செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம் அரசு மருத்துவமனையில் ரூ.4.39 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளுக்கு காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். …
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் பணிகளுக்கு மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி வைத்தார் Read More