சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில், வேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். அதன்படி, 2009,10,11 ஆம் ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முறையில், 31,170 பட்டதாரி ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்தனர். …

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை Read More

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஐயும் தமிழ் மாநிலமாக உருவாகிய நவம்பர் 1ஐயும் தமிழக மக்கள் கொண்டாடுவோம் -ஜவாஹிருல்லா

அறிஞர் அண்ணா அவர்கள் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி சென்னை மாநிலத்தை தமிழ் நாடு என்ற பெயரிட்டு தீர்மானம் நிறைவேற்றினார். அந்த நாளை யாரும் பெரிய விழாவாகக் கொண்டாடவில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1ஆம் தேதியை பெரியாரிய …

தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ஐயும் தமிழ் மாநிலமாக உருவாகிய நவம்பர் 1ஐயும் தமிழக மக்கள் கொண்டாடுவோம் -ஜவாஹிருல்லா Read More

திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொலைவெறி வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்!

திரிபுரா மாநிலத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறையைத் தடுப்பதற்கு மாநில பாஜக அரசு நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருந்து ஊக்குவிக்கிறது. வன்முறைக்கு இலக்காகி முஸ்லிம்களையே குற்றம்சுமத்தி கைது செய்கிற கொடுமையும் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 பள்ளிவாசல்களை …

திரிபுராவில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் கொலைவெறி வன்முறைகளைக் கண்டித்து சென்னையில் தமுமுக ஆர்ப்பாட்டம்! Read More

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது

மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. உலகத் …

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது Read More

ஒன்றிய அரசு : நூறு நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் வஞ்சிக்கிறது – பெரியசாமி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஒன்றிய அரசு அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை பாஜக அரசு தொடர்ந்து சிதைத்து வருகிறது. இந்த முன்னோடித் திட்டத்திற்கு பாஜக ஒன்றிய அரசு ஆரம்பத்தில் இருந்தே நிதியொதுக்கத்தை வெட்டிக் குறைத்து வருகிறது. …

ஒன்றிய அரசு : நூறு நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தராமல் வஞ்சிக்கிறது – பெரியசாமி Read More

நவம்பர் 1: மொழிவாரி மாநிலம் அமைந்த நாள் ஜூலை 18: ‘தமிழ்நாடு’ மலர்ந்த நாள் தமிழ்நாட்டுப் பெரு விழாவாகக் கொண்டாடுவோம் – வைகோ

விடுதலைக்குப் பின்னர் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது குறித்து ஆராய்வதற்கு, 1948 ஜூன் 17 ஆம் நாள் என்.கே.தார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கும் என்று கூறி,  மொழி வழி மாநிலப் பிரிப்பு தேவை இல்லை எனப் பரிந்துரை …

நவம்பர் 1: மொழிவாரி மாநிலம் அமைந்த நாள் ஜூலை 18: ‘தமிழ்நாடு’ மலர்ந்த நாள் தமிழ்நாட்டுப் பெரு விழாவாகக் கொண்டாடுவோம் – வைகோ Read More

முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை கேரள அரசு கேடு செய்ய முனைகிறது-வைகோ குற்றச்சாட்டு

2014 ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார். மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு …

முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை கேரள அரசு கேடு செய்ய முனைகிறது-வைகோ குற்றச்சாட்டு Read More

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் |

முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் கேரள அமைச்சர்களின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி முல்லைப்பெரியாறு அணையின் நீரை வீணாகக் கடலில் கலக்கச்செய்து, பல்லாயிரக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றிலடித்துள்ள கேரள அரசின் அடாவடிச்செயல் …

உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே, அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | Read More

லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க …

லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்! வைகோ அறிக்கை Read More

கொலைக்களமாகும் திரிபுரா மாநிலம்: உடனடி நடவடிக்கை தேவை!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: பாஜக ஆளும் திரிபுராவில் கடந்த ஒரு வாரக் காலத்தில் 16 பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டு, 3 வீடுகள் இடிக்கப்பட்டு, ஒரு பெண் மானபங்கப்படுத்தப்பட்டது உள்ளிட்ட 27 வன்முறைச் சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு …

கொலைக்களமாகும் திரிபுரா மாநிலம்: உடனடி நடவடிக்கை தேவை! Read More