குழந்தைகளுடன் கொண்டாடிய வ.உ.சி. பிறந்த நாள் விழா

ஆல் இண்டியா கராத்தே–டூ கோஜு ரியூ அசோசியேசன் அலுவலகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கப்பலோட்டிய தமிழரெனப் போற்றப்பட்ட  “வ.உ.சிதம்பரம்” பிறந்த நாள் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகசென்னை பெருநகரம் சார்பாக அவரது புகைப்படத்திற்கு மலர் வைத்து மரியாதை செலுத்திகொண்டாடப்பட்டது. சென்னை உயர்நீதி மன்ற …

குழந்தைகளுடன் கொண்டாடிய வ.உ.சி. பிறந்த நாள் விழா Read More

உழவர் நலத்துறை சார்பில் ரூ.125.28 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின்இன்று (6.9.2022) வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் 125 கோடியே 28 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள  11 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்,4 ஆய்வகக் கூடங்கள், தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையம், வேளாண் வணிக …

உழவர் நலத்துறை சார்பில் ரூ.125.28 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். Read More

முதலமைச்சர் நிவாரண நிதியளிப்பு

சென்னை புதுக் கல்லூரி பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சங்கம் சார்பாக தலைவர் முனைவர் ஷேக் அலாவுதீன், செயலாளர் பேராசிரியர் அஹமது மீரான் மற்றும் பொருளாளர் முனைவர் ஷாஹுல் ஹமீது ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு (Rs 3,00,000) ரூபாய் மூன்று இலட்சத்திற்கான …

முதலமைச்சர் நிவாரண நிதியளிப்பு Read More

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவளவிழாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(20-08-2022) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இந்தியயூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில முதன்மைத்துணைத்தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத்தலைவரும்இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி, …

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பவளவிழாவுக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு Read More

மருத்துவர்களின் ஆலோசணைக்கு முன்பாகவே கட்டணம் செலுத்துவதைப்போல் வழக்கறிஞர்களின் ஆலோசணைக்கு முன்பாகவே கட்டணம் செலுத்த வேண்டும் – வழக்கறிஞர் தேசிங்.

ஒவ்வொரு வழக்கறிஞரால் வக்கீல் ஆலோசனைக் கட்டணத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதால் இனி வாடிக்கையாளர்கள் வழக்கறிஞர்களின் ஆலோசணையை பெறுவதிற்கு முன்பாகவே கட்டணத்தை செலுத்த வேண்டுமென்ற விதிமுறையை வகுக்க வேண்டுமென்று இந்திய வழக்கறிஞர்கள் சங்க தமிழ் மாநிலத் துணைத்தலைர் தேசிங் வலியுறுத்தியுள்ளார். இது …

மருத்துவர்களின் ஆலோசணைக்கு முன்பாகவே கட்டணம் செலுத்துவதைப்போல் வழக்கறிஞர்களின் ஆலோசணைக்கு முன்பாகவே கட்டணம் செலுத்த வேண்டும் – வழக்கறிஞர் தேசிங். Read More

அரசே மதுவை விற்றுக்கொண்டு, ‘போதைப்பொருளை ஒழிக்க’ முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா? சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு. க. ஸ்டாலின் அவர்கள் போதைப்பொருளை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் வைத்துக் கடிதம் எழுதியுள்ளது வரவேற்கத்தக்கதே. இருப்பினும், கடந்த …

அரசே மதுவை விற்றுக்கொண்டு, ‘போதைப்பொருளை ஒழிக்க’ முதலமைச்சர் வேண்டுகோள் வைப்பது நியாயம்தானா? சீமான் கேள்வி Read More

இந்திய சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங்.

1, ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4) 2, நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை. IPC-217 3, நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம். CRPC 404 4, …

இந்திய சட்டம் பற்றி தெரிந்து கொள்வோம் – இந்திய வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில துணைத் தலைவர் தேசிங். Read More

‘டேக் கேர் இண்டர் நேஷ்னல்’ நலத்திட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது

”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இச் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று முண்டாசு கவிஞன் பாரதி சொன்னது போல “எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப சமுதாயத்தில் காணப்படும் வீடற்ற விளிம்பு …

‘டேக் கேர் இண்டர் நேஷ்னல்’ நலத்திட்ட அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது Read More

இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது

93 வயது முதியவரின் மூளைக்குஇரத்தத்தை வழங்கும் தமனிகளில் பல கடுமையானஅடைப்புகளும்  அவரது வலது கரோடிட் தமனியில் 99% அடைப்பும் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவருக்கு உயிர் காக்கும்  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.நோயாளி பலமுறை சமநிலையின்மையால் கீழே விழுவதும், அதிக மயக்கம் மற்றும் நீண்ட ஆண்டுகளாக …

இந்தியாவில் முதன்முறையாக 93 வயதான நோயாளிக்கு அவேக் கரோடிட் எண்டார்டெரெக்டோமி செயல்முறை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது Read More

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டணம்

தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் வகையில் தில்லியில் 30.07.2022 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த ஈழத் தமிழர் பிரச்சனைக் குறித்த மாநாட்டிற்கு இந்திய அரசு தடை விதித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாநாடு நடைபெறவிருந்த …

தில்லியில் நடைபெறவிருந்த ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டிற்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டணம் Read More