மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில்: தங்கம் குழுமத்தின் இயக்குனர்கள் பங்கேற்பு!

சென்னை 7, மே:- 2021ம் ஆண்டு நடைப்பெற்ற, தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக தலைவரும் அக்கட்சியின் சட்டமன்ற தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் இல்லத்தில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், …

மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில்: தங்கம் குழுமத்தின் இயக்குனர்கள் பங்கேற்பு! Read More

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழக்த்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு (24.05.2021 – 31.05.201) முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி. பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி. காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் …

தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு Read More

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைதான 93 பேர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்ற தமிழக அரசு அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 93 பேர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான சிபிஐ வசமுள்ள வழக்குகளும் வாபஸ்  பெறப்பட்டன. (பொது, தனியார் …

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் கைதான 93 பேர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டார் ஸ்டாலின் Read More

சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயசித்ரா கொரோனா நிவாரண உதவி

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன் கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். நடிகை ஜெயசித்ரா  அதனை ஏற்று 200க்கு …

சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயசித்ரா கொரோனா நிவாரண உதவி Read More

மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த 26.05.2014 அன்று இந்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து, உழைப்பாளி மக்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் எதிராகவும், அதேநேரத்தில் உள்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.  கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை புயல் வேகத்தில் …

மோடி அரசு 2014ல் பதவியேற்ற மே 26 ஆம் நாளை, இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கடைப்பிடிப்போம்! பாஜக அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிப்போம்!! அனைத்து தொழிற்சங்க கூட்டறிக்கை Read More

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை! போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!! முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி!!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலை மனித உடலுக்குத் தீங்கையும், சுற்றுச் சூழலுக்கு மாசையும் ஏற்படுத்தி வந்ததால் அதனை நிரந்தரமாக மூட கோரி அப்பகுதி மக்களால் அறப்போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2018, மே 22ல்  நடைபெற்ற போராட்டத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக …

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அரசு வேலை! போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்!! முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றி!!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை: Read More

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கொரோனா இல்லையென்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றார்

கொரோனா தடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா சிகிச்சைகான தகவல்களை பெற வார் ரூம் அமைக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதால் தமிழகத்துக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைத்தது. 2.7 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் …

நம்பிக்கை வைத்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கொரோனா இல்லையென்று சொல்லும் நாளே எனக்கு மகிழ்ச்சியான நாள் என்றார் Read More

இவர்கள் யாருக்கு வேண்டும்? – தங்கர் பச்சான்

கி.ரா அப்பாவுக்கு இறுதி வணக்கம் செலுத்தும்  கொடுப்பினை எனக்கில்லாமல் போனதை எண்ணி எண்ணி வருத்தமுறுகிறேன். அறுபது ஆண்டுகளாக எழுத்தையே வாழ்க்கையாக்கி வாழ்ந்த இம்மேதையின் படைப்புகளை பத்து கோடித்தமிழர்களில் எத்தனைப்பேர் உள்வாங்கினார்கள் என்பதுதான் முக்கியம். தமிழைப்பேச,எழுத,படிக்க விரும்பாத எப்படியாவது உயிர் வாழ்ந்தால் மட்டுமே …

இவர்கள் யாருக்கு வேண்டும்? – தங்கர் பச்சான் Read More

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது

தமிழகம் – கேரளாவை குளிர வைக்கும், தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதன் அறிகுறியாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், முன்கூட்டியே மழை களைகட்டுவதால், விவசாயிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், தென்மேற்கு பருவமழை பெரும் …

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது Read More

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின்

இன்று (20.05.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியின் விவரம் வருமாறு: வாகனத்தில் இருந்து மயங்கி விழுந்த மூதாட்டிக்கு #COVID19 அச்சம் காரணமாக யாருமே உதவ முன்வராத நிலையில் …

இளைய தலைமுறை நம்பிக்கையூட்டுகிறதென்கிறார் மு.க.ஸ்டாலின் Read More