சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, (03.12.2023) இரவு முதல், சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்தது. இதனால், சென்னைபெருநகரில் உள்ள அநேக இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே, புயல்எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை பெருநகர …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்

மிக்ஜாங் புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக கனமழை வெள்ளத்தினால், சென்னை முழுவதும் தத்தளித்து வந்த நிலையில், மிகவும் தாழ்வான பகுதிகளில் ஒன்றான வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிமுழுவதும், வெள்ளநீர்  சூழ்ந்து பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  மிக்ஜாங் புயல் ஆந்திராமாநிலத்தை …

மிக்ஜாங் புயல் காரணமாக, சென்னை வேளச்சேரியில், கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஆய்வு செய்து, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நிவாரணப் பொருள்கள் வழங்கினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜாம் புயல் உருவாகி, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்தது. இதனால், சென்னைபெருநகரில் உள்ள அநேக இடங்களில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே, புயல்எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நரியங்காடு காவல் குடியிருப்புக்குச் சென்று மீட்புப் பணிகளை ஆய்வு செய்து, தேவையான உதவிகளை செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் ஓ.எம்.ஆர் சாலையில் தையூர் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறி செங்கண்மால் கிராமம் வழியாக கடலில் சென்று சேர்வதற்கானநடவடிக்கையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நந்திவரம்  கூடுவாஞ்சேரியில் உதயசூரியன் நகர், மகாலட்சுமி நகர், வல்லஞ்சேரி, ஊரப்பாக்கம் …

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சீராக செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் பார்வையிட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள் Read More

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டத்தில் (02.12.2023) சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனாபட்நாயக்,இஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.அர்ச்சனா …

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிட்கோ, வேளாண்மைத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அர்ச்சனா பட்நாயக் ஆய்வு Read More

*பினாங்கு இந்தியர் நிலை* *ஐயோ ! ஐயோ ! இதுதானா !?*

தீவாம் *பினாங்கில்* இந்தியருள்       தினமும் பெரும்பா லானவர்கள் *சேவா* கட்ட முடியாமல்         திணறிக் கொண்டே அழுகின்றார் ! சாவா திருக்க வேண்டி,அவர்       சாப்பா டின்றித் தவிப்பதனைக் கூவாச் …

*பினாங்கு இந்தியர் நிலை* *ஐயோ ! ஐயோ ! இதுதானா !?* Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 
2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (29.11.2023) முகாம் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2.92 கோடி ரூபாய் மதிப்பிலான 2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலாபேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுர்மாவட்டங்களில் அரசு …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் ரூ.2.92 கோடி மதிப்பிலான 
2 புதிய வால்வோ சொகுசு சுற்றுலா பேருந்துகளின் பயன்பாட்டினை தொடங்கி வைக்கும் விதமாக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள கொடியசைத்து வழியனுப்பி வைத்தார் முதல்வர் Read More

*வாக்காள இந்தியர்க்காய்* *வருந்துகிறோம் நாளும்*

வாக்காளர் இந்தியர்க்காய் வருந்துகிறோம் நாளும்        வடிக்கின்றோம் கண்ணீரைக் கடலளவில் பாரும் ! வாக்களிக்கும் நாள்மட்டும் மன்னரைப்போல் நாட்டில்        மதித்திடவே படுகின்றார் ;பின்ஆண்டாம் ஐந்தில் போக்கற்றோர் என்றாள்வோர் பலரொதுக்கி வைப்பார் !      …

*வாக்காள இந்தியர்க்காய்* *வருந்துகிறோம் நாளும்* Read More

கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் ராஜா ஹூசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது; கோவை துடியலூர் பகுதியில் உள்ள என்.ஜி.ஓ. நகர் அரசுப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவியிடம், அப்பள்ளி ஆசிரியர்கள் மதவெறுப்புடன் நடந்துகொண்ட செயல் கண்டிக்கத்தக்கது. கோவை துடியலூர் பகுதியில் உள்ள …

கோவை அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவியிடம் மதவெறுப்புடன் நடந்துகொண்ட ஆசிரியர்கள் – எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் Read More