தமளிக்கிறது. சென்னையில் தொற்றால் பாதித்த நோயாளி …

மதுரையில் இருமடங்கு மரணங்கள் நிகழ்வதை முதலமைச்சர் விளக்க வேண்டும் என்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி Read More

வெளிநாட்டு முÞலிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி – வைகோ கண்டனம்

டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்து கலந்துகொண்ட இÞலாமியர்களில் பலர் திரும்பிச் சென்றுவிட்டனர். தமிழ்நாட்டில் தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு ஒன்பது நாடுகளிலிருந்து வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் கைது செய்யப்பட்டு, முதலில் சென்னை புழல் …

வெளிநாட்டு முÞலிமக்ளுக்கு தமிழக அரசு அநீதி – வைகோ கண்டனம் Read More

ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்

கடந்த இரண்டு நாட்களாக தி.மு.க. தலைவர் அண்ணன் ஸ்டாலின் அவர்களும் முன்னாள் அமைச்சர் நேரு அவர்களும் உள்ளாட்சித் துறைப் பற்றி சில கேள்விகள் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை மாநகராட்சியின் முதண்மை தலைமைப் பொறியாளராக இருந்த புகழேந்தியை நகராட்சிகள் ஆணையரகத்தின் தலைமைப் …

ஸ்டாலின் மேயராக இருந்தபோது அரசாணை இல்லாமல் ராஜா சங்கருக்கு பதவி கொடுத்தை விளக்க முடியுமா என கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் Read More

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார்

கொரோனா எனும் கொடிய தொற்று கடந்த ஜனவரி முதல் நம்மை ஆட்டிப் படைக்கின்றது. மீள்வதற்கான போராட்டம் தொடர்கின்றது. அப்பாவி மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் அல்லல் படுகின்றனர்; அவதியுற்று வருகின்றனர். அவர்களது துயர் துடைத்திட …

கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு குதர்க்கம் செய்ய வேண்டாம் என இரா.முத்தரசன் கூறியுள்ளார் Read More

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு – இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு – வைகோ கண்டனம்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கல்வித் துறையும் முடங்கி உள்ளதால், நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதமாகி வருகிறது. இந்நிலையில், புதிய கல்வி ஆண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடத்திட்டச் சுமையை 30 விழுக்காடு …

சி.பி.எஸ்.இ. பாடங்கள் குறைப்பு – இந்துத்துவ சனாதன கோட்பாடு திணிப்பு – வைகோ கண்டனம் Read More