ஆரியத்திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள் – சீமான் கண்டனம்

தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடிக்கல்வி’ எனும் திட்டமானது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், பொத்தாம் பொதுவாகப் பார்க்கிறபோது அது மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கானத் திட்டம் எனக்கூறப்பட்டாலும், அது கல்வியைக் காவிமயமாக்கும் பாஜகவின் சதித்திட்டத்துக்குத் துணைபோவதேயாகும். மாணவர்களிடையே …

ஆரியத்திட்டத்தைத் திராவிடமென அடையாளப்படுத்தி செய்யப்படும் கோமாளித்தனங்களை நம்பும் ஏமாளிகளாக தமிழர்கள் இனியும் இருக்க மாட்டார்கள் – சீமான் கண்டனம் Read More

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது! – எஸ்.டி.பி.ஐ.

நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினர்களின் நலனுக்காக முன்னிற்போம் என்று சொல்லிக்கொள்ளும் பாஜக அல்லாத எந்தவொரு பெரிய கட்சிகளும், திரிபுராவில் முஸ்லிம்கள் மீது இந்துத்துவ பாசிச குண்டர்கள் நடத்தும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. இவர்களின் இந்த அமைதி வேதனையாகவும், …

திரிபுரா வன்முறை: பாஜக அல்லாத கட்சிகளின் மெளனம் வேதனையளிக்கிறது! – எஸ்.டி.பி.ஐ. Read More

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை

இல்லம் தேடிக் கல்வி என்ற சிறப்பான திட்டத்தை உருவாக்கி, இன்றைய நாள்செயல்படுத்தத் தொடங்கி இருக்கக்கூடிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் – கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமானபாராட்டுதலை, வாழ்த்துதலை, நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். “கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே கண்மணி …

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை தொடங்கி வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை Read More

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால்பள்ளிகள் இயங்காத நிலையில் பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்விபாதிக்கப்பட்டுள்ளதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டுள்ளதை சரி செய்யதமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையால் இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.   ​‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்வட்டம், …

இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை விழுப்புரம் மாவட்டம், முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் Read More

ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்

தமிழ்நாட்டில் மாநில அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள் குறித்தும், அதன் செயலாக்கம் பற்றியும் அறிக்கை அளிக்கும்படி ஆளுநர், அரசின் தலைமைச் செயலாளருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ளார். அவரும் அனைத்துத் துறைச் செயலாளர்களும் ஆளுநருக்கு அறிக்கை அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். இந்த முறை …

ஆளுநர் வரம்பு மீறி செயல்படுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் Read More

“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்க – முத்தரசன்

சமூக நீதி வழங்கலை உறுதி செய்யும் முறையில் தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ‘சமச்சீர் கல்வித் திட்டம்’ கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். இடையில் வந்த அஇஅதிமுக அரசு அதனைக் கிடப்பில் போட்டதும் தொடர்ந்து வந்த பாஜக ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வு, …

“இல்லம் தேடி கல்வித் திட்டம்” மறுபரிசீலனை செய்க – முத்தரசன் Read More

சங்கராபுரம் வெடி விபத்து: அரசு படிப்பினை பெற வேண்டும்!

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு(NTF) பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் அறிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வெடிக்கடையில் நேற்று மாலை நடந்த தீ விபத்தும், அதைத் தொடர்ந்த உயிர்ப்பலிகளும் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த ஆறு பேரில், பள்ளிவாசலில் மஃரிப் தொழுகையை முடித்து விட்டு, எதிரே வெடிக்கடைக்கு அருகிலுள்ள …

சங்கராபுரம் வெடி விபத்து: அரசு படிப்பினை பெற வேண்டும்! Read More

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா? – சீமான் கண்டனம்

தமிழ்நாட்டின் அனைத்துத் துறைச்செயலாளர்களும் திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விபரங்களை தமிழக ஆளுநருக்குத் தெரிவிக்க வேண்டுமென தமிழகத்தின் தலைமைச்செயலாளர் ஐயா இறையன்பு அவர்கள் சுற்றறிக்கை விடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் முகவராகச் செயல்படும் ஆளுநரின் அத்துமீறலுக்கு வழிவகுத்திடும் திமுக …

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொண்டு, ஆளுநரிடம் அடிபணிவதா? – சீமான் கண்டனம் Read More

மருது பாண்டியர் 220 ஆம் ஆண்டின் குருபூஜை

மாமன்னர் மருதுபாண்டியர் அவர்களின் 220-ஆவது குருபூஜை 24.10.2021 – ஞாயிற்றுக் கிழமை), சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர் அவர்களுடைய மணிமண்டபத்தில் உள்ள திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. திண்டுக்கல் ஊ. சீனிவாசன், கழக …

மருது பாண்டியர் 220 ஆம் ஆண்டின் குருபூஜை Read More

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.  மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பா் 1-ஆம் தேதியை,  கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்கள் அவா்களுக்கான தனிக் கொடியை ஏற்றி …

நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு தினமாக அறிவித்து, அத்தினத்தை கொண்டாட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. Read More