உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்

காலை பொழிச்சலுர் ஊராட்சி உள்ளாட்சித் தேர்தலில் பல்லாவரம் சட்ட மன்ற உறுப்பினர் மக்கள் தொண்டன் இ.கருணாநிதி MLAஅவர்கள் 3வது வார்டு வெற்றி வேட்பாளர் திருமதி.அற்புதம் பழனி அவர்களை ஆதரித்து வீ்டுவீடாக சென்று வாக்கு சேகரித்தார் உடன் ஊராட்சி தலைவர் வேட்பாளர் திருமதி …

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் Read More

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாமை நடிகர் வினய் தொடங்கி வைத்தார்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து …

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாமை நடிகர் வினய் தொடங்கி வைத்தார் Read More

மூத்த பத்திரிகையாளர் மாலைச்சுடர் ஆசிரியர் எம்.சுப்பிரமணியன் மறைவு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி .

பத்திரிகையாளர் நலன்களுக்கு பாடுபட்ட மூத்த பத்திரிகையாளர், மாலைச்சுடர் நாளிதழ் ஆசிரியர் திரு.எம்.சுப்பிரமணியன் (வயது 72) அவர்கள் உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று (29-09-2021) பிற்பகலில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது மறைவுக்கு சென்னை …

மூத்த பத்திரிகையாளர் மாலைச்சுடர் ஆசிரியர் எம்.சுப்பிரமணியன் மறைவு. சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி . Read More

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி கேள்வி நேரத்தின் போது வக்ஃப் சொத்துகள் முறைகேடாக விற்பனை செய்வதற்கு முக்கிய காரணியாக வக்ஃப் கண்காணிப்பளர்கள் …

வக்ஃப் சொத்துகளை முறைகேடாக விற்பனை செய்ய உதவும் ஊற்றுக்கண்ணை அடைத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி! Read More

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்!

தமுமுக பொதுச் செயலாளர் பேரா.முனைவர் ஜெ.ஹாஜாகனி வெளியிடும் அறிக்கை:   ஒன்றிய அரசின் பாடநூல் நிறுவனமான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) அங்கீகரித்துள்ள பாடநூல்கள் பல பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சைக் கலக்கும் வகையில் அமைந்துள்ளன. அதற்கு …

மதவாத நோக்கில் பிரிவினையைத் தூண்டும் NCERTயின் பாடநூல் பயங்கரவாதத்திற்கு தமுமுக கடும் கண்டனம்! Read More

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!” – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,000 செவிலியர்கள், தங்களின் பணி நிரந்தரம் கோரி, சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று (28.9.2021) மாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தினர். அறம் இருக்கும் இடத்தில் அன்பும் இருக்கும் என்பதற்கிணங்க, செவிலியர்களின் குரல்களுக்கு பலம் சேர்க்கும்விதமாக …

தாமதிக்கப்பட்ட நீதி… மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமானது!” – செவிலியர் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் Read More

பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பாம்பன் தீவில் நான்கு வழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தால் அந்த தீவில் உள்ள சுமார் 400 குடியிருப்புகள் …

பாம்பன் தீவு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் 4 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தியது எஸ்.டி.பி.ஐ. Read More

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்

வடகிழக்கு ரயில்வே வாரியம் 2018ல் உதவி ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கும் டெக்னீசியன் காலியிடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரியிருந்தது. தெற்கு ரயில்வேயில் 761 உதவி ரயில் ஓட்டுநர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரி இருந்தது. விண்ணப்பதாரர்கள் ஒரு ரயில்வேக்கு தான் விண்ணப்பிக்க முடியும். எந்த மொழியில் …

ரயில்வே துறை வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் காத்திருக்கும் அவலம்! தேர்வு செய்யப்பட்டவர்களை உடனடியாக நியமிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் Read More

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு.

கிராமியமே தேசியம்’ என்ற முழக்கத்துடன் கிராமங்களின் வளர்ச்சிக்காகவும், விவசாயப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து போராடிவருகிறது. விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சியைப் புறந்தள்ளிவிட்டு கிராமங்களின் வளர்ச்சி குறித்துப் பேச முடியாது. கிராமப் பொருளாதாரத்தின் ஆணிவேராகத் திகழும் விவசாயத்திற்கு எதிராக …

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு. Read More

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா!

சென்னை, செப்டம்பர். 26: குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா சென்னை இராயபுரத்தில் உள்ள ரம்ஜான் மஹாலில், குருவாடி தொண்டு அறக்கட்டளைத் தலைவர் கே. அன்சாரி தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழக வணிகர்கள் சேவை …

குருவாடி தொண்டு அறக்கட்டளை சார்பில்; தமிழ்நாடு சட்டமன்ற முஸ்லீம் உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா! Read More