15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. – அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்.

அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (24.10.2021) காலை,  சென்னை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த திரு.வி.க.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.சுப்புரு, வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஆர்.மகேஷ், வடசென்னை தெற்கு (கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் …

15க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. – அ.ம.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். Read More

தூய்மை பணியாளர் மேரிக்கு திருவள்ளுவர் சிலை பரிசு – தலைமை செயளாளர் இறையன்பு

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் ஏ.மேரி ,குப்பையில் கிடந்த தங்கத்தைக் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்ததற்காக அவரது நேர்மையைப் பாராட்டி, அவருக்குத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.  பாராட்டு கடிதம் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று …

தூய்மை பணியாளர் மேரிக்கு திருவள்ளுவர் சிலை பரிசு – தலைமை செயளாளர் இறையன்பு Read More

நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை முதல்வர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு

கற்பகம் என்ற பெயரில் பனை வெல்லத்தை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் சாயல்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாகும். கற்பகம் எனப்படும் கருப்புக்கட்டியில் மனித இரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற B வைட்டமின்களும், …

நியாயவிலை கடைகளில் பனை வெல்லம் விற்பனை முதல்வர் ஸ்டாலினுக்கு குமரி அனந்தன் பாராட்டு Read More

காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் |

காடுகளின் பரப்பளவை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய வன பாதுகாப்பு சட்டத் திருத்த வரைவானது அதற்கு நேரெதிரான விதிகளைக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நாட்டின் இயற்கை வளங்களான காடுகளை அழித்தொழிக்கும் வகையில் வனப்பாதுகாப்புச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களைக் …

காடுகளை அழித்து நாட்டினைப் பாலைவனமாக்கும் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வரைவு – 2021ஐ ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | Read More

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: இந்தியாவின் விடுதலைக்குப் பின் நிலவழி மாநிலம் எனும் தனது கருத்துக்கு மாறாக இருந்தபோதும், மக்களின் மொழிவழி மாநில உரிமைக் குரலுக்கு மதிப்பளித்த அன்றைய பிரதமர் நேரு, ‘மாநில மறுசீரமைப்புச் …

சாதி மதங்கள் கடந்து தமிழர்களை ஒருங்கிணைக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் முயற்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! Read More

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் தலைமையில் சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை மீதான அறிவிப்புகள் 2021-2022 தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று 21.10.2021ல் நடைபெற்றது. இன்று (21.10.2021) சென்னை தமிழ்நாடு சுற்றுலாத்துறை  அலுவலகத்தில்  தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேயதன் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சட்டமன்ற கூட்டத்தொடர் மானியக்கோரிக்கை …

Read More

20/20 ஐகேர் பை டாக்டர் அகர்வால்ஸ் என்ற பெயரில் தனது முதல் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை தொடங்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

சென்னை, 20 அக்டோபர் 2021: கண் பராமரிப்பு சிகிச்சையில் இந்தியாவின் மிகப்பெரிய வலையமைப்பான டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம், சென்னையில் உள்ள கௌரிவாக்கத்தில் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை 20/20 ஐகேர் என்ற பெயரில் தொடங்கியுள்ளது. பிரபல நடிகை ஆண்ட்ரியா …

20/20 ஐகேர் பை டாக்டர் அகர்வால்ஸ் என்ற பெயரில் தனது முதல் ஆரம்ப கண் பராமரிப்பு மையத்தை தொடங்கும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை Read More

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்

பருவ மழை துவங்குவதற்கு முன்பாக தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக வேப்பேரி, நந்தனம், கிங்ஸ் இன்ஸ்டியூட் சமுதாய கூடம், சோழிங்கநல்லூர் பி.கேனல், எல்காட், ஒக்கியம் மடுவு-ஒக்கியம் …

நிரந்தர வெள்ள தடுப்பு பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார் Read More

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகச் செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டுள்ளார்  

மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமனம் Read More

வேலம்மாள் பள்ளித் துணைத் தலைமை ஆசிரியருக்குச் ” சிறந்த ஆசிரியர்” விருது

இந்து கல்வி மற்றும் நற்பணி மன்றமும்  சர்வதேச லயன்ஸ் கிளப்பும் இணைந்து டாக்டர். ராதாகிருஷ்ணனின் நினைவாக  செப்டம்பர் 5 அன்று ஏற்பாடு செய்த விழாவில் பருத்திப்பட்டு வேலம்மாள் வித்யாலயாவின் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி. ஜெ.ராதிகாவுக்கு ‘சிறந்த ஆசிரியர் விருது’ வழங்கப்பட்டது. திருமதி …

வேலம்மாள் பள்ளித் துணைத் தலைமை ஆசிரியருக்குச் ” சிறந்த ஆசிரியர்” விருது Read More