வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே பேசியிருக்கக்கூடிய பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள்,  அயோத்தியதாசர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள்; நன்றியும்தெரிவித்திருக்கிறீர்கள்;  பாராட்டும் தெரிவித்திருக்கிறீர்கள்.   அதேநேரத்தில், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. ஈஸ்வரன் அவர்கள், வ.உ.சி. அவர்களுடைய 150ஆவது …

வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்த நாளில் முதலமைச்சர் ஸ்டாலின் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் Read More

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை

ஈழத்தமிழர்களின் வலியையும் வாழ்க்கையையும் சொல்லும் விதமாக அவ்வப்போது சில படங்கள் வெளியாகின்றன அந்த வகையில் அப்பா, மகள் பாசப்பின்னணியில் இலங்கை போரின் கோரதாண்டாவத்தை எடுத்துக்கூறும் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “தாய்நிலம்” நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில்  டாக்டர் அமர் ராமசந்திரன் …

இலங்கை தமிழர்களுக்காக இதயத்தை உருக்கும் பாடலை எழுதிய கவிஞர் தாமரை Read More

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, பொதுத்துறை நிறுவனங்கள் பிரச்சினை குறித்த நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி, அதற்கு மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் தந்திருக்கிறார்கள்.  எனவே, நானும் அதுகுறித்து ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். நம் நாட்டினுடைய பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கும்,வேலைவாய்ப்பிற்கும் …

அரசு சொத்துக்களை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார் Read More

வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது அக்கறைகாட்டுமா? தமிழக அரசு

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களில் பெரும்பாலோர் தற்போது தமிழகத்தில் இருந்தவாறே இணையவழி வகுப்புகள் மூலம் பயின்று வருகின்றனர்(கொரோனா தாக்கத்தின் காரணமாக). ஒருசில நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நம் மாணவர்களை மீண்டும் பயணிக்க அனுமதித்துள்ளன. அவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து …

வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள் மீது அக்கறைகாட்டுமா? தமிழக அரசு Read More

அண்ணாசாலையில் கலைஞரின் சிலை வைக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

முதலமைச்சர்: மாண்புமிகு மாற்றுத் தலைவர் அவர்களே, இங்கே திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. நீலமேகம் அவர்கள், தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்பு ஒரு கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் எண்ணிய எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், திராவிடர் கழகத்தின் சார்பிலே சென்னை, அண்ணா சாலையிலே, தலைவர் …

அண்ணாசாலையில் கலைஞரின் சிலை வைக்கப்படுமென முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார் Read More

ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலெட்சுமி மறைவிற்கு,  ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சசிகலா, வைகோ, ஆகியோர் ஆறுதல் கூறினார்கள்.  இன்று (01.09.2021) உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது.

ஓ.பி.எஸ்.மனைவி மரணம் – முதல்வர் ஸ்டாலின் – சசிகலா நேரில் ஆறுதல் Read More

டீ கடையில் மணமகள் தேவை பதாகை

கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மனம் திறந்த உன்னி கிருஷ்ணன், …

டீ கடையில் மணமகள் தேவை பதாகை Read More

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழா

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு நேற்று (31.08.2021 – செவ்வாய்க்கிழமை)கட்சியின் தலைமை அலுவலகத்தில் இயக்கத்தின் நிறுவனத்தலைவர் புரட்சிதிலகம் திரு.ரா.சரத்குமார் அவர்கள் தலைமையில்இயக்கத்தின் கொடியேற்றி, நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி, நிர்வாகிகளுடன் சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டு சீரும் சிறப்புமாக நடைபெற்றது. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு, இயக்கத்தின்காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளராக S.குருமூர்த்தி செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளராக கார்த்திக்கும் நியமனக்கடிதம் வழங்கப்பட்டது. பொருளாளர் .A.N.சுந்தரேசன் முன்னிலையில், சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் D.மகாலிங்கம்  ஏற்பாட்டில், விழுப்புரம் மண்டல அமைப்புச் செயலாளர் செந்தில்முருகன், அரசியல் ஆலோசகர் A.D.சந்திரபோஸ் ஆகிய மாநில நிர்வாகிகளும், வட சென்னைமேற்கு R.எட்ராஜா, தென் சென்னை மத்தியம் கிண்டிதிரு.இரா.வேணு, மத்திய சென்னை மத்தியம் புரசைதிரு.D.நாகப்பன், திருவள்ளூர் வடக்கு மணலிதிரு.M.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மேற்குதிரு.M.A.ஆண்டனி, வட சென்னை கிழக்கு ராயபுரம்திரு.K.விஜயன், செங்கல்பட்டு தெற்கு திரு.A.பொன்வேல், செங்கல்பட்டு கிழக்கு தையூர் ரமேஷ், விழுப்புரம் கிழக்குதிரு.கோ.தசரதன், விழுப்புரம் வடக்கு திரு.G.ஆறுமுகம் கடலூர்தெற்கு திரு.சூர்யபிரசாத், திருவள்ளூர் மேற்கு திரு.சந்தனக்குமார், திருவள்ளூர் கிழக்கு திரு.G.K.பெருமாள் ஆகிய மாவட்டச்செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கவிழா Read More

போதை பொருள் தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்

முதலமைச்சர்:  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; 11 ஆயிரத்து 247 பேர் கைது …

போதை பொருள் தொடர்பாக 10 ஆயிரத்து 673 வழக்குகள் பதிவாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார் Read More

காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான்

இலங்கை அரசின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை சந்தித்தார்.  மாநில நிர்வாகிகள் ஆ.கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ் அரசு,  விஜய் சேகர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ஜெ.டில்லிபாபு, எம்.பி.ரஞ்சன் குமார், நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத், பெரம்பூர் நிசார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

காங்கிரஸ் தலைவரை சந்தித்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் Read More