முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி.

வருகின்ற 30ந் தேதி அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் பிறந்த தினம். ஐயா தேவர்ஜெயந்தியை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாண்புமிகுஎடப்பாடியார் தலைமையில் நந்தனத்தில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு மாலை …

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டி. Read More

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான்

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் – முல்லைநகர், தென்றல் நகர் பகுதியில் வசித்து வரும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை, அவர்களது வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் …

ஆவடி மாநகராட்சி திருமுல்லைவாயிலில் வசித்து வரும் மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும் – சீமான் Read More

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் கமல்ஹாசன் சந்திப்பு.

தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA)-இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான (யாழ்ப்பாணம்,கிளிநொச்சி) சிவஞானம் சிறீதரன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை ஆழ்வார்பேட்டை மாநில தலைமையகத்தில் இன்று (17/10/22) சந்தித்து உரையாடினார். போர், பொருளாதார நெருக்கடி, அரசியல் சூழல் காரணமாக இலங்கை வாழ் தமிழர்கள் …

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் கமல்ஹாசன் சந்திப்பு. Read More

தமிழகம் முழுவதும் இனி பல்கலைக்கழகங்களில்… தமிழ் பாடம் கட்டாயம்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு

தமிழகத்தின் உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறிஇருப்பதாவது, பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவைகளில் மட்டும்தான் தமிழ் பாடங்கள் இருக்கிறது. இது தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் B.COM, BBA, BCA உள்ளிட்ட படிப்புகளில் 2-ம் …

தமிழகம் முழுவதும் இனி பல்கலைக்கழகங்களில்… தமிழ் பாடம் கட்டாயம்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு Read More

திராவிட மாடலால் மோடியை திக்குமுக்காட வைக்கிறார் ஸ்டாலின்!” – ஊட்டியில் ஆ.ராசா பேச்சு

தி.மு.க துணை பொதுச்செயலாளரும் நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ராசா நீலகிரிக்கு வருகை தந்தார். தி.மு.க துணை பொதுச்செயலாளராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றிருக்கும் ராசாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். குன்னூரில் அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக்கொண்டு தொண்டர்கள் மத்தியில் நன்றி தெரிவித்துக் கொண்டு ஊட்டிக்கு வருகை தந்த …

திராவிட மாடலால் மோடியை திக்குமுக்காட வைக்கிறார் ஸ்டாலின்!” – ஊட்டியில் ஆ.ராசா பேச்சு Read More

திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்த கைகள் போன்று செயல்படுகிறார் – டி.ஜெயக்குமார்

புரட்சித்தலைவர் கட்சி ஆரமிக்கும்போதுகூட சொன்னார்கள்.புரட்சித்தலைவர் படம் எப்படி 100 நாட்கள்ஓடியதே அதுபோல 100 நாட்கள் கடந்த பின்னர் கட்சி இருக்காது என்று சொன்னார்கள். ஆனால்புரட்சித்தலைவர் எனக்குப் பின்னாலும் ஆயிரம் ஆண்டுகள் கழகம் நிலைக்கும், தழைக்கும் வளரும், ஓங்கும் ஆலமரம் போல என்றார். இன்றைக்கு எல்லோருக்கும் நிழல் …

திமுகவுடன் ஓபிஎஸ் இணைந்த கைகள் போன்று செயல்படுகிறார் – டி.ஜெயக்குமார் Read More

திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

ஸ்டாலினுக்கு கட்சிக்குள் மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை. திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள தலைமைக்கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது …

திமுக ஒரு நெல்லிக்காய் மூட்டை-அது விரைவில் சிதறி விடும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி Read More

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது

கனடா உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச்சினிமாவும்’ சென்னை மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது இந்த வெளியீட்டுநிகழ்வில் கனடாவிலிருந்து எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ அவர்களும் கலந்து கொண்டார். கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கவிஞரும் எழுத்தாளருமான …

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ‘வீணைமைந்தன்’ எழுதிய ‘சிவாஜி கணேசனும் தமிழ்ச் சினிமாவும்’ கட்டுரைத் தொடர் மணிமேகலை பிரசுரத்தாரால் சென்னையில் வெளியிடப்பெற்றது Read More

நீ வழக்கு போடு.! நான் பகவத் கீதையை படித்து காட்டுவேன்.! ஆ.ராசா ஆவேசம்

திமுக எம்.பி ஆ.ராசா, அண்மையில் ஒரு மேடையில், நான் இந்துக்களை தவறாக பேசினேன் என என் மீதுவழக்கு போட்டால், நான், பகவத் கீதை, மனு ஸ்மிருதி ஆகியவற்றை படித்து காட்டுவேன் என ஆவேசமாகபேசியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடைபெற்ற …

நீ வழக்கு போடு.! நான் பகவத் கீதையை படித்து காட்டுவேன்.! ஆ.ராசா ஆவேசம் Read More

வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை: வாரியத் தலைவர் திட்டவட்டம்

வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என தமிழ்நாடு வக்புவாரியத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ளஓரியண்டல் அரபி மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம்நடைபெற்றது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான …

வக்பு வாரிய சொத்துகளை மீட்டெடுக்கும் முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை: வாரியத் தலைவர் திட்டவட்டம் Read More