செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் அரசு மருத்துவமனையில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். …

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார் Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த இணைப்பு பிரச்சாரம் இன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்றது

இந்திய தர நிர்ணய அமைவனம் (பி .ஐ .எஸ்) என்பது இந்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவுமற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டரீதியான அமைப்பாகும். இதுபொருள்களுக்கான தர உரிமம் (ஐஎஸ்ஐ மார்க்), மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம் …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த இணைப்பு பிரச்சாரம் இன்று சென்னையில் உள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் நடைபெற்றது Read More

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால்

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறதுஎன்று  மத்திய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்தசோனாவால் கூறியுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடி, தூத்துக்குடி துறைமுகத்தில் நாளை பல்வேறுமேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்து புதிய …

தமிழ்நாட்டில் உள்ள துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது: துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் Read More

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலகம், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும்ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழக மாணவர்களுக்கு (மானக் மித்ரா) இளைஞர்கள்–இளைஞர்கள்இணைப்பு பிரச்சாரத்திற்கான பயிற்சி நிகழ்ச்சியை இன்று நடத்தியது. பயிற்சி நிகழ்ச்சியை இத்திய தரஅமைவனத்தின் திரு. ஜீவானந்தம், மற்றும் ஸ்ரீ …

இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), டாக்டர். எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்கலைக்கழக இளைஞர்கள் இடையேயான தரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது Read More

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, படாளம் கிராமத்தில்மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை …

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் படாளம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  Read More

*தமிழென்ன பச்சடியா ?* *அல்ல , ஊறுகாயா ?*

பன்னாட்டுத் தாய்மொழிநாள் என்றே *ஐ . நா*        பாரறியப் பரந்துரையைச் செய்த நன்னாள் ! என்னாட்டில் எந்தாயின் தமிழை நாளும்      எழுச்சிபெறச் செய்முயற்சி அனைத்தும் இன்றே எந்நாட்டி லும்காணோம் ! என்றா லும்தான்    …

*தமிழென்ன பச்சடியா ?* *அல்ல , ஊறுகாயா ?* Read More

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ்.

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான  சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்ததையொட்டி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் சைதைதுரைசாமியின்  இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து, வெற்றி துரைசாமி  படத்திற்கு மலர்தூவி …

சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறிய ஓ.பி.எஸ். Read More

கண்புரை ஊடுகதிர் அறுவை சிகிச்சைக்கு கருவி வாங்க அனுமதி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செங்கல்பட்டு மாவட்டம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் இயங்கும் மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிதியிலிருந்து குவாரிகளினால் பாதிக்கப்பட்ட கிராமம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு லேசர் கண் புரை அறுவை சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு கருவி …

கண்புரை ஊடுகதிர் அறுவை சிகிச்சைக்கு கருவி வாங்க அனுமதி Read More

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? – தொல்.திருமாவளவன்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து வெற்றி பெறுவதற்கு பாஜக அரசு சதி செய்கிறதுஎன்ற ஐயம் நாடு முழுவதும் மக்களிடையே எழுந்துள்ளது. அதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் துணைபோகிறதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.  எனவே, ‘நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நேர்மையாக நடத்தவேண்டும், …

வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா? – தொல்.திருமாவளவன் Read More

*எந்த மொழி படித்திருந்தும்* *செல்லாக் காசே !*

சீனமொழி கற்றாலே *கோடி நூற்று*      *நாற்பது* பேர் சீனருடன் தொடர்பு கொள்ள ஆனவழி பிறக்குமென்ப தாலே மக்காள்         அருந்தமிழீர் , ஆர்வத்தைக் கொள்வீர் என்றும் சீனமொழி கற்கவென்றே ஒருவர் இன்று     …

*எந்த மொழி படித்திருந்தும்* *செல்லாக் காசே !* Read More