செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கனமழையினால் பாதிப்பு ஏற்பட்ட வரதராஜபுரம், முடிச்சூர், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளை வரைபடத்துடன் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மாண்புமிகு மத்திய இணைஅமைச்சர் திரு.ஸ்ரீராஜீவ் …

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் முடிச்சூர் பகுதியில் மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீராஜீவ் சந்திரசேகர் ஆய்வு மேற்கொண்டார். Read More

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு  தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம் வார்டு-55 சமத்துவ பெரியார் நகர் பகுதியில் மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா  மாநகராட்சி மேயர் …

புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி Read More

கனமழையில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு படகில் சென்று உணவளித்த நடிகர் விஜய் விஸ்வா

நடிகரும் சமூக அக்கறை உடையவருமான விஜய் விஸ்வா அங்கு இருக்கும் மக்கள்அனைவருக்கும் உணவு உடை போன்றவற்றை வழங்கினார், குறைந்தபட்சம் ஆயிரம் உணவு பொட்டலங்களை அங்கு வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு வெளியில் வர முடியாமல் இருக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும. முதியோர்களுக்கும் வீடு தேடி ஒவ்வொரு வீட்டிற்கும் …

கனமழையில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு படகில் சென்று உணவளித்த நடிகர் விஜய் விஸ்வா Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணியின்போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து, அநேக இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை பெருநகரகாவல் ஆணையாளர்  சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மிக்ஜாம் புயல் மீட்பு பணியின்போது, பொதுமக்களை மீட்ட துரைப்பாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலரை நேரில் அழைத்து பாராட்டி, சான்றிதழ் வழங்கினார். Read More

சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் செம்பியம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். மேலும், பெரம்பூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து, அநேக இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை பெருநகரகாவல் ஆணையாளர்  சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., உத்தரவின் பேரில், சென்னை பெருநகர …

சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் செம்பியம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். மேலும், பெரம்பூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். Read More

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் தாக்கத்தினை முன்னிட்டு பொதுமக்களுக்கு நோய்த்தொற்றுபாதிப்பு ஏற்படாதவண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 01.12.2023 முதல் 07.12.2023 வரை 1,060 மழைக்கால சிறப்பு …

முதலமைச்சர் உத்தரவின்படி, கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாத வண்ணம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. Read More

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்

சென்னை – வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டையில் ‘மிக்ஜாம்‘ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தமிழ்நாடு முன்னாள்முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் M.L.A., ஆறுதல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான …

புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் நிவாரணப் பொருட்கள் வழங்கினார் Read More

*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !*

பல்லாண்டு பல்லாண்டு *வடமொழியில் பூசை*      பக்தர்களும் புரோகிதரும், *தமிழர்களே செய்த* *எல்லாக்கோ வில்களிலும்* நடத்திவரக் கண்டோம் !        இவ்வுலகில் முதன்முதலில் பிறந்தவனே *தமிழன் !* சொல்லாக, எழுத்தாக , மொழியாக முதலில்     …

*தேவஸ்தானக் கோவில்களில்* *தேன்தமிழில் இனி வழிபாடு !* Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை படகு, லாரி போன்றவற்றின் மூலம் மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு  அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பார்வையிட்டார்.

06.12.2023 அன்று செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் பெரும்பாக்கம், குளோபல் மருத்துவமனை, எம்பஸி ரெசிடென்சி அருகில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை மாவட்டநிர்வாகத்தின் சார்பில் படகு, லாரி போன்றவற்றின் மூலம் உடனடியாக மீட்க மாவட்ட ஆட்சித் தலைவர்ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., அலுவலர்களுக்கு …

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை படகு, லாரி போன்றவற்றின் மூலம் மீட்டு, அவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு  அனுப்பி வைத்திட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, மீட்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பார்வையிட்டார். Read More

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை

05.012.2023 அன்று நடைபெற்ற நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர்வைகோ எம்.பி. அவர்கள் கோரிக்கை எழுப்பினார். அவரது உரை வருமாறு:- இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து …

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் நாடாளுமன்ற பூஜ்ய நேரத்தில் வைகோ கோரிக்கை Read More