கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – வேல்முருகன்

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடனில் நடை பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தமிழ்நாடு அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள், 5 சவரன் வரை, கூட்டுறவு வங்கிகளில் பெற்ற …

கூட்டுறவு வங்கிகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க வேண்டும் – வேல்முருகன் Read More

குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த சரத்குமார் வேண்டுகோள்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றதொகுதிக்கு உட்பட்ட குலசேகரம் பேரூராட்சி வணிகநிறுவனங்கள், புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள், 3 மருத்துவகல்லூரிகளும், அமைக்கப்பெற்ற சிறந்த பகுதியாக இயங்கிவருகிறது. குலசேகரத்திற்கு சுமார் 10 கி.மீதொலைவிற்குள்ளாக திற்பரப்பு அருவியும், பேச்சிப்பாறைஅணையும், பெருஞ்சாணி அணையும், மாத்தூர் தொட்டிப்பாலமும், ஆதிகேசவப் பெருமாள் கோயிலும், மிகவும்புகழ்பெற்ற சிவ ஆலயங்களும் அமைக்கப்பெற்று, தினசரிவெளியூரை சேர்ந்த எண்ணற்ற மக்கள் வந்து இயற்கையைகண்டு களித்து செல்லும் சிறந்த சுற்றுலா மையமாகவும்அமைந்துள்ளது. குலசேகரம் பகுதியை மையமாகக்கொண்டு தினச்சந்தைஇயங்குவால், கேரளா மாநிலத்தை சேர்ந்த வணிகர்களும், வியாபாரிகளும் அதிக அளவில் வருகை புரிகிறார்கள்.நகரின் முக்கிய வருவாய் ஆதாரமாகவும்,  தமிழ்நாட்டில்ரப்பர் விலை நிர்ணயம் செய்யப்படும் பகுதியாகவும்செயல்படும், இப்பகுதியைச் சார்ந்தே ரப்பர் கொள்முதல்மையங்களும் இயங்கி வருகின்றன.  இத்தனை சிறப்புஅம்சங்கள் கொண்ட குலசேகரம் பஞ்சாயத்து பகுதி, வளர்ச்சி குறைந்த பகுதியாக காணப்படுவதுஏற்புடையதல்ல. குலசேகரத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்துவதற்கும், நிர்வாக வசதிக்காகவும் குலசேகரம்பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது அவசியம்என்ற அடிப்படையில், குலசேகரம் பேரூராட்சி அருகிலுள்ளதிற்பரப்பு பேரூராட்சி, பொன்மனை பேரூராட்சியின் ஒருபகுதி, அயக்கோடு ஊராட்சி ஆகியவற்றை இணைத்துகுலசேகரம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் எனஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகஅரசை வலியுறுத்துகிறேன்.  

குலசேகரம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த சரத்குமார் வேண்டுகோள் Read More

சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21.9.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பில் 6,00,926 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட …

சமுதாயத் திறன் பள்ளிகள் மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். Read More

ரூ.27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கத்தை சென்னைவிமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர், பயணி ஒருவர் கைது

உளவுத் துறையினரிடம் இருந்து கிடைத்தத் தகவலின்அடிப்படையில் எமிரேட்ஸ் ஈகே-542 விமானத்தின் மூலம்துபாயில் இருந்து சென்னை வந்த 45 வயது ஆண் பயணிஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரை சோதனை செய்த போது, அவரது உடலில்தங்கப்பசை அடங்கிய 4 பொட்டலங்கள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கச்சட்டம் 1962-இன் கீழ் ரூ. 27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம்தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அந்தப் பயணியும்கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னைசர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மைஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.27.8 லட்சம் மதிப்பில் 583 கிராம் தங்கத்தை சென்னைவிமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர், பயணி ஒருவர் கைது Read More

ஒன்றிய அரசை கண்டித்து குரோம்பேட்டையில் ஆர்பாட்டம்

23வட்ட திமுக சார்பாக மத்திய அரசின் பெட்ரோல் விலை ,டீசல் விலை, சமையல் எரிவாயு நாளுக்கு நாள் விலை உயர்வை, கண்டித்து இன்று காலை *23வட்ட திமுக சார்பாக மத்திய அரசின் பெட்ரோல் விலை,டீசல் விலை, சமையல் எரிவாயு நாளுக்கு நாள் …

ஒன்றிய அரசை கண்டித்து குரோம்பேட்டையில் ஆர்பாட்டம் Read More

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்

20.09.2021 அன்று ஒன்றிய அரசை கண்டித்து நடந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க‌. இ.கருனாநிதி..M L A. ம.தி.மு‌க‌ சார்பில் மாவட்ட துனை செயலாளர் குரோம் பேட்டை நாசர்.‌‌மற்றும் காங்கிரஸ்‌‌..விடுதலை சிறுத்தை கட்சி..கம்யூனிஸ்ட்..மனித நேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சி நிர்வாகிகள் …

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் Read More

நீட் தேர்வுக்கு விலக்களிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் வன்னிய சங்கத் தலைவர்

இந்த கடிதம்  உங்களுக்கும் வந்துசேரும்  என நம்புகிறேன். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுகிறேன். மேற்கூறிய பொருள் தொடர்பாக நாங்கள் உங்களுக்கு பின்வரும் கடிதத்தை எழுதுகிறோம். திங்கட்கிழமை, 13 செப்டம்பர் 2021, தமிழ்நாடு சட்டமன்றம் இளங்கலை மருத்துவ பட்டப்படிப்புக்கான  நீட் …

நீட் தேர்வுக்கு விலக்களிக்க ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார் வன்னிய சங்கத் தலைவர் Read More

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது

தமிழர்களின் பாரம்பரிய பெருமைமிக்க சிலம்பவிளையாட்டை பாதுகாக்கவும், தமிழர்களின் வீரக்கலையான சிலம்பத்தை உலகறியச் செய்யும்நோக்கத்திலும், ஒன்றிய அரசின் “கேலோ இந்தியா” திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுப்பட்டியலில் சேர்த்திட மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின்அறிவுரையின்படி கோரப்பட்டது. அதனையேற்று, சிலம்பம் விளையாட்டினை ஒன்றியஅரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுஅமைச்சகத்தின் விளையாட்டுத் துறை அங்கீகரித்து“புதிய கேலோ இந்தியா” திட்டத்தின் கீழான“விளையாட்டின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும்உள்ளடக்கி ஊக்குவித்தல்” (Promotion of inclusiveness through Sports) என்ற கூறில் சிலம்பம் விளையாட்டினைசேர்த்துள்ளது.  தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றியஅரசால்   அங்கீகரிக்கப்பட்டது, தமிழினத்திற்குபெருமை சேர்த்துள்ளது. தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பாட்டம் என்பது தடியைக்கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள்மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் என பலகூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலைஆகும். தற்போது ஆண்கள், பெண்கள் என்றுஇருபாலரும் சிலம்பாட்டத்தை ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். தமிழ்நாட்டில் திருவிழாக்களிலும்,கோயில் விழாக்களிலும் சிலம்ப விளையாட்டு தவறாதுஇடம் பெற்று வருகிறது. ஏனைய பழங்குடியின விளையாட்டுகளுடன் சேர்த்துசிலம்பத்தையும் மேம்படுத்துவதற்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியவிளையாட்டு ஆணையத்தையும் (Sports Authority of India) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டது Read More

சுங்கச்சாவடிகள் குறித்து நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனம் – வேல்முருகன்

தரமான சாலைகள் தேவையென்றால் மக்கள் அதற்கு பணம் செலுத்ததான் வேண்டும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.  வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதோடு, கட்டணம் வசூல் காலம் முடிந்த பிறகும் சில தனியார் நிறுவனங்கள் தொடர்ந்து சுங்கக் கட்டணங்களை வசூலித்து …

சுங்கச்சாவடிகள் குறித்து நிதின் கட்கரி பேச்சு அயோக்கியத்தனம் – வேல்முருகன் Read More

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் – கமல்ஹாசன்

நிறுவனத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. ஏராளமான தளர்வுகளும் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளும் ஃபோர்டு நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டன. அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தாலும் தமிழக …

ஃபோர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் – கமல்ஹாசன் Read More